புதிய பதிவுகள்
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! Poll_c10மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! Poll_m10மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! Poll_c10 
56 Posts - 64%
heezulia
மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! Poll_c10மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! Poll_m10மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! Poll_c10 
17 Posts - 19%
dhilipdsp
மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! Poll_c10மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! Poll_m10மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! Poll_c10மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! Poll_m10மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! Poll_c10மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! Poll_m10மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! Poll_c10 
3 Posts - 3%
Guna.D
மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! Poll_c10மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! Poll_m10மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! Poll_c10மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! Poll_m10மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! Poll_c10மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! Poll_m10மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! Poll_c10மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! Poll_m10மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! Poll_c10மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! Poll_m10மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! Poll_c10 
51 Posts - 64%
heezulia
மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! Poll_c10மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! Poll_m10மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! Poll_c10 
15 Posts - 19%
mohamed nizamudeen
மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! Poll_c10மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! Poll_m10மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! Poll_c10மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! Poll_m10மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! Poll_c10மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! Poll_m10மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! Poll_c10மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! Poll_m10மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! Poll_c10மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! Poll_m10மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! Poll_c10மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! Poll_m10மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! Poll_c10 
1 Post - 1%
Guna.D
மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! Poll_c10மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! Poll_m10மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேலூர் தென்றலின் கவிதைகள் - 1 அன்புள்ள அப்பா!


   
   
subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Wed Feb 04, 2015 1:04 pm

அன்புள்ள அப்பா!

நேசமிகு தந்தையே!
என்னைத் தவமிருந்து பெற்றாய்.
உன்னிரு தோளில்
சுகமாகத் தாலாட்டினாய்.

என்னையொரு
எறும்பு கடித்தாலும்
நீ துடிதுடித்தாய்.

உனக்கு
சட்டைவாங்க வைத்திருந்த காசில்
எனக்கு பொம்மைரயில்
வாங்கித் தந்தாய்.
நான் அழுத
ஒரே காரணத்திற்காய்..

எட்டுவயதில் நடு இரவில்
வயிற்றுவலியால் நான் துடித்தபோது
ஓடிச்சென்று
டாக்டரை அழைத்து வந்தாய்
பக்கமிருந்து ஆறுதல் கூறினாய்.

பி.காம் பரிட்சையெழுத
நான் சென்றபோது
துணைக்கு வந்து
வராண்டாவில் காத்திருந்தாய்.

எனக்கு
கல்யாண வயது வந்தவுடன்
ஜாதகத்தை எடுத்துக் கொண்டு
கால் செருப்புத் தேய
நடையாய் நடந்தாய்.
என்னையொருவன் கைப்பிடிக்க
கடன்மேல் கடன்பட்டாய்.

ஆனாலும்கூட...

அன்புள்ள தந்தையே!
இப்போது
உன்னைவிட எனக்கு
என் கணவனே முக்கியம்.

என்னை
அவ்வப்போது
அடித்தாலும்கூட....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 04, 2015 1:10 pm

//என்னை
அவ்வப்போது
அடித்தாலும்கூட....//


அச்சச்சோ................சோகம்
.
.
கவிதை அருமை சிவம்! .................... மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! 3838410834 மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! 3838410834 மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! 3838410834 சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Wed Feb 04, 2015 1:14 pm

krishnaamma wrote://என்னை
அவ்வப்போது
அடித்தாலும்கூட....//


அச்சச்சோ................சோகம்
.
.
கவிதை அருமை சிவம்! .................... மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! 3838410834 மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! 3838410834 மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! 3838410834 சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1118970


இதெல்லாம் நான் பதினைந்து வருடங்களுக்கு முன்பு எழுதிய கவிதைகள். இப்போதெல்லாம் பெண்கள் அடி வாங்குகிறார்களா என்ன?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 04, 2015 1:20 pm

subramaniansivam wrote:
krishnaamma wrote://என்னை
அவ்வப்போது
அடித்தாலும்கூட....//


அச்சச்சோ................சோகம்
.
.
கவிதை அருமை சிவம்! .................... மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! 3838410834 மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! 3838410834 மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! 3838410834 சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1118970


இதெல்லாம் நான் பதினைந்து வருடங்களுக்கு முன்பு எழுதிய கவிதைகள். இப்போதெல்லாம் பெண்கள் அடி வாங்குகிறார்களா என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1118974

தெரியலையே புன்னகை.............ஒருவேளை அடிக்க ஆரம்பிச்சுட்டாங்களோ ?.............. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Wed Feb 04, 2015 1:24 pm

krishnaamma wrote:
subramaniansivam wrote:
krishnaamma wrote://என்னை
அவ்வப்போது
அடித்தாலும்கூட....//


அச்சச்சோ................சோகம்
.
.
கவிதை அருமை சிவம்! .................... மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! 3838410834 மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! 3838410834 மேலூர் தென்றலின் கவிதைகள் - 1  அன்புள்ள அப்பா! 3838410834 சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1118970


இதெல்லாம் நான் பதினைந்து வருடங்களுக்கு முன்பு எழுதிய கவிதைகள். இப்போதெல்லாம் பெண்கள் அடி வாங்குகிறார்களா என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1118974

தெரியலையே புன்னகை.............ஒருவேளை அடிக்க ஆரம்பிச்சுட்டாங்களோ ?.............. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1118981

வடிவேலு ஜோக்கெல்லாம் பார்த்தால் அப்படித்தான் தெரியுது. ஆனா நேர்ல சில வீடுகளில் மட்டும்தான் அப்படிப் பார்த்திருக்கிறேன். மற்ற வீடுகளிலெல்லாம் பார்வையிலேயே கண்ட்ரோல் பண்ணிடுவாங்க போல.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக