புதிய பதிவுகள்
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பெண்களின் நடையழகு Poll_c10 பெண்களின் நடையழகு Poll_m10 பெண்களின் நடையழகு Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 பெண்களின் நடையழகு Poll_c10 பெண்களின் நடையழகு Poll_m10 பெண்களின் நடையழகு Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
 பெண்களின் நடையழகு Poll_c10 பெண்களின் நடையழகு Poll_m10 பெண்களின் நடையழகு Poll_c10 
84 Posts - 33%
mohamed nizamudeen
 பெண்களின் நடையழகு Poll_c10 பெண்களின் நடையழகு Poll_m10 பெண்களின் நடையழகு Poll_c10 
11 Posts - 4%
prajai
 பெண்களின் நடையழகு Poll_c10 பெண்களின் நடையழகு Poll_m10 பெண்களின் நடையழகு Poll_c10 
10 Posts - 4%
Jenila
 பெண்களின் நடையழகு Poll_c10 பெண்களின் நடையழகு Poll_m10 பெண்களின் நடையழகு Poll_c10 
4 Posts - 2%
Baarushree
 பெண்களின் நடையழகு Poll_c10 பெண்களின் நடையழகு Poll_m10 பெண்களின் நடையழகு Poll_c10 
3 Posts - 1%
Rutu
 பெண்களின் நடையழகு Poll_c10 பெண்களின் நடையழகு Poll_m10 பெண்களின் நடையழகு Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
 பெண்களின் நடையழகு Poll_c10 பெண்களின் நடையழகு Poll_m10 பெண்களின் நடையழகு Poll_c10 
2 Posts - 1%
jairam
 பெண்களின் நடையழகு Poll_c10 பெண்களின் நடையழகு Poll_m10 பெண்களின் நடையழகு Poll_c10 
2 Posts - 1%
Guna.D
 பெண்களின் நடையழகு Poll_c10 பெண்களின் நடையழகு Poll_m10 பெண்களின் நடையழகு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களின் நடையழகு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 06, 2015 1:03 am


பெண்களின் அழகுமிக்க நடைக்கு அன்னத்தின் நடையைப் போல இருக்கும் என்று உவமை கூறுவர் தமிழ்க் கவிஞர். பஞ்சவடியில் இராமனும் சீதையும் தனித்து இருந்த சமயத்தில் சீதையின் நடைக்குத் தோற்ற ஓர் அன்னம் ஒதுங்கிச் சென்றது. அதை இராமன் பார்த்தான்; சீதையின் நடையையும் ஒப்பிட்டுப் பார்த்தான். பார்த்ததும் மகிழ்ச்சியின் உச்சத்தில் புன்னகை செய்தான்.

ஓதிமம் ஒதுங்கக் கண்ட உத்தமன் உழையளாகும்
சீதைதன் நடையை நோக்கிச் சிறியதோர் முறுவல் செய்தான்

இவ்வாறு கம்பர் கவித் தமிழில் சித்திரப்படுத்திக் காட்டுவார். திருக்குற்றாலக் குறவஞ்சியில் வசந்தவல்லி என்ற மங்கையின் நடையை, திரிகூடராசப்பக் கவிராயர் வருணிப்பார். "இட்ட அடிநோக, எடுத்த அடி கொப்பளிக்க' என்று கம்பர் பாடியதாக ஒரு பாடல் உள்ளது. ஒரு பெண் "கொட்டிக் கிழங்கு' விற்று, நடைபயின்றதைக் காட்டுவது இப்பாடல் வரி.

திருவள்ளுவரும் காமத்துப் பாலில் பெண்களின் நடைக்கு இரண்டு(1115, 1120) குறள்களில் அழகு கூட்டுவார்.

இராஜகேசரி என்று ஒரு மன்னன். அவனுடைய தலைநகரில் புலவர் ஒரு நிகழ்வைக் கண்டார். வீதிவழியே கன்னிப்பெண் ஒருத்தி நடந்து சென்றாள். அவளுடைய அழகான அங்கங்கள் நடக்கும்போது குலுங்கின. நடையிலே ஓர் ஒயில் தன்மை இருந்தது. அந்த நடையழகைப் பார்த்து மன்னர்களும், தொடர்ந்து நடக்கத் தொடங்கினர். "மன்னரும் மகிழ்ந்து மெச்சும் அழகு' என்று புலவர் ஒருவர் அக்கன்னியை ஓவியப்படுத்துகிறார்.

நடந்தாள் ஒரு கன்னி மாராச கேசரி
நாட்டில், கொங்கைக் குடந்தான் அசைய
ஒயிலாய்; அதுகண்டு கொற்றவரும் தொடர்ந்தார்.

இதற்கும் மேலாக உலகையும், உலக பாசங்களையும் வெறும் "மாயை' என்று வெறுத்துத் தள்ளிய துறவிகள் கூட, அந்தப் பெண்ணைப் பார்த்த மாத்திரத்தில், தங்களுடைய தவயோகங்களை எல்லாம் கைகழுவிவிட்டுப் புறப்பட்டு விட்டார்களாம்!

சந்நியாசிகள் யோகம் விட்டார்
சுத்த சைவரெல்லாம் மடந்தான் அடைத்துச்
சிவபூஜையும் கட்டி வைத்தனரே!

எல்லோரும் பெண்ணின் நடையழகைச் சுவைத்தனர். புலவரோ பின்தொடர்ந்து சென்றவர்களைப் பார்த்து சுவைத்த செய்தி பாடலாக மிளிர்கிறது. இவை அனைத்தையும் சுவைத்துத் தொகுத்தவர் எழுத்துலச் சித்தர் கு.அழகிரி சுவாமிகளாவார்.

திருஞானசம்பந்தரும் உமாதேவியாரின் நடையழகை வருணிப்பார். தேவியாரின் பெருமித நடைக்குப் பெண் யானையும், நடையின் மென்மைக்கு அன்னத்தையும் உவமையாக்கி ""மாதர் மடப்பிடியும் மடஅன்னமும்'' என்ற தேவாரப் பாடலில், பெண்களின் நடையழகை உச்சப்படுத்தி உணர்த்துவார்.

கலித்தொகையில் ஒரு காட்சி. கண்டார் உயிருண்ணுங்காரிகை கன்னி ஒருத்தி வீதியில் நடந்து வருகிறாள். அதைக்கண்ட இளைஞன் ஒருவன் உள்ளத்தையும் உயிரையும் அவளிடம் பறிகொடுக்கிறான். அவளை ஒரு யானைக்கு ஒப்பிட்டு உவப்படைகிறார் புலவர். நீர்த்துறைக்குச் செல்லும் அந்த யானையின் வரவை, மக்கள் யாரும் எதிர்சென்று பலி ஆகாதவண்ணம், பறை அறிந்து அனைவர்க்கும் தெரிவிக்கும் வழக்கம் அரசரின் ஏற்பாடாகும். அதுபோல "இவள் வருகிறாள்' என்ற முரசறைந்து மக்கட்குத் தெரிவிக்காத "இறையே தவறுடையான்' என்கிறார். இவை போன்ற நற்றமிழ்ப் பாடல்கள் பலவும் பெண்களின் நடையழகைச் சித்திரிக்கின்றன.

புலவர் சா.குருசாமி தேசிகர்



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 12, 2015 12:21 am

புன்னகை..நல்ல பகிர்வு சிவா ! நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Feb 12, 2015 4:28 am

என்னே எடுத்து காட்டுள்..பதிவிற்கு அழகு செய்வது பல எடுத்துகாட்டுகள் ..அன்பே பாராட்டுகிறேன்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82071
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 12, 2015 10:27 am

[You must be registered and logged in to see this image.]
-
 பெண்களின் நடையழகு 3838410834

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Feb 12, 2015 3:37 pm

 பெண்களின் நடையழகு 103459460



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

[You must be registered and logged in to see this image.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 12, 2015 4:06 pm

 பெண்களின் நடையழகு 3838410834



[You must be registered and logged in to see this link.]
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Feb 13, 2015 2:23 pm

சின்ன யானை நடையை தந்தது, உண்மையா?


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக