புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:20
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 0:52
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:48
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:30
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:09
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:06
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:54
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:20
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:04
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 20:50
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:39
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 20:24
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 20:22
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:07
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:55
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:44
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:50
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 14:15
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 10:11
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 5:37
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 0:50
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:27
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:13
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:08
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07
by heezulia Today at 1:20
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 0:52
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:48
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:30
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:09
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:06
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:54
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:20
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:04
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 20:50
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:39
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 20:24
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 20:22
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:07
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:55
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:44
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:50
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 14:15
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 10:11
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 5:37
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 0:50
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:27
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:13
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:08
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
Anthony raj |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு பணம் தா!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கொல்லூர் என்ற ஊரில் வீரபாண்டி என்பவன் இருந்தான். பிறரை ஏமாற்றியே, அவன் வாழ்க்கை நடத்தி வந்தான். தன்னிடம் உள்ள பொருள்களைப் பிறருக்குக் குறைவான விலைக்கு விற்பான். பிறகு அவர்களை ஏமாற்றி, அந்தப் பொருள்களைப் பிடுங்கிக் கொள்வான். இப்படிச் செய்வது அவன் வழக்கமாக இருந்தது. அந்த ஊரில் நிறைய பேர் அவனிடம் ஏமாந்தனர்.
அவன் இயல்பை அறிந்த யாரும் அவன் வழிக்கே செல்வது இல்லை. அவனிடம் எந்தப் பொருளையும் வாங்குவது இல்லை.
வெளியூரில் இருந்து கோபி என்பவன் தன் குடும்பத்துடன் அந்த ஊருக்குக் குடி வந்தான். அங்கேயே நிலத்தை வாங்கி உழவு செய்யத் தொடங்கினான். புதியவனான அவனை எப்படி ஏமாற்றுவது என்று சிந்தித்தான் வீரபாண்டி.
கோபியிடம் வந்த அவன், ""நீங்கள் வாங்கிய நிலத்திற்கு அருகே எனக்குச் சொந்தமான கிணறு உள்ளது. அதை நீங்கள் வாங்கினால், உங்கள் நிலத்திற்குத் தண்ணீர் பாய்ச்ச உதவியாக இருக்கும். எனக்கு இப்போது பணத் தேவை இருப்பதால், உங்களுக்குக் குறைந்த விலைக்குத் தருகிறேன்,'' என்று இனிமையாகப் பேசினான்.
அவன் ஏமாற்றுக்காரன் என்பதை அறியாத கோபி, ""என்ன விலை சொல்கிறீர்கள்?'' என்று கேட்டான்.
""நூறு பணம் தாருங்கள்,'' என்றான் வீரபாண்டி.
குறைவான விலை என்று நினைத்தான் கோபி. அந்தக் கிணற்றை நூறு பணம் கொடுத்து வாங்கினான்.
ஒருவாரம் சென்றது.
கோபியிடம் வந்த அவன், ""நான் உன்னிடம் கிணற்றைத்தான் விற்றேன். தண்ணீரை அல்ல... அதில் உள்ள தண்ணீர் எனக்கு உரிமையானது. அந்த தண்ணீரைப் பயன்படுத்த, எனக்கு ஒரு நாளைக்கு ஒரு பணம் தர வேண்டும்,'' என்றான் வீரபாண்டி.
இதைக் கேட்ட கோபி திகைத்தான்.
""கிணற்றை விற்கும்போது அதில் உள்ள தண்ணீரையும் சேர்த்துத்தான் விற்பர். இப்போது கிணற்றில் உள்ள தண்ணீருக்குப் பணம் கேட்கிறாயே. எந்த ஊரிலும் இல்லாத அநியாயமாக உள்ளதே,'' என்றான்.
""நான் கிணற்றைத்தான் உன்னிடம் விற்றேன். அதில் உள்ள தண்ணீருக்கு நீ பணம் தர வேண்டும்,'' என்று அடாவடியாகப் பேசினான் வீரபாண்டி.
வேறு வழி தெரியாத கோபி ஊர்ப் பெரியவர்களிடம் சென்றான். அவர்களிடம் நடந்ததை எல்லாம் சொன்னான்.
""நீங்கள்தான் எனக்கு நல்ல வழி காட்ட வேண்டும்,'' என்று வேண்டினான்.
""அவன் பெரிய ஏமாற்றுக்காரன் ஆயிற்றே, நாங்கள் எல்லாருமே அவனிடம் ஏமாந்து உள்ளோம். அவனிடமா கிணற்றை வாங்கினாய்? அவன் யார் பேச்சுக்கும் கட்டுப்பட மாட்டானே... அவன் என்ன சொல்கிறானோ அதன்படி நடந்து கொள். உனக்கு உதவி செய்ய எங்களால் முடியாது,'' என்றனர்.
ஏமாற்றத்துடன் திரும்பிய அவனைப் பார்த்து சிரித்தான் வீரபாண்டி.
""ஊர்ப் பெரியவர்களிடம் சென்றாயே... அவர்கள் என்ன சொன்னார்கள்?'' என்று கேலியாகக் கேட்டான்.
""நீ கேட்டது போல என்னால் அவ்வளவு பணம் தர முடியாது. ஒரு மாதத்திற்கு ஒரு பணம் தருகிறேன்,'' என்று கெஞ்சினான் கோபி.
""ஒரு நாளைக்கு ஒரு பணம் தா. இல்லையேல், கிணற்றில் உள்ள தண்ணீரை எல்லாம் என்னிடம் தந்துவிடு,'' என்று அடாவடியாகப் பேசினான்.
என்ன செய்வான் கோபி?
நீதிமன்றத்திற்குச் சென்ற அவன், நீதிபதியிடம் நடந்ததை எல்லாம் சொன்னான்.
""நீங்கள்தான் நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும்,'' என்று வேண்டினான்.
வீரபாண்டியை அழைத்து விசாரித்தார் நீதிபதி.
""நீதிபதி அவர்களே! நான் இவனிடம் கிணற்றைத்தான் விற்றேன். அதில் உள்ள தண்ணீரை அல்ல. எனக்கு உரிமையான தண்ணீர் இப்போது இவன் கிணற்றில் உள்ளது. அதற்காக இவனிடம் வாடகை கேட்கிறேன். அதில், என்ன தவறு?'' என்று சாமர்த்தியமாகப் பேசினான்.
செய்வது ஏமாற்றுத்தனம். என்ன அழகாகப் பேசுகிறான். இந்த வழக்கில் எப்படி தீர்ப்பு வழங்குவது என்று சிந்தித்தார் நீதிபதி. நல்ல வழி ஒன்று அவருக்குத் தோன்றியது.
வீரபாண்டியை பார்த்து, ""நீ சொல்வது சரிதான். உன் கிணற்றை இவரிடம் விற்று விட்டாய். அதற்கான தொகையையும் பெற்றுக் கொண்டாய். உனக்கு உரிமையான தண்ணீர் அவர் கிணற்றில் உள்ளது. அதற்கு வாடகை கேட்கிறாய். நீ கேட்பதில் நியாயம் உள்ளது,'' என்றார் நீதிபதி.
"தனக்கு சாதகமாகவே தீர்ப்பு வரப் போகிறது' என்று உள்ளுக்குள் மகிழ்ந்தான்.
நீதிபதி வீரபாண்டியை பார்த்து, ""உனக்கு உரிமையான தண்ணீரை அவர் கிணற்றிற்குள் ஏன் வைத்து இருக்கிறாய்? உனக்கு ஒரு வாரம் அவகாசம் தருகிறேன்.
அதற்குள் அந்தத் தண்ணீர் முழுவதையும் எடுத்துச் செல்ல வேண்டும். அதன் பிறகு கோபி கிணற்றுக்குள் உனக்கு உரிமையான தண்ணீர் இருக்கக் கூடாது. ஒரு சொட்டுத் தண்ணீர் இருந்தாலும் உனக்கு தண்டனைதான்,'' என்றார் நீதிபதி "கிணற்றுத் தண்ணீரை முழுமையாக எப்படி எடுக்க முடியும்? தண்ணீர் ஊறிக் கொண்டே இருக்குமே... என்ன செய்வது?' என்று திகைத்தான் வீரபாண்டி.
""நீதிபதி அவர்களே! கிணற்றுக்குள் இருந்த தண்ணீரை முழுமையாக எடுக்க முடியாதே,'' என்றான்.
""எனக்கு அது தெரியாது. உனக்கு உரிமையான தண்ணீர் அவர் கிணற்றில் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் நீ அவருக்கு ஒரு நாளைக்கு ஒரு பணம் வாடகை தர வேண்டும்,'' என்றார் நீதிபதி.
"கிணறு வெட்டப் பூதம் புறப்பட்ட கதையாகி விட்டதே. என்ன செய்வேன்?' என்று கலங்கினான்.
""நீதிபதி அவர்களே! என்னை மன்னியுங்கள். இனி யாரையும் ஏமாற்ற முயற்சி செய்ய மாட்டேன். நாள்தோறும் ஒரு பணம் கொடுத்தால் நான் ஓட்டாண்டியாகி விடுவேன். என் மீது இரக்கம் காட்டுங்கள்,'' என்று கெஞ்சினான்.
""உன் கிணற்றை விற்ற நூறு பண
த்தை இவருக்கு அபராதமாகச் செலுத்து, ஏமாற்ற முயன்றதற்கு இதுதான் உனக்குத் தண்டனை,'' என்றார் நீதிபதி.
கோபியிடம் நூறு பணத்தைக் கொடுத்தான் வீரபாண்டி.
அதன்பிறகு அவன் மற்றவர்களை ஏமாற்றுவதை விட்டுவிட்டு, நல்லவனாக நடந்து கொண்டான்.
அவன் இயல்பை அறிந்த யாரும் அவன் வழிக்கே செல்வது இல்லை. அவனிடம் எந்தப் பொருளையும் வாங்குவது இல்லை.
வெளியூரில் இருந்து கோபி என்பவன் தன் குடும்பத்துடன் அந்த ஊருக்குக் குடி வந்தான். அங்கேயே நிலத்தை வாங்கி உழவு செய்யத் தொடங்கினான். புதியவனான அவனை எப்படி ஏமாற்றுவது என்று சிந்தித்தான் வீரபாண்டி.
கோபியிடம் வந்த அவன், ""நீங்கள் வாங்கிய நிலத்திற்கு அருகே எனக்குச் சொந்தமான கிணறு உள்ளது. அதை நீங்கள் வாங்கினால், உங்கள் நிலத்திற்குத் தண்ணீர் பாய்ச்ச உதவியாக இருக்கும். எனக்கு இப்போது பணத் தேவை இருப்பதால், உங்களுக்குக் குறைந்த விலைக்குத் தருகிறேன்,'' என்று இனிமையாகப் பேசினான்.
அவன் ஏமாற்றுக்காரன் என்பதை அறியாத கோபி, ""என்ன விலை சொல்கிறீர்கள்?'' என்று கேட்டான்.
""நூறு பணம் தாருங்கள்,'' என்றான் வீரபாண்டி.
குறைவான விலை என்று நினைத்தான் கோபி. அந்தக் கிணற்றை நூறு பணம் கொடுத்து வாங்கினான்.
ஒருவாரம் சென்றது.
கோபியிடம் வந்த அவன், ""நான் உன்னிடம் கிணற்றைத்தான் விற்றேன். தண்ணீரை அல்ல... அதில் உள்ள தண்ணீர் எனக்கு உரிமையானது. அந்த தண்ணீரைப் பயன்படுத்த, எனக்கு ஒரு நாளைக்கு ஒரு பணம் தர வேண்டும்,'' என்றான் வீரபாண்டி.
இதைக் கேட்ட கோபி திகைத்தான்.
""கிணற்றை விற்கும்போது அதில் உள்ள தண்ணீரையும் சேர்த்துத்தான் விற்பர். இப்போது கிணற்றில் உள்ள தண்ணீருக்குப் பணம் கேட்கிறாயே. எந்த ஊரிலும் இல்லாத அநியாயமாக உள்ளதே,'' என்றான்.
""நான் கிணற்றைத்தான் உன்னிடம் விற்றேன். அதில் உள்ள தண்ணீருக்கு நீ பணம் தர வேண்டும்,'' என்று அடாவடியாகப் பேசினான் வீரபாண்டி.
வேறு வழி தெரியாத கோபி ஊர்ப் பெரியவர்களிடம் சென்றான். அவர்களிடம் நடந்ததை எல்லாம் சொன்னான்.
""நீங்கள்தான் எனக்கு நல்ல வழி காட்ட வேண்டும்,'' என்று வேண்டினான்.
""அவன் பெரிய ஏமாற்றுக்காரன் ஆயிற்றே, நாங்கள் எல்லாருமே அவனிடம் ஏமாந்து உள்ளோம். அவனிடமா கிணற்றை வாங்கினாய்? அவன் யார் பேச்சுக்கும் கட்டுப்பட மாட்டானே... அவன் என்ன சொல்கிறானோ அதன்படி நடந்து கொள். உனக்கு உதவி செய்ய எங்களால் முடியாது,'' என்றனர்.
ஏமாற்றத்துடன் திரும்பிய அவனைப் பார்த்து சிரித்தான் வீரபாண்டி.
""ஊர்ப் பெரியவர்களிடம் சென்றாயே... அவர்கள் என்ன சொன்னார்கள்?'' என்று கேலியாகக் கேட்டான்.
""நீ கேட்டது போல என்னால் அவ்வளவு பணம் தர முடியாது. ஒரு மாதத்திற்கு ஒரு பணம் தருகிறேன்,'' என்று கெஞ்சினான் கோபி.
""ஒரு நாளைக்கு ஒரு பணம் தா. இல்லையேல், கிணற்றில் உள்ள தண்ணீரை எல்லாம் என்னிடம் தந்துவிடு,'' என்று அடாவடியாகப் பேசினான்.
என்ன செய்வான் கோபி?
நீதிமன்றத்திற்குச் சென்ற அவன், நீதிபதியிடம் நடந்ததை எல்லாம் சொன்னான்.
""நீங்கள்தான் நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும்,'' என்று வேண்டினான்.
வீரபாண்டியை அழைத்து விசாரித்தார் நீதிபதி.
""நீதிபதி அவர்களே! நான் இவனிடம் கிணற்றைத்தான் விற்றேன். அதில் உள்ள தண்ணீரை அல்ல. எனக்கு உரிமையான தண்ணீர் இப்போது இவன் கிணற்றில் உள்ளது. அதற்காக இவனிடம் வாடகை கேட்கிறேன். அதில், என்ன தவறு?'' என்று சாமர்த்தியமாகப் பேசினான்.
செய்வது ஏமாற்றுத்தனம். என்ன அழகாகப் பேசுகிறான். இந்த வழக்கில் எப்படி தீர்ப்பு வழங்குவது என்று சிந்தித்தார் நீதிபதி. நல்ல வழி ஒன்று அவருக்குத் தோன்றியது.
வீரபாண்டியை பார்த்து, ""நீ சொல்வது சரிதான். உன் கிணற்றை இவரிடம் விற்று விட்டாய். அதற்கான தொகையையும் பெற்றுக் கொண்டாய். உனக்கு உரிமையான தண்ணீர் அவர் கிணற்றில் உள்ளது. அதற்கு வாடகை கேட்கிறாய். நீ கேட்பதில் நியாயம் உள்ளது,'' என்றார் நீதிபதி.
"தனக்கு சாதகமாகவே தீர்ப்பு வரப் போகிறது' என்று உள்ளுக்குள் மகிழ்ந்தான்.
நீதிபதி வீரபாண்டியை பார்த்து, ""உனக்கு உரிமையான தண்ணீரை அவர் கிணற்றிற்குள் ஏன் வைத்து இருக்கிறாய்? உனக்கு ஒரு வாரம் அவகாசம் தருகிறேன்.
அதற்குள் அந்தத் தண்ணீர் முழுவதையும் எடுத்துச் செல்ல வேண்டும். அதன் பிறகு கோபி கிணற்றுக்குள் உனக்கு உரிமையான தண்ணீர் இருக்கக் கூடாது. ஒரு சொட்டுத் தண்ணீர் இருந்தாலும் உனக்கு தண்டனைதான்,'' என்றார் நீதிபதி "கிணற்றுத் தண்ணீரை முழுமையாக எப்படி எடுக்க முடியும்? தண்ணீர் ஊறிக் கொண்டே இருக்குமே... என்ன செய்வது?' என்று திகைத்தான் வீரபாண்டி.
""நீதிபதி அவர்களே! கிணற்றுக்குள் இருந்த தண்ணீரை முழுமையாக எடுக்க முடியாதே,'' என்றான்.
""எனக்கு அது தெரியாது. உனக்கு உரிமையான தண்ணீர் அவர் கிணற்றில் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் நீ அவருக்கு ஒரு நாளைக்கு ஒரு பணம் வாடகை தர வேண்டும்,'' என்றார் நீதிபதி.
"கிணறு வெட்டப் பூதம் புறப்பட்ட கதையாகி விட்டதே. என்ன செய்வேன்?' என்று கலங்கினான்.
""நீதிபதி அவர்களே! என்னை மன்னியுங்கள். இனி யாரையும் ஏமாற்ற முயற்சி செய்ய மாட்டேன். நாள்தோறும் ஒரு பணம் கொடுத்தால் நான் ஓட்டாண்டியாகி விடுவேன். என் மீது இரக்கம் காட்டுங்கள்,'' என்று கெஞ்சினான்.
""உன் கிணற்றை விற்ற நூறு பண
த்தை இவருக்கு அபராதமாகச் செலுத்து, ஏமாற்ற முயன்றதற்கு இதுதான் உனக்குத் தண்டனை,'' என்றார் நீதிபதி.
கோபியிடம் நூறு பணத்தைக் கொடுத்தான் வீரபாண்டி.
அதன்பிறகு அவன் மற்றவர்களை ஏமாற்றுவதை விட்டுவிட்டு, நல்லவனாக நடந்து கொண்டான்.
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
மிகவும் அருமையான கதை....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
![ஒரு பணம் தா! W5td1pX3QFi1kBRhH0I3+Affection](https://www.filepicker.io/api/file/w5td1pX3QFi1kBRhH0I3+Affection.jpg)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|