புதிய பதிவுகள்
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 1:26 pm
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:21 pm
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 9:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 8:20 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 7:45 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 2:51 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 2:48 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:44 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:41 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:41 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 11:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 11:37 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 11:17 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 11:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 10:51 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:45 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:49 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:46 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:45 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:43 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:40 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:39 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:36 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:34 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:33 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:07 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:06 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:43 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 8:07 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 8:04 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:35 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:33 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:30 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:27 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:19 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 2:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 2:23 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 2:14 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 2:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:51 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:34 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 10:16 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 8:00 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 3:58 pm
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 1:26 pm
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:21 pm
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 9:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 8:20 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 7:45 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 2:51 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 2:48 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:44 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:41 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:41 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 11:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 11:37 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 11:17 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 11:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 10:51 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:45 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:49 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:46 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:45 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:43 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:40 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:39 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:36 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:34 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:33 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:07 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:06 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:43 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 8:07 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 8:04 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:35 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:33 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:30 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:27 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:19 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 2:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 2:23 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 2:14 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 2:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:51 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:34 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 10:16 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 8:00 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 3:58 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெயிக்க வைக்குது பயிற்சி
Page 1 of 1 •
முக்தா கார்கில் மனம் மகிழ்ந்தாள்.
முக்தா – சேகர் தம்பதிகளுக்கு முதல் குழந்தை பெண் குழந்தை.
குழந்தையைத் தொட்டிலில் இட்டுத் தாலட்டும்போது அவள்
மனதில் வண்ண வண்ணக் கனவுகள் மலர்ந்தன.
தந்தை சேகரும் குழந்தையை நேசித்தார்.
குழந்தை கொஞ்சம் வளர்ந்த பிறகுதான் தெரிந்தது – மன
வளர்ச்சி சிறிதளவு குறைந்த குழந்தை என்று
Down’s Syndrome என்ற குறை…
தாயார் முக்தா குழந்தையைப் பாசத்தோடுதான் பார்த்துக்
கொண்டாள். ஆனால் தந்தை சேகர் உள்ளூர் வெறுத்தார்…
குழந்தைக்கு கௌரி என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தார்கள்.
நான்கு வயதை அடைந்தாள்.
அன்று அவர்கள் ஒரு நட்சத்திர ஹோட்டலுக்குச்
சென்றிருந்தார்கள். உணவு உட்கொண்டபின் – அங்கு இருக்கும்
நீச்சல் குளத்தின் அருகே வந்து அமர்ந்தார்கள்.
குழந்தை புல்வெளியில் விளையாடிக் கொண்டு இருந்தாள்.
நீச்சல் குளத்தின் விளம்புக்குச் சென்றவள் – கால் தவறிக்
குளத்தில் விழுந்து விட்டாள்.
முக்தா “குழந்தையை காப்பாற்றுங்கள்!’ என்று கத்தினாள்.
ஆனால் சேகரோ கற்சிலை போல் அமர்ந்து இருந்தான்.
தண்ணீரில் விழுந்துவிட்ட குழந்தையைக் காப்பாற்ற
எந்த முயற்சியும் எடுக்கவில்லை! குழந்தையைக்
கடைசியில் தண்ணீரில் இருந்து மீட்டு விட்டார்கள்.
–
முக்தா இதற்காக கணவனுடன் சண்டை போட்டாள்.
குழந்தையைத் தூக்கிக் கொண்டு பிறந்தகம் வந்தாள்!
குழந்தையின் தாய் மாமன் ஸ்ரீதர், தாய் முக்தாவைப்
போலவே – குழந்தை கௌரியை நேசித்தார்.
மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான பள்ளியில் கௌரி
சேர்க்கப்பட்டாள். மாமன் ஸ்ரீதர் குழந்தையை வாட்டர் கலர்
பெட்டி வாங்கிக் கொடுத்ததர். ஓவியம் வரையச் சொல்லி
ஊக்குவித்தார். அப்புறம் கலர் பென்சில், கிரையான், போஸ்டர்
கலர் எல்லாம் வாங்கிக் கொடுத்தார்.
குழந்தை தன் ட்ரில் மாஸ்டரையே கேலிச் சித்திரம் வரையும்
அளவுக்குத் தேர்ச்சி பெற்று விட்டாள்.
ஒருநாள் அவள் வீட்டின் முன்புறம் இருந்த தண்ணீர்த்
தொட்டியில் தவறி விழுந்தாள். அவள் விழுந்து விட்டாள்
என்ற கூச்சல் கேட்டதும் அவளை மீட்டெடுக்க தாய் முக்தா
ஓடினாள். ஆனால் குழந்தை கௌரியோ –
அவள் உயரத்திற்குச் சரியாக இருந்த தண்ணீர்த் தொட்டியில்
ஆனந்தமாகக் கைகளைத் தட்டி விளையாடிக் கொண்டு
இருந்தாள்.
பள்ளியின் நீச்சல் ஆசான் பிரதாப் – குழந்தை கௌரிக்கு நீச்சல்
கற்றுக் கொடுக்க முன்வந்தார்! இது தெரிய வந்ததும் தாய்
மாமன் ஸ்ரீதரும் இதை ஆதரித்தார்.
கௌரி கொஞ்சம் பெரியவள் ஆனாள். அவளை நீச்சல்
போட்டிகளுக்காகத் தயார் செய்ய பிரதாப் எண்ணினார்.
“என் மகளாவது நீச்சல் போட்டியில் கலந்து கொள்வதாவது?’
என்று தாயார் முக்தா தயங்கினாள். ஆனால் ஆசிரியர்
பிரதாப்போ – கௌரியால் இது நிச்சயம் முடியும் என்று உறுதி
அளித்தார்.
“ஒன்…. டூ… த்ரீ…! நீரில் குதி!’ என்றார் பிரதாப்.
ஆனால் பன்னிரண்டு வயதான கௌரியோ தான் நீரில்
குதிக்காமல், ஆசிரியர் பிரதாப்பை நீரில் தள்ளிவிட்டாள்!
சொட்டச் சொட்ட நனைந்தபடி ஆசான் படியேறி வந்தார்.
Down’s Syndrome குறைபாடு உள்ள குழந்தைக்கு –
நீச்சல் கற்றுக் கொடுப்பதில் உள்ள சிரமங்களை எல்லாம்
பிரதாப் கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்கினார்…
அன்று பிரதாப் கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே குழந்தையை
ட்ரில் வாங்கி விட்டார்.
“என்ன பிரதாப் சார்! குழந்தையை இப்படி வாட்டி எடுத்துவிட்டீர்களே!
போதும் நீங்கள் பயிற்சி கொடுத்தது! நான் இவளை வீட்டுக்கு
அழைத்துச் செல்கிறேன்!’ – என்று அம்மா முக்தா கத்தினாள்.
“எக்கேடும் கெட்டுப் போங்கள்! ட்ஸ்ட்ரிக் லெவலுக்கான
போட்டிக்குத் தயார் செய்கிறேன்! இப்படி அலுத்துக் கொண்டால்
எப்படி?’ – என்று பிரதாப் முக்தாவைத் திட்டினார்.
தாய் மாமன் ஸ்ரீதர் கௌரிக்குக் கதைகள் சொல்வது வழக்கம்.
“ஒரே ஒரு ஊரிலே – ஒரே ஒரு ராஜா!’ என்று கதை சொல்ல
ஆரம்பித்தால் – ஆ என்று வாயைப் பிளந்து கொண்டு கௌரி.
அன்று நீச்சல் ஆசிரியர் பிரதாப் கௌரிக்கு பட்டர் ப்ளை ஸ்டோக்
கற்றுக் கொடுக்க முயற்சி செய்தார். கௌரியால் அவர் கற்றுக்
கொடுப்பதை – உடனே மனதில் வாங்கிக் கொள்ள முடியவில்லை.
அன்று தாய் மாமன் ஸ்ரீதர் நீச்சல் பயிற்சி இடத்துக்கு வந்திருந்தார்.
ஆசான் பிரதாப் தன் இயலாமையை ஸ்ரீதரிடம் சொன்னார்.
“மாஸ்டர்! நீங்கள் சொல்லிக் கொடுப்பதை ஒரு தேவதைக் க
தை மூலம் சொல்லிக் கொடுங்கள்! அப்போது பர்ட்டர் ப்ளை
ஸ்டோக் – கௌரியின் மனதில் சரியாகப் பதிந்துவிடும்!’ என்றார்
ஸ்ரீதர்.
மறுநாள் – கௌரி – நீச்சல் குளத்திற்கு வந்ததும் – ஒரே ஒரு
ஊரிலே, ஒரே ஒரு ராஜா! ராஜாவுக்கு ஒரு ராஜகுமாரன்!
அந்த ராஜகுமாரன் இப்படி பட்டர் ப்ளை ஸ்டோக் செய்தான்..
என்று பிரதாப் சொன்னதும் – கௌரி சரியாக அதை மனதில்
வாங்கிக் கொண்டாள்.
அப்புறம் ஆசான் அவளை நீச்சல் குளத்திற்கு அழைத்துச்
சென்றாள்.
பட்டர் ப்ளை ஸ்டோக் ஐ கௌரி மிகச் சரியாக நீரில் செய்து
காட்டினாள்!
தந்தை சேகர் இதுநாள் வரையில் கௌரியின் இருப்பைக்
கண்டுகொள்ளவில்லை! அவளைப் பற்றி எந்த விசாரிப்பும்
இல்லை!
இன்று மகளின் படத்தை அந்தப் பிரபல ஆங்கில நாளிதழில்
பார்த்ததும் பூரித்துப் போனார்.
மாகாண அளவிலான – நீச்சல் போட்டியில் கௌரி முதல்
இடத்தைக் கைப்பற்றி இருந்தாள்!
“ஸ்ரீதர் நான் கௌரியின் அப்பா சேகர் பேசுகிறேன்! என்
மகளை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்!’ –
என்று கௌரியின் தாய் மாமனுக்கு தொலைபேசியில்
சொன்னார்.
“தி ஈஸ் எல்லோ, தி ஈஸ் ப்ளூ’ எந்த மைத்துனர் குழந்தையை
வெறுத்தாரோ – அவரே குழந்தையை நேசித்துப் பாராட்டுவது –
ஸ்ரீதரின் கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவழைத்தது!
– என்று சொல்லி, வண்ணங்களில் ஒரு லயிப்பு ஏற்படச்
சொல்லி கொடுத்தார்
ஸ்ரீதர். வண்ணங்களில் ஒரு லயிப்பு ஏற்பட்டதன் மூலமாக –
கௌரிக்கு வாழ்க்கையிலும் ஒரு லயிப்பு ஏற்பட்டது.
முக்கியமாக மஞ்சள் நிறத்தை அவள் மிகவும் நேசிக்கத்
தொடங்கினாள்.
அப்புறம் கௌரியை ஒலிம்பிக் போட்டிக்கும் தயார் செய்தார்
ஆசிரியர் பிரதாப்!
ஆரம்பத்தில் தந்தையின் புறக்கணிப்பு இருந்தாலும் – தாய்
முக்தாவின் அரவணைப்பு – தாய் மாமன் ஸ்ரீதரின் பாசம் –
நீச்சல் பயிற்சி ஆசிரியர் பிரதாபின் அர்பணிப்பு இவை
கௌரியைப் புகழின் உச்சிக்குத் தூக்கிச் சென்றன!
–
—————————————-
– எஸ்.குரு
நன்றி: மஞ்சரி
& தினமலர்
முக்தா – சேகர் தம்பதிகளுக்கு முதல் குழந்தை பெண் குழந்தை.
குழந்தையைத் தொட்டிலில் இட்டுத் தாலட்டும்போது அவள்
மனதில் வண்ண வண்ணக் கனவுகள் மலர்ந்தன.
தந்தை சேகரும் குழந்தையை நேசித்தார்.
குழந்தை கொஞ்சம் வளர்ந்த பிறகுதான் தெரிந்தது – மன
வளர்ச்சி சிறிதளவு குறைந்த குழந்தை என்று
Down’s Syndrome என்ற குறை…
தாயார் முக்தா குழந்தையைப் பாசத்தோடுதான் பார்த்துக்
கொண்டாள். ஆனால் தந்தை சேகர் உள்ளூர் வெறுத்தார்…
குழந்தைக்கு கௌரி என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தார்கள்.
நான்கு வயதை அடைந்தாள்.
அன்று அவர்கள் ஒரு நட்சத்திர ஹோட்டலுக்குச்
சென்றிருந்தார்கள். உணவு உட்கொண்டபின் – அங்கு இருக்கும்
நீச்சல் குளத்தின் அருகே வந்து அமர்ந்தார்கள்.
குழந்தை புல்வெளியில் விளையாடிக் கொண்டு இருந்தாள்.
நீச்சல் குளத்தின் விளம்புக்குச் சென்றவள் – கால் தவறிக்
குளத்தில் விழுந்து விட்டாள்.
முக்தா “குழந்தையை காப்பாற்றுங்கள்!’ என்று கத்தினாள்.
ஆனால் சேகரோ கற்சிலை போல் அமர்ந்து இருந்தான்.
தண்ணீரில் விழுந்துவிட்ட குழந்தையைக் காப்பாற்ற
எந்த முயற்சியும் எடுக்கவில்லை! குழந்தையைக்
கடைசியில் தண்ணீரில் இருந்து மீட்டு விட்டார்கள்.
–
முக்தா இதற்காக கணவனுடன் சண்டை போட்டாள்.
குழந்தையைத் தூக்கிக் கொண்டு பிறந்தகம் வந்தாள்!
குழந்தையின் தாய் மாமன் ஸ்ரீதர், தாய் முக்தாவைப்
போலவே – குழந்தை கௌரியை நேசித்தார்.
மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான பள்ளியில் கௌரி
சேர்க்கப்பட்டாள். மாமன் ஸ்ரீதர் குழந்தையை வாட்டர் கலர்
பெட்டி வாங்கிக் கொடுத்ததர். ஓவியம் வரையச் சொல்லி
ஊக்குவித்தார். அப்புறம் கலர் பென்சில், கிரையான், போஸ்டர்
கலர் எல்லாம் வாங்கிக் கொடுத்தார்.
குழந்தை தன் ட்ரில் மாஸ்டரையே கேலிச் சித்திரம் வரையும்
அளவுக்குத் தேர்ச்சி பெற்று விட்டாள்.
ஒருநாள் அவள் வீட்டின் முன்புறம் இருந்த தண்ணீர்த்
தொட்டியில் தவறி விழுந்தாள். அவள் விழுந்து விட்டாள்
என்ற கூச்சல் கேட்டதும் அவளை மீட்டெடுக்க தாய் முக்தா
ஓடினாள். ஆனால் குழந்தை கௌரியோ –
அவள் உயரத்திற்குச் சரியாக இருந்த தண்ணீர்த் தொட்டியில்
ஆனந்தமாகக் கைகளைத் தட்டி விளையாடிக் கொண்டு
இருந்தாள்.
பள்ளியின் நீச்சல் ஆசான் பிரதாப் – குழந்தை கௌரிக்கு நீச்சல்
கற்றுக் கொடுக்க முன்வந்தார்! இது தெரிய வந்ததும் தாய்
மாமன் ஸ்ரீதரும் இதை ஆதரித்தார்.
கௌரி கொஞ்சம் பெரியவள் ஆனாள். அவளை நீச்சல்
போட்டிகளுக்காகத் தயார் செய்ய பிரதாப் எண்ணினார்.
“என் மகளாவது நீச்சல் போட்டியில் கலந்து கொள்வதாவது?’
என்று தாயார் முக்தா தயங்கினாள். ஆனால் ஆசிரியர்
பிரதாப்போ – கௌரியால் இது நிச்சயம் முடியும் என்று உறுதி
அளித்தார்.
“ஒன்…. டூ… த்ரீ…! நீரில் குதி!’ என்றார் பிரதாப்.
ஆனால் பன்னிரண்டு வயதான கௌரியோ தான் நீரில்
குதிக்காமல், ஆசிரியர் பிரதாப்பை நீரில் தள்ளிவிட்டாள்!
சொட்டச் சொட்ட நனைந்தபடி ஆசான் படியேறி வந்தார்.
Down’s Syndrome குறைபாடு உள்ள குழந்தைக்கு –
நீச்சல் கற்றுக் கொடுப்பதில் உள்ள சிரமங்களை எல்லாம்
பிரதாப் கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்கினார்…
அன்று பிரதாப் கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே குழந்தையை
ட்ரில் வாங்கி விட்டார்.
“என்ன பிரதாப் சார்! குழந்தையை இப்படி வாட்டி எடுத்துவிட்டீர்களே!
போதும் நீங்கள் பயிற்சி கொடுத்தது! நான் இவளை வீட்டுக்கு
அழைத்துச் செல்கிறேன்!’ – என்று அம்மா முக்தா கத்தினாள்.
“எக்கேடும் கெட்டுப் போங்கள்! ட்ஸ்ட்ரிக் லெவலுக்கான
போட்டிக்குத் தயார் செய்கிறேன்! இப்படி அலுத்துக் கொண்டால்
எப்படி?’ – என்று பிரதாப் முக்தாவைத் திட்டினார்.
தாய் மாமன் ஸ்ரீதர் கௌரிக்குக் கதைகள் சொல்வது வழக்கம்.
“ஒரே ஒரு ஊரிலே – ஒரே ஒரு ராஜா!’ என்று கதை சொல்ல
ஆரம்பித்தால் – ஆ என்று வாயைப் பிளந்து கொண்டு கௌரி.
அன்று நீச்சல் ஆசிரியர் பிரதாப் கௌரிக்கு பட்டர் ப்ளை ஸ்டோக்
கற்றுக் கொடுக்க முயற்சி செய்தார். கௌரியால் அவர் கற்றுக்
கொடுப்பதை – உடனே மனதில் வாங்கிக் கொள்ள முடியவில்லை.
அன்று தாய் மாமன் ஸ்ரீதர் நீச்சல் பயிற்சி இடத்துக்கு வந்திருந்தார்.
ஆசான் பிரதாப் தன் இயலாமையை ஸ்ரீதரிடம் சொன்னார்.
“மாஸ்டர்! நீங்கள் சொல்லிக் கொடுப்பதை ஒரு தேவதைக் க
தை மூலம் சொல்லிக் கொடுங்கள்! அப்போது பர்ட்டர் ப்ளை
ஸ்டோக் – கௌரியின் மனதில் சரியாகப் பதிந்துவிடும்!’ என்றார்
ஸ்ரீதர்.
மறுநாள் – கௌரி – நீச்சல் குளத்திற்கு வந்ததும் – ஒரே ஒரு
ஊரிலே, ஒரே ஒரு ராஜா! ராஜாவுக்கு ஒரு ராஜகுமாரன்!
அந்த ராஜகுமாரன் இப்படி பட்டர் ப்ளை ஸ்டோக் செய்தான்..
என்று பிரதாப் சொன்னதும் – கௌரி சரியாக அதை மனதில்
வாங்கிக் கொண்டாள்.
அப்புறம் ஆசான் அவளை நீச்சல் குளத்திற்கு அழைத்துச்
சென்றாள்.
பட்டர் ப்ளை ஸ்டோக் ஐ கௌரி மிகச் சரியாக நீரில் செய்து
காட்டினாள்!
தந்தை சேகர் இதுநாள் வரையில் கௌரியின் இருப்பைக்
கண்டுகொள்ளவில்லை! அவளைப் பற்றி எந்த விசாரிப்பும்
இல்லை!
இன்று மகளின் படத்தை அந்தப் பிரபல ஆங்கில நாளிதழில்
பார்த்ததும் பூரித்துப் போனார்.
மாகாண அளவிலான – நீச்சல் போட்டியில் கௌரி முதல்
இடத்தைக் கைப்பற்றி இருந்தாள்!
“ஸ்ரீதர் நான் கௌரியின் அப்பா சேகர் பேசுகிறேன்! என்
மகளை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்!’ –
என்று கௌரியின் தாய் மாமனுக்கு தொலைபேசியில்
சொன்னார்.
“தி ஈஸ் எல்லோ, தி ஈஸ் ப்ளூ’ எந்த மைத்துனர் குழந்தையை
வெறுத்தாரோ – அவரே குழந்தையை நேசித்துப் பாராட்டுவது –
ஸ்ரீதரின் கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவழைத்தது!
– என்று சொல்லி, வண்ணங்களில் ஒரு லயிப்பு ஏற்படச்
சொல்லி கொடுத்தார்
ஸ்ரீதர். வண்ணங்களில் ஒரு லயிப்பு ஏற்பட்டதன் மூலமாக –
கௌரிக்கு வாழ்க்கையிலும் ஒரு லயிப்பு ஏற்பட்டது.
முக்கியமாக மஞ்சள் நிறத்தை அவள் மிகவும் நேசிக்கத்
தொடங்கினாள்.
அப்புறம் கௌரியை ஒலிம்பிக் போட்டிக்கும் தயார் செய்தார்
ஆசிரியர் பிரதாப்!
ஆரம்பத்தில் தந்தையின் புறக்கணிப்பு இருந்தாலும் – தாய்
முக்தாவின் அரவணைப்பு – தாய் மாமன் ஸ்ரீதரின் பாசம் –
நீச்சல் பயிற்சி ஆசிரியர் பிரதாபின் அர்பணிப்பு இவை
கௌரியைப் புகழின் உச்சிக்குத் தூக்கிச் சென்றன!
–
—————————————-
– எஸ்.குரு
நன்றி: மஞ்சரி
& தினமலர்
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
அருமை அருமை ....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
![ஜெயிக்க வைக்குது பயிற்சி W5td1pX3QFi1kBRhH0I3+Affection](https://www.filepicker.io/api/file/w5td1pX3QFi1kBRhH0I3+Affection.jpg)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|