புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
26 Posts - 36%
ayyasamy ram
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
21 Posts - 29%
Dr.S.Soundarapandian
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
12 Posts - 17%
Rathinavelu
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
7 Posts - 10%
mohamed nizamudeen
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
3 Posts - 4%
Guna.D
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
1 Post - 1%
mruthun
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
101 Posts - 47%
ayyasamy ram
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
16 Posts - 8%
mohamed nizamudeen
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
3 Posts - 1%
manikavi
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
2 Posts - 1%
mruthun
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_m10கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 08, 2015 10:43 pm

கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் Qatlt04BSZWbSH0HCGc0+ragu_1938038h
-
கவிதை என்பது கவிஞனின் ஆத்ம உணர்ச்சிகளின் மொழிபெயர்ப்பு என்று கருதுகிறோம். அதே கவிதை கவிஞனுக்குக் கவலையை மறக்கும் கஞ்சாவாக, மயக்க மருந்தாகவும் உபயோகப்படுகிறது.

மேற்கூறிய கருத்து அனைத்தையும் தூல வடிவிலே புரிந்துகொள்ள நமது கவி பாரதியாரையே உதாரணம் காட்டலாம். பாரதியாரின் பல கவிதைகள் அவருக்குக் கவலையை மறக்கச் செய்யும் போதைப் பொருளாகவே பயன்பட்டிருக்கின்றன. பாரதி கவிஞரானாலும், அவரும் உப்புக்கும் புளிக்கும் கவலைப்படக்கூடிய மனிதர்தானே!

வாழ்க்கையில் சுகத்தை விரும்பி ஏங்கியவர் அவர். அந்தச் சுகத்தை அடைய முடியாத ஆசைகளின் எதிரொலிகளாகத் தான் அவருடைய பல கவிதைகளும் எழுந்தன. இயற்கையை மாயை என்று அஞ்சிய கூட்டத்தைச் சேர்ந்தவரல்லர் பாரதி. “ ஊரும் சதமல்ல, உற்றார் சதமல்ல” என்று வரட்டு வேதாந்தம் கற்றவரல்லர் பாரதி. ‘செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்’ என்று சொல்பவருக்கு ஈமச்சங்கு எடுத்து ஊதியவர்.

மக்களும் மனைவியும் ஒண்டவந்த பிடாரிகளல்ல, அவனுக்கு ஊக்கமளிக்கும் தெய்வச் சிற்பங்கள் என்று உணர்ந்தவர். சிலை போல நிற்கும் மனைவியும் பிள்ளைக் கனியமுதாக விளங்கும் குழந்தைகளும் அவருக்கு மாயைத் தோற்றமாகவோ, கானல் நீராகவோ தோன்றவில்லை. அவர்களெல்லாம் ‘பொய்’யின் உருவெளித் தோற்றங்களாகவே, அவருக்குப் படவில்லை. தேள் கொட்டினால் கடுக்கும் என்று நன்கு உணர்ந்தவர். உலகம் அவருக்குத் துன்பமயமாகக் காட்சியளிக்கவில்லை.

“ஒன்று பரம்பொருள்; நாமதன் மக்கள்

உலகு இன்பக் கேணி”

என்று கூறியவர்.

“தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்

தீமை யெலாம் அழிந்து போகும்”

என்று அடித்துப் பேசினவர்.

வாழ்க்கை அவருக்கு இன்பத்தின் குறியீடாகத் தோன்றியது. உலகத்தை அவர் மதுவாகக் கருத. உலகத்து இன்பத்தில் மூழ்கித் திளைத்து, கவலையை மறக்க நினைத்தார்.

வாழ்க்கை அவருக்கு இன்பத்தின் குறியீடாகத் தோன்றியது. உலகத்தை அவர் மதுவாகக் கருதினார். உலகத்து இன்பத்தில் மூழ்கித் திளைத்து கவலையை மறக்க நினைத்தார்.

“மாதரோடு மயங்கிக் களித்தும்

மதுர நல்லிசை பாடிக் குதித்தும்

காதல் செய்தும் பெறும் பல இன்பம்

கள்ளில் இன்பம் கலைகளின் இன்பம்

பூத லத்தினை ஆள்வதில் இன்பம்

பொய்மை யல்ல- இவ்வின்பங்கள் எல்லாம்”

என்று பாடினார்.

உலகத்தின் இன்பச் சரக்குகளில் தெய்வ உணர்ச்சி அவருக்குத் தென்பட்டது.

“மது நமக்கு, மது நமக்கு

மதுநமக்கு விண்ணெலாம்

மது நமக்கோர் தோல்வி வெற்றி,

மதுநமக்கு வினையெலாம்”

என்றெல்லாம் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் வளைந்து கொடுத்து, வாழ்க்கை இன்பத்தைப் பருகத் துடித்தவர் கவிஞர் பாரதி.

( தொ.மு.சி. ரகுநாதனின் ‘இலக்கிய விமர்சனம்’ நூலிலிருந்து)

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Feb 10, 2015 6:17 am

கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் 3838410834 கவிஞன் ஒரு குடிகாரன் – தொ.மு.சி. ரகுநாதன் 103459460



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 10, 2015 7:01 am

வீரக் கவி , பாரதி நன்றி நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக