புதிய பதிவுகள்
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:59

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளே... கடவுளே.... Poll_c10கடவுளே... கடவுளே.... Poll_m10கடவுளே... கடவுளே.... Poll_c10 
51 Posts - 61%
heezulia
கடவுளே... கடவுளே.... Poll_c10கடவுளே... கடவுளே.... Poll_m10கடவுளே... கடவுளே.... Poll_c10 
18 Posts - 21%
mohamed nizamudeen
கடவுளே... கடவுளே.... Poll_c10கடவுளே... கடவுளே.... Poll_m10கடவுளே... கடவுளே.... Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
கடவுளே... கடவுளே.... Poll_c10கடவுளே... கடவுளே.... Poll_m10கடவுளே... கடவுளே.... Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
கடவுளே... கடவுளே.... Poll_c10கடவுளே... கடவுளே.... Poll_m10கடவுளே... கடவுளே.... Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
கடவுளே... கடவுளே.... Poll_c10கடவுளே... கடவுளே.... Poll_m10கடவுளே... கடவுளே.... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கடவுளே... கடவுளே.... Poll_c10கடவுளே... கடவுளே.... Poll_m10கடவுளே... கடவுளே.... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கடவுளே... கடவுளே.... Poll_c10கடவுளே... கடவுளே.... Poll_m10கடவுளே... கடவுளே.... Poll_c10 
1 Post - 1%
Guna.D
கடவுளே... கடவுளே.... Poll_c10கடவுளே... கடவுளே.... Poll_m10கடவுளே... கடவுளே.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளே... கடவுளே.... Poll_c10கடவுளே... கடவுளே.... Poll_m10கடவுளே... கடவுளே.... Poll_c10 
50 Posts - 63%
heezulia
கடவுளே... கடவுளே.... Poll_c10கடவுளே... கடவுளே.... Poll_m10கடவுளே... கடவுளே.... Poll_c10 
15 Posts - 19%
mohamed nizamudeen
கடவுளே... கடவுளே.... Poll_c10கடவுளே... கடவுளே.... Poll_m10கடவுளே... கடவுளே.... Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
கடவுளே... கடவுளே.... Poll_c10கடவுளே... கடவுளே.... Poll_m10கடவுளே... கடவுளே.... Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
கடவுளே... கடவுளே.... Poll_c10கடவுளே... கடவுளே.... Poll_m10கடவுளே... கடவுளே.... Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
கடவுளே... கடவுளே.... Poll_c10கடவுளே... கடவுளே.... Poll_m10கடவுளே... கடவுளே.... Poll_c10 
1 Post - 1%
Guna.D
கடவுளே... கடவுளே.... Poll_c10கடவுளே... கடவுளே.... Poll_m10கடவுளே... கடவுளே.... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கடவுளே... கடவுளே.... Poll_c10கடவுளே... கடவுளே.... Poll_m10கடவுளே... கடவுளே.... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கடவுளே... கடவுளே.... Poll_c10கடவுளே... கடவுளே.... Poll_m10கடவுளே... கடவுளே.... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளே... கடவுளே....


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 11 Feb 2015 - 1:10

புளியமரத்தில் கூடு கட்டி வாழ்ந்து வந்த மைனா, ஒருநாள், இரை தேடிவிட்டு திரும்பி வரும் வேளையில், அந்த மரத்தடியில் முனிவர் ஒருவர் அமர்ந்திருந்தார். மரக்கிளையில் நின்றபடி, அந்த முனிவரின் முகத்தை உற்று நோக்கியது மைனா.

முனிவர் முகத்தில் சோகம் நிழலாடியது. அவர் ஏதோ கவலையுடன் எதையோ நினைத்து சிந்தித்துக் கொண்டிருப்பது போன்று மைனாவுக்குத் தோன்றியது.
உடனே அந்த மைனா அவர் முன்னே பறந்து வந்து நின்றது.

""முனிவரே வணக்கம்! நான் நீங்கள் அமர்ந்திருக்கும் இந்த மரத்தில்தான் வாழ்ந்து வருகிறேன். இப்போது தான் இரை தேடிவிட்டு திரும்பி வந்தேன். வந்ததும் தங்கள் முகத்தைக் கூர்ந்து கவனித்தேன். தாங்கள் ஏதோ கவலையுடன் இருப்பது போன்று தெரிகிறது. தங்கள் கவலை என்னவென்று என்னிடம் தெரியப்படுத்தினால், அடியேன் சிறு முயற்சியாவது செய்து உங்கள் கவலையைத் தீர்த்திட முயல்வேன்,'' என்றது மைனா.
மைனாவின் பேச்சைக் கேட்ட முனிவர் வெறுப்போடு அதனை நோக்கினார்.

""மைனாவே! என்னாலேயே எனது கவலையைத் தீர்க்க முடியவில்லை! இதில் நீ எங்கே என்னுடைய கவலையைத் தீர்க்கப் போகிறாய்? பேசாமல் உனது கூட்டினுள் சென்று அடைந்து கொள்,'' என்றார் முனிவர்.
""முனிவரே! தங்களுக்கு வெறுப்பான மன நிலையிருக்கிறது. அதனால், என் மீது நீங்கள் வெறுப்பை காட்டுகிறீர்கள். தயவு செய்து நீங்கள் எதனால் கவலைப்படுகிறீர்கள் என்று தெரியப்படுத்துங்கள். உங்கள் கவலையை தீர்த்திட நான் முயற்சிக்கிறேன்,'' என்றது மைனா.

""மைனாவே! நீ வீணாகப் பிடிவாதம் செய்கிறாய்! என் கவலையை கேட்பதால், உன்னால் எதுவும் செய்திட முடியாது. எனவே, உனது எண்ணத்தை மாற்றிக் கொண்டு கூட்டின் உள்ளே சென்று அடைந்து கொள்,'' என்றார் முனிவர்.

""ஐயா! முனிவரே! நான் மறுபடியும் மன்றாடி கேட்டுக் கொள்கிறேன். உங்கள் கவலை என்னவென்று கூறுங்கள்,'' என்றது மைனா.

""மைனாவே! நான் கடவுளைக் காண வேண்டும் என்று எத்தனை ஆண்டுகளோ முயற்சித்து வருகிறேன். இதுவரையிலும் கடவுள் என் கண்களுக்கு காட்சி தரவில்லை. அதனால்தான் கடவுளைக் காண முடியவில்லையே... என்ற ஏக்கத்துடன் இருக்கிறேன்,'' என்றார் முனிவர்.

""முனிவரே! இது சாதாரணமான விஷயம். இதற்காகவா கவலைப்படுகிறீர்கள்! இதோ நான் கடவுளை வரவழைக்கிறேன் பாரும்,'' என்றபடி, ""கடவுளே! கடவுளே,'' என்று கத்தத் தொடங்கியது மைனா.

அன்று முழுக்க மைனா கத்தியும், கடவுள் வரவில்லை. மைனாவோ அடுத்த நாளும் கத்துவதைத் தொடர்ந்தது. முனிவரோ செய்வதறியாது திகைத்துக் கொண்டிருந்தார். மைனாவோ உயிர் பிரியும் நிலைக்கு வந்தது. அந்நேரத்தில் கடவுள் அங்கு காட்சியளித்தார்.
கடவுள் அருளால் மைனாவுக்கு மோட்சம் கிடைத்தது.

""கடவுளே! நீர் இத்தனைக் காலமாக எனக்கு ஏன் காட்சித் தரவில்லை?'' என்று கேட்டார் முனிவர்.

""முனிவரே! என்னைக் காண வேண்டும் என்ற முயற்சியில் நீர் உறுதியாக இல்லை. உறுதி குலைந்து காணப்பட்டீர். மைனாவிடம் உறுதியிருந்தது. அது உயிர் பிரியும் நேரத்தில் கூட என்னை அழைத்தது. அதனால் காட்சி கொடுத்தேன்,'' என்றார் கடவுள்.

தன் தவறை உணர்ந்தார் முனிவர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக