புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 5:46 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_m10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10 
61 Posts - 46%
heezulia
உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_m10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_m10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_m10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_m10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10 
5 Posts - 4%
Raji@123
உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_m10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10 
4 Posts - 3%
prajai
உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_m10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_m10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10 
2 Posts - 2%
Barushree
உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_m10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10 
2 Posts - 2%
Saravananj
உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_m10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_m10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10 
176 Posts - 40%
ayyasamy ram
உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_m10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_m10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_m10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10 
21 Posts - 5%
prajai
உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_m10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_m10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_m10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_m10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10 
6 Posts - 1%
Guna.D
உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_m10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10 
5 Posts - 1%
Raji@123
உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_m10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உழைப்பு உயர்வைத் தரும்;


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 12, 2015 7:48 am

உழைப்பு உயர்வைத் தரும்; V2Znb4qQsCeyK1DZVeEg+E_1436508769
-
ஆனால், உழைத்து பெற்ற உயர்வாக இருந்தால் கூட,
அது தங்கமாட்டேன் என்கிறதே… அதற்கு என்ன
காரணம்?

இதற்கான விளக்கத்தை, ராவண சம்ஹாரத்திற்கு
பின் நடந்த ஒரு நிகழ்ச்சி விவரிக்கிறது…

கும்பகர்ணனின் மகன் மூலகன்; இவன் பிரம்மாவை
நோக்கி கடுந்தவம் செய்தான். அவனது தவத்தில்
மகிழ்ந்த பிரம்மா, அவன் முன் தோன்றினார். அவரை
வணங்கிய மூலகன், ‘என் முடிவு ஒரு பெண்ணால்
தான் வர வேண்டும்; மற்றபடி தேவாதி தேவர்களாக
இருந்தாலும், அவர்களால் இறப்பு வரக் கூடாது…’ என்று
வேண்டியதுடன், பல அபூர்வ வரங்களையும் பெற்றான்.

இதனால், தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது
என்ற தைரியத்தில், அதர்மங்களை செய்தான்.

ஒருசமயம், தன் ராட்சச சைனியங்களுடன் அட்டூழியம்
செய்தபடி வந்தவன், ‘என்னை எதிர்க்க இவ்வுலகில்
யாருமில்லை. இப்படிப்பட்ட என் ராட்சச வம்சம், அந்த
சண்டியான சீதையால் அல்லவா அழிந்தது…’ என்று
கோபத்துடன் கத்தினான். அப்போது, அங்கிருந்த
ரிஷி ஒருவர், அவனைப் பார்த்து, ‘யாரை சண்டி என்று
இகழ்ந்தாயோ, அச்சீதையாலே உன் உயிர் போகக்
கடவது…’ என்று சாபம் கொடுத்தார்.

இந்நிலையில், ராட்சச சைனியத்துடன் சென்று,
விபீஷணரை வென்று, சிறையில் அடைத்தான் மூலகன்.
சிறையில் இருந்து தந்திரமாக தப்பிய விபீஷணர்,
ஸ்ரீராமரிடம் சென்று முறையிட்டார்.

உடனே, ஸ்ரீராமர் தன் படைகளுடன் சென்று மூலகனுடன்
போரிட்டு, அவனை கொல்ல முயலும் போது, பிரம்மா
தோன்றி, ‘ரகு நந்தனா… இவனுக்கு, பெண்ணால் தான்
மரணம் என்று வரம் தந்துள்ளேன். அதை உறுதி
படுத்துவது போல, சீதையால் தான் இவனுக்கு மரணம்
என்று ரிஷி ஒருவரும் சாபம் இட்டுள்ளார்.

ஆகையால், தாங்கள் இவனைக் கொன்றால், எங்கள்
வார்த்தை பொய்யாகும்…’ எனக் கூறினார்.

அதை ஏற்ற ஸ்ரீராமர், அயோத்தியில் இருந்து சீதையை
வரவழைத்து, அவளிடம் நடந்ததை விவரித்து, சீதை
கையாலேயே மூலகன் கதையை முடித்தார்.

அவதார புருஷரான ஸ்ரீராமரே முறை மீறவில்லை.
ஆனால், கடுந்தவம் செய்து பிரம்மாவிடம் வரம் பெற்ற
மூலகனோ, தவப்பலனை அதர்ம வழியில் உபயோகித்து,
முடிவை அடைந்தான்.

கடுமையாக உழைப்பதில் மட்டுமல்ல, உழைப்பின்
பலனை உபயோகப் படுத்துவதிலும் வாழ்க்கையின்
ரகசியம் அடங்கி உள்ளது.

—————————————

பி.என்.பரசுராமன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக