புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யானை கனவில் வந்த என்ன நடக்கும்? Poll_c10யானை கனவில் வந்த என்ன நடக்கும்? Poll_m10யானை கனவில் வந்த என்ன நடக்கும்? Poll_c10 
6 Posts - 60%
heezulia
யானை கனவில் வந்த என்ன நடக்கும்? Poll_c10யானை கனவில் வந்த என்ன நடக்கும்? Poll_m10யானை கனவில் வந்த என்ன நடக்கும்? Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
யானை கனவில் வந்த என்ன நடக்கும்? Poll_c10யானை கனவில் வந்த என்ன நடக்கும்? Poll_m10யானை கனவில் வந்த என்ன நடக்கும்? Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

யானை கனவில் வந்த என்ன நடக்கும்?


   
   
saranya karnan
saranya karnan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 31/03/2013

Postsaranya karnan Tue Feb 10, 2015 5:11 pm

யானை கனவில் வந்த என்ன நடக்கும். எனக்கு இன்று 3 தடவை accident ஆகுற மாதிரி நடந்தது .

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 10, 2015 5:40 pm

யானை விநாயகர் சொருபம் .
விக்னமில்லாமல் எல்லா காரியமும் நடக்கும் .
கவனத்துடன் வேலை செய்யவும் .
யானையை நினைத்துக்கொண்டே , வேலை செய்தால் , கவனம் சிதறும் .
accident ஆவதற்கு சாத்யக் கூறுகள் அதிகம் .
பிள்ளையார் கோவில் சென்று தேங்காய் ஒன்றை சிதர் காய் போடவும் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 10, 2015 5:57 pm

போன ஜனவரியில் , வேலை வேண்டும் என்று கூறி இருந்தீர்களே , வேலை கிடைத்து விட்டதா ?
இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் ?
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
saranya karnan
saranya karnan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 31/03/2013

Postsaranya karnan Tue Feb 10, 2015 8:33 pm

வேலை கிடைத்தது சம்பளம் குறைவாக கெஞ்ச நாள் சென்றேன் .ஜூன் மாதம் கல்லூரியில் சேர்ந்து m.com படிக்கிறேன் .வேலையை விட்டு விட்டேன்



('ரிலாக்ஸ்')
('நன்றி')('நன்றி')('நன்றி')('நன்றி')
saranya karnan
saranya karnan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 31/03/2013

Postsaranya karnan Tue Feb 10, 2015 8:36 pm

போன ஜனவரியில் நான் பதிவு போட்டது இன்னும் நினைவு வைத்து உள்ளீர்கள் ரமணியன் சார்



('ரிலாக்ஸ்')
('நன்றி')('நன்றி')('நன்றி')('நன்றி')
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 10, 2015 9:01 pm

வாழ்த்துக்கள் .
கருத்துடன் படிக்கவும் .
உங்கள் திறமையில் நம்பிக்கைக் கொண்டு முன்னேறுங்கள் .
முற்பகலில் நடந்த சம்பவங்களில் அழுத்தம் அதிகம் கொடுத்தால்
இரவில் அவை கனவாக வர வாய்ப்புகள் அதிகம் உண்டு.
மனதை குழப்பிக்கொள்ளவேண்டாம் .
இரவு படுக்கப் போகுமுன் , மனதை லேசாக்கிக் கொள்ளுங்கள் .
முடிந்தால் த்யானம் செய்யவும் .

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
saranya karnan
saranya karnan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 31/03/2013

Postsaranya karnan Tue Feb 10, 2015 9:17 pm

சரி்ங்க சார்



('ரிலாக்ஸ்')
('நன்றி')('நன்றி')('நன்றி')('நன்றி')
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 10, 2015 9:28 pm

T.N.Balasubramanian wrote:வாழ்த்துக்கள் .
கருத்துடன் படிக்கவும் .
உங்கள் திறமையில் நம்பிக்கைக் கொண்டு முன்னேறுங்கள் .
முற்பகலில் நடந்த சம்பவங்களில் அழுத்தம் அதிகம் கொடுத்தால்
இரவில் அவை கனவாக வர வாய்ப்புகள் அதிகம் உண்டு.
மனதை குழப்பிக்கொள்ளவேண்டாம் .
இரவு படுக்கப் போகுமுன் , மனதை லேசாக்கிக் கொள்ளுங்கள் .
முடிந்தால் த்யானம் செய்யவும் .

ரமணியன்


அருமையான விளக்கம் ஐயா! அனைவருக்கும் பயனளிக்கும்.



யானை கனவில் வந்த என்ன நடக்கும்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 10, 2015 10:24 pm

யானையை கனவில் பார்த்தால், ஐஸ்வர்யம் என்றும் சொல்வார்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 11, 2015 11:35 am

யானை துரத்துவது போல கண்டால் நல்லதல்ல ,

சாதரணமாக கனவில் வருவதற்கு ரமணீயன் ஐயா சொல்வது போல பகலில் நடந்த எதாவது நிகழ்வுகளில் தொடர்ச்சியாக கூட இருக்கலாம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக