புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Today at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
3000 ஆசனம்... முறியடிச்சுக் காட்டணும் !
Page 1 of 1 •
யோகாவில் 3,000 வகையான செய்முறைகளை உருவாக்கியதுதான் இதுவரைக்கும் கின்னஸ் சாதனையா இருக்கு. அந்தச் சாதனையை முறியடிக்கணும். அதோடு, 10,000 புதிய செய்முறைகளை உருவாக்கணும்.”
எனப் புன்னகைக்கிறார் தேவி. திருப்பூர், பப்ளிக் மெட்ரிக் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவி. 2013 தேசிய யோகா போட்டியில் முதல் பரிசு வென்று, தமிழகத்துக்கு பெருமை சேர்த்த சுட்டி ராணி. மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் பரிசுகளை அள்ளியிருக்கிறார்.
‘‘என் அம்மா, அப்பா ரெண்டு பேருமே யோகா மாஸ்டர்ஸ். அப்பா, இன்டர்நேஷனல் யோகா போட்டியில் இரண்டாம் இடம் பிடிச்சவர். தினமும் காலையில் ரெண்டு மணி நேரம் பயிற்சி எடுப்பாங்க. நானும் என் தங்கையும் கண் விழிக்கும்போது, பார்க்கிற முதல் காட்சியே அவங்க யோகாசனம் செய்றதுதான். அதான், எங்களுக்கும் யோகா ஆர்வம் வந்தது. என் தங்கை தர்ஷனா, 100 வகை ஆசனங்களைச் செய்வாள். இவள் வணக்கம் சொல்லும் ஸ்டைலைப் பாருங்களேன்” என்று சிரித்தார் தேவி.
முன்னால் வந்து நின்ற நான்கு வயது தர்ஷனா, சட்டென கால் முட்டியை நெற்றிக்குக் கொண்டுவந்து சல்யூட் வைத்தார்.
இவர்களின் தாய் உமா மகேஷ்வரி, ‘‘தேவி, ரெண்டு வயதிலிருந்தே யோகா பயிற்சிகளை ஆரம்பிச்சுட்டா. இன்டர்நேஷனல் யோகா போட்டியில் சாம்பியன் ஆகணும்னு ஆசை. அந்தப் எடுப்பதுதான், தேவியின் லட்சியம்.
யோகாவில் இத்தனை வகைகளைச் செய்யணும்னா, உடம்பை கட்டுக்கோப்பாக வெச்சுக்கணும். சாப்பிடுறதில் ஆரம்பிச்சு, சின்னச் சின்ன விஷயங்களிலும் சரியா நடந்துக்கணும். பயிற்சியை ஒருநாள்கூட தள்ளிப் போடக் கூடாது. சாதாரணமா உட்காரும்போதும்கூட சம்மணம் போட்டு முதுகு நிமிர்ந்து உட்காரணும். ரொம்ப சூடாவும் சாப்பிடக் கூடாது, ரொம்பக் குளிர்ச்சியாவும் சாப்பிடக் கூடாது.
அதனாலே, ஐஸ்க்ரீம், பஜ்ஜி என எத்தனையோ விஷயங்களைத் தொடுறது இல்லை. ஃப்ரெண்ட்ஸ் சாப்பிடுறதைப் பார்த்தாலும் ஏக்கமோ, ஆசையோ இருக்காது. ஏன்னா, அந்த அளவுக்கு யோகாவை நேசிக்கிறேன். ஐ லவ் யோகா” என்று சொல்லி அழகாகச் சிரிக்கிறார் தேவி.
போட்டியில் கலந்துக்க 10 வயதுக்கு மேலே இருக்கணும். இந்த வருடம் 10 வயது முடிஞ்சதும், அந்தப் போட்டிக்கு அப்ளை பண்ணப்போகிறோம்” என்றார். அந்தப் போட்டியில் பங்கேற்று, ‘இளம் வயதில் சர்வதேச சாதனை புரிந்தவர்’ என்று பெயர்
யோகா சில துளிகள்...
உடலையும் மனத்தையும் உறுதிப்படுத்தும் யோகா கலை, பண்டைய இந்தியாவில் தோன்றி, உலகம் முழுவதும் பின்பற்றப்படுகிறது. யோகம் என்ற சொல்லுக்கு, ‘இணைதல்’ என்று பொருள்.
l5,000 ஆண்டுகளுக்கு முன்பு, காட்டில் வாழ்ந்த முனிவர்கள், பறவைகள் மற்றும் விலங்குகளின் செயல்களை ஆராய்ந்து, இந்த யோகாசனங்களை உருவாக்கினர்
-விகடன்
எனப் புன்னகைக்கிறார் தேவி. திருப்பூர், பப்ளிக் மெட்ரிக் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவி. 2013 தேசிய யோகா போட்டியில் முதல் பரிசு வென்று, தமிழகத்துக்கு பெருமை சேர்த்த சுட்டி ராணி. மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் பரிசுகளை அள்ளியிருக்கிறார்.
‘‘என் அம்மா, அப்பா ரெண்டு பேருமே யோகா மாஸ்டர்ஸ். அப்பா, இன்டர்நேஷனல் யோகா போட்டியில் இரண்டாம் இடம் பிடிச்சவர். தினமும் காலையில் ரெண்டு மணி நேரம் பயிற்சி எடுப்பாங்க. நானும் என் தங்கையும் கண் விழிக்கும்போது, பார்க்கிற முதல் காட்சியே அவங்க யோகாசனம் செய்றதுதான். அதான், எங்களுக்கும் யோகா ஆர்வம் வந்தது. என் தங்கை தர்ஷனா, 100 வகை ஆசனங்களைச் செய்வாள். இவள் வணக்கம் சொல்லும் ஸ்டைலைப் பாருங்களேன்” என்று சிரித்தார் தேவி.
முன்னால் வந்து நின்ற நான்கு வயது தர்ஷனா, சட்டென கால் முட்டியை நெற்றிக்குக் கொண்டுவந்து சல்யூட் வைத்தார்.
இவர்களின் தாய் உமா மகேஷ்வரி, ‘‘தேவி, ரெண்டு வயதிலிருந்தே யோகா பயிற்சிகளை ஆரம்பிச்சுட்டா. இன்டர்நேஷனல் யோகா போட்டியில் சாம்பியன் ஆகணும்னு ஆசை. அந்தப் எடுப்பதுதான், தேவியின் லட்சியம்.
யோகாவில் இத்தனை வகைகளைச் செய்யணும்னா, உடம்பை கட்டுக்கோப்பாக வெச்சுக்கணும். சாப்பிடுறதில் ஆரம்பிச்சு, சின்னச் சின்ன விஷயங்களிலும் சரியா நடந்துக்கணும். பயிற்சியை ஒருநாள்கூட தள்ளிப் போடக் கூடாது. சாதாரணமா உட்காரும்போதும்கூட சம்மணம் போட்டு முதுகு நிமிர்ந்து உட்காரணும். ரொம்ப சூடாவும் சாப்பிடக் கூடாது, ரொம்பக் குளிர்ச்சியாவும் சாப்பிடக் கூடாது.
அதனாலே, ஐஸ்க்ரீம், பஜ்ஜி என எத்தனையோ விஷயங்களைத் தொடுறது இல்லை. ஃப்ரெண்ட்ஸ் சாப்பிடுறதைப் பார்த்தாலும் ஏக்கமோ, ஆசையோ இருக்காது. ஏன்னா, அந்த அளவுக்கு யோகாவை நேசிக்கிறேன். ஐ லவ் யோகா” என்று சொல்லி அழகாகச் சிரிக்கிறார் தேவி.
போட்டியில் கலந்துக்க 10 வயதுக்கு மேலே இருக்கணும். இந்த வருடம் 10 வயது முடிஞ்சதும், அந்தப் போட்டிக்கு அப்ளை பண்ணப்போகிறோம்” என்றார். அந்தப் போட்டியில் பங்கேற்று, ‘இளம் வயதில் சர்வதேச சாதனை புரிந்தவர்’ என்று பெயர்
யோகா சில துளிகள்...
உடலையும் மனத்தையும் உறுதிப்படுத்தும் யோகா கலை, பண்டைய இந்தியாவில் தோன்றி, உலகம் முழுவதும் பின்பற்றப்படுகிறது. யோகம் என்ற சொல்லுக்கு, ‘இணைதல்’ என்று பொருள்.
l5,000 ஆண்டுகளுக்கு முன்பு, காட்டில் வாழ்ந்த முனிவர்கள், பறவைகள் மற்றும் விலங்குகளின் செயல்களை ஆராய்ந்து, இந்த யோகாசனங்களை உருவாக்கினர்
- யோகக் கலையை நூல் வடிவில், முதன்முதலில் அளித்தவர், பதஞ்சலி முனிவர்.
- சிந்துசமவெளி நாகரிகத்தி்ன் ஆய்வில், யோக முத்திரை பற்றிய குறிப்புகள் உள்ளன.
- புத்த மதம், சமண மதம் எனப் பல்வேறு மதங்களில், மத விஷயங்களுடன் யோகா தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.
-விகடன்
மேற்கோள் செய்த பதிவு: 1118590ஆமாம் அண்ணா.. இவ்ளோ அழகா சிரிச்சுகிட்டே போஸ் குடுத்துருக்கு பாருங்கராஜா wrote:அருமையான பதிவு மது ,
சுட்டி குழந்தைகள் இரண்டும் அழகோ அழகு , அவர்கள் நினைத்தபடி சர்வதேச அளவில் புகழ் பெற மனமார்ந்த வாழ்த்துகள்
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
அருமையான பதிவு ...
மிகவும் ஆச்சர்யமாகவும் உள்ளது....
குழந்தைகள் இருவரும் சாதனை பல படைக்க என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்....
மிகவும் ஆச்சர்யமாகவும் உள்ளது....
குழந்தைகள் இருவரும் சாதனை பல படைக்க என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்....
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
வாவ்... அருமை குட்டிஸ்
பல்வேறு சாதனைகள் படைத்து, உலகப் புகழ் பெறுங்கள்
பல்வேறு சாதனைகள் படைத்து, உலகப் புகழ் பெறுங்கள்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அடேயப்பா.... குட்டிகள் இரண்டும் வியக்கவைக்கிறார்கள். அவர்கள் நினைத்த இலக்கை அடைய வாழ்த்துக்கள்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|