புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை
Page 1 of 1 •
ஒருவனுக்கு ஒருத்தி!
-
-
‘கற்புநிலை என்று வந்தால் அதை,
இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம்’
என்றான் பாரதி.
ஆனால், காலங்காலமாக, கற்பென்பது
பெண்ணுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்ட
எழுதப்படாத விதியாக இருக்கிறது.
அது, ஆணுக்கும் உண்டு என்பதை உலகிற்கு
வலியுறுத்தியவள் திருநீலகண்டரின் மனைவி.
நடராஜப் பெருமான் பொன்னம்பலத்தில்
நடனமிடும் சிதம்பரத்தில், மண்பாண்டங்கள்
செய்யும் தொழில் செய்து வாழ்ந்து வந்தார்
திருநீலகண்டர்.
இவரது இயற்பெயர் தெரியவில்லை. மிகுந்த
சிவ பக்தி கொண்டவரான இவர், தேவர்களும்,
அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது, எழுந்த
விஷத்தை, உலக நன்மைக்காக சிவன், தன்
கண்டத்தில் தாங்கிக் கொண்ட நிகழ்ச்சியை
குறிப்பிட்டு, சிவன் நாமத்தை, ‘திருநீலகண்டம்’
என்றே சொல்வார்.
இதனால், இவருக்கு, திருநீலகண்டர் என்ற
காரணப் பெயர் ஏற்பட்டது. இவரது மனைவி
ரத்னாசலை.
இத்தம்பதிகள் கருத்தொருமித்து இனிய
இல்லறத்தை நடத்தி வந்தனர். இந்நிலையில்,
ஆண்களுக்கே உரிய சபல புத்தியில், ஒருநாள்,
விலைமகள் வீட்டிற்கு சென்று வந்தார்
திருநீலகண்டர்.
கற்புக்கரசியான ரத்னாசலை, இதை
உள்ளுணர்வால் அறிந்து, ‘பிற பெண்களை
தீண்டிய நீர், எம்மை இனி தீண்டக்கூடாது.
இது திருநீலகண்டம் மீது ஆணை…’ என
சொல்லி விட்டார்.
இதைக் கேட்டதும், அதிர்ந்து விட்டார்
திருநீலகண்டர்.
‘எம்மை தீண்டக் கூடாது’ என, ரத்னாசலை
பன்மையில் சொல்லி விட்டதால், அன்றிலிருந்து
அவர், தன் மனைவி மட்டுமின்றி, எந்தப்
பெண்ணையும் தொடுவதில்லை என
முடிவெடுத்தார்.
பின், சிவப்பணியை மட்டுமே செய்து வந்த
திருநீலகண்டர், மனைவியுடன் ஒரே வீட்டில்
வசித்தாலும், மனக்கட்டுப்பாட்டைக் கடை
பிடித்தார். ஆண்டுகள் பல ஓடி, முதுமை
அடைந்து விட்டனர்.
மனம் திருந்திய நீலகண்டரின் பெருமையை
உலகிற்கு வெளிப்படுத்த விரும்பிய சிவன்,
துறவி வேடத்தில் அவரது வீட்டுக்கு வந்து,
ஒரு திருவோட்டை நீலகண்டரிடம் கொடுத்து,
அது விலை மதிப்பற்றது என்றும், பத்திரமாக
வீட்டில் வைத்திருக்கும்படியும், தான் மீண்டும்
வந்து பெற்றுக் கொள்வதாகவும் சொல்லி
ஒப்படைத்தார்.
மீண்டும் ஒருநாள் வந்து, திருவோட்டைக்
கேட்டார். அதைக் காணவில்லை; எல்லாம்
சிவ சித்தப்படி நிகழ்ந்தது.
திருநீலகண்டர் திகைத்தார்; வழக்கு மன்றத்தில்
விசாரணை நிகழ்ந்தது. தில்லை வாழ்
அந்தணர்கள் விசாரித்தனர். ஓடு காணாமல்
போனது பற்றி தனக்கு எதுவுமே தெரியாது
என திருநீலகண்டர் தெரிவித்தார்.
அப்படியானால், அவரது மனைவியின் கரத்தைப்
பற்றி, புலீஸ்வரத்திலுள்ள (சிதம்பரம் நடராஜர்
கோவில் அருகிலுள்ள இளமையாக்கினார்
கோவில்) பொற்றாமரைக் குளத்தில் மூழ்கி
சத்தியம் செய்ய வேண்டும் என, துறவி சொன்னார்.
–
‘அது நடக்காது…’ என்று கூறிய திருநீலகண்டர்,
தன் மனைவியை தொடுவதில்லை என்ற சத்தியத்தை
அவர்களிடம் தெரிவித்து, அதற்கு பதில், ஒரு கழியை
ஆளுக்கு ஒரு முனையில் பிடித்தபடி மூழ்குவதாக
சொன்னார்.
–
அதன்படி, அவர்கள் பொற்றாமரைக் குளத்தில்
(இளமை தீர்த்தம்) மூழ்கி எழுந்த போது, இருவரும்
இளமையை பெற்றிருந்தனர்; ஊரே அதிசயப்பட்டது.
அப்போது சிவபார்வதி காட்சியளித்து, சத்தியத்திற்கு
கட்டுப்பட்டு வாழ்ந்த அவர்களை வாழ்த்தினர்.
பின், நீண்டகாலம் சிவத்தொண்டு செய்த பின்,
சிவனின் திருவடி எய்தினர்.
–
இந்நிகழ்ச்சியை, தை விசாக நட்சத்திரத்தன்று
(பிப்.11) சிதம்பரம் இளமையாக்கினார் கோவிலில்
நடத்துகின்றனர். இதைத் தம்பதி சமேதராக
தரிசிப்பவர்கள் ஒற்றுமையுடன் வாழ்வர் என்பது
ஐதீகம்.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையுடன்
வாழ்பவர்களே, இறைவனின் அருளுக்கு பாத்திரமாக
முடியும். இதுவே திருநீலகண்டரின் வாழ்க்கை, நமக்கு
உணர்த்தும் பாடம்.
–
——————————————
தி.செல்லப்பா
-
-
‘கற்புநிலை என்று வந்தால் அதை,
இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம்’
என்றான் பாரதி.
ஆனால், காலங்காலமாக, கற்பென்பது
பெண்ணுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்ட
எழுதப்படாத விதியாக இருக்கிறது.
அது, ஆணுக்கும் உண்டு என்பதை உலகிற்கு
வலியுறுத்தியவள் திருநீலகண்டரின் மனைவி.
நடராஜப் பெருமான் பொன்னம்பலத்தில்
நடனமிடும் சிதம்பரத்தில், மண்பாண்டங்கள்
செய்யும் தொழில் செய்து வாழ்ந்து வந்தார்
திருநீலகண்டர்.
இவரது இயற்பெயர் தெரியவில்லை. மிகுந்த
சிவ பக்தி கொண்டவரான இவர், தேவர்களும்,
அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது, எழுந்த
விஷத்தை, உலக நன்மைக்காக சிவன், தன்
கண்டத்தில் தாங்கிக் கொண்ட நிகழ்ச்சியை
குறிப்பிட்டு, சிவன் நாமத்தை, ‘திருநீலகண்டம்’
என்றே சொல்வார்.
இதனால், இவருக்கு, திருநீலகண்டர் என்ற
காரணப் பெயர் ஏற்பட்டது. இவரது மனைவி
ரத்னாசலை.
இத்தம்பதிகள் கருத்தொருமித்து இனிய
இல்லறத்தை நடத்தி வந்தனர். இந்நிலையில்,
ஆண்களுக்கே உரிய சபல புத்தியில், ஒருநாள்,
விலைமகள் வீட்டிற்கு சென்று வந்தார்
திருநீலகண்டர்.
கற்புக்கரசியான ரத்னாசலை, இதை
உள்ளுணர்வால் அறிந்து, ‘பிற பெண்களை
தீண்டிய நீர், எம்மை இனி தீண்டக்கூடாது.
இது திருநீலகண்டம் மீது ஆணை…’ என
சொல்லி விட்டார்.
இதைக் கேட்டதும், அதிர்ந்து விட்டார்
திருநீலகண்டர்.
‘எம்மை தீண்டக் கூடாது’ என, ரத்னாசலை
பன்மையில் சொல்லி விட்டதால், அன்றிலிருந்து
அவர், தன் மனைவி மட்டுமின்றி, எந்தப்
பெண்ணையும் தொடுவதில்லை என
முடிவெடுத்தார்.
பின், சிவப்பணியை மட்டுமே செய்து வந்த
திருநீலகண்டர், மனைவியுடன் ஒரே வீட்டில்
வசித்தாலும், மனக்கட்டுப்பாட்டைக் கடை
பிடித்தார். ஆண்டுகள் பல ஓடி, முதுமை
அடைந்து விட்டனர்.
மனம் திருந்திய நீலகண்டரின் பெருமையை
உலகிற்கு வெளிப்படுத்த விரும்பிய சிவன்,
துறவி வேடத்தில் அவரது வீட்டுக்கு வந்து,
ஒரு திருவோட்டை நீலகண்டரிடம் கொடுத்து,
அது விலை மதிப்பற்றது என்றும், பத்திரமாக
வீட்டில் வைத்திருக்கும்படியும், தான் மீண்டும்
வந்து பெற்றுக் கொள்வதாகவும் சொல்லி
ஒப்படைத்தார்.
மீண்டும் ஒருநாள் வந்து, திருவோட்டைக்
கேட்டார். அதைக் காணவில்லை; எல்லாம்
சிவ சித்தப்படி நிகழ்ந்தது.
திருநீலகண்டர் திகைத்தார்; வழக்கு மன்றத்தில்
விசாரணை நிகழ்ந்தது. தில்லை வாழ்
அந்தணர்கள் விசாரித்தனர். ஓடு காணாமல்
போனது பற்றி தனக்கு எதுவுமே தெரியாது
என திருநீலகண்டர் தெரிவித்தார்.
அப்படியானால், அவரது மனைவியின் கரத்தைப்
பற்றி, புலீஸ்வரத்திலுள்ள (சிதம்பரம் நடராஜர்
கோவில் அருகிலுள்ள இளமையாக்கினார்
கோவில்) பொற்றாமரைக் குளத்தில் மூழ்கி
சத்தியம் செய்ய வேண்டும் என, துறவி சொன்னார்.
–
‘அது நடக்காது…’ என்று கூறிய திருநீலகண்டர்,
தன் மனைவியை தொடுவதில்லை என்ற சத்தியத்தை
அவர்களிடம் தெரிவித்து, அதற்கு பதில், ஒரு கழியை
ஆளுக்கு ஒரு முனையில் பிடித்தபடி மூழ்குவதாக
சொன்னார்.
–
அதன்படி, அவர்கள் பொற்றாமரைக் குளத்தில்
(இளமை தீர்த்தம்) மூழ்கி எழுந்த போது, இருவரும்
இளமையை பெற்றிருந்தனர்; ஊரே அதிசயப்பட்டது.
அப்போது சிவபார்வதி காட்சியளித்து, சத்தியத்திற்கு
கட்டுப்பட்டு வாழ்ந்த அவர்களை வாழ்த்தினர்.
பின், நீண்டகாலம் சிவத்தொண்டு செய்த பின்,
சிவனின் திருவடி எய்தினர்.
–
இந்நிகழ்ச்சியை, தை விசாக நட்சத்திரத்தன்று
(பிப்.11) சிதம்பரம் இளமையாக்கினார் கோவிலில்
நடத்துகின்றனர். இதைத் தம்பதி சமேதராக
தரிசிப்பவர்கள் ஒற்றுமையுடன் வாழ்வர் என்பது
ஐதீகம்.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையுடன்
வாழ்பவர்களே, இறைவனின் அருளுக்கு பாத்திரமாக
முடியும். இதுவே திருநீலகண்டரின் வாழ்க்கை, நமக்கு
உணர்த்தும் பாடம்.
–
——————————————
தி.செல்லப்பா
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|