புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு..!! Poll_c10ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு..!! Poll_m10ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு..!! Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு..!! Poll_c10ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு..!! Poll_m10ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு..!! Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு..!! Poll_c10ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு..!! Poll_m10ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு..!! Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு..!! Poll_c10ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு..!! Poll_m10ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு..!! Poll_c10 
17 Posts - 4%
prajai
ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு..!! Poll_c10ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு..!! Poll_m10ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு..!! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு..!! Poll_c10ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு..!! Poll_m10ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு..!! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு..!! Poll_c10ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு..!! Poll_m10ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு..!! Poll_c10 
8 Posts - 2%
jairam
ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு..!! Poll_c10ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு..!! Poll_m10ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு..!! Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு..!! Poll_c10ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு..!! Poll_m10ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு..!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு..!! Poll_c10ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு..!! Poll_m10ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு..!! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு..!! Poll_c10ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு..!! Poll_m10ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு..!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு..!!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 03, 2015 8:53 am


ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு – பழமொழி விளக்கம்

ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு-என்பது ஒரு
நல்ல பழமொழி. ஆசையே துன்பத்திற்கு காரணம்
என்றார் புத்தர்.

பொன் ஆசையால் விளைந்தது சிலப்பதிகாரம்.
பெண் ஆசையால் விளைந்தது ராமாயணம்.
மண் ஆசையால் விளைந்தது மகாபாரதம்.
-
இப்படி புராணங்கள் வாயிலாகவும் இதிகாசங்கள்
வாயிலாகவும் ஆசையை விட்டொழிக்க வேண்டும்
என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.
-
ஆனால், ஆசை இல்லாத மனிதர்களே இல்லை.
சின்ன சின்ன ஆசை, சிறகடிக்கும் ஆசை என்று
எண்ணற்ற ஆசை வலையில் சிக்கி தவிக்கிறோம்.

குழந்தை பருவத்தில் சாப்பிட ஆசைப்படுவோம்.
இளமை பருவத்தில் திருமணம் செய்து தாம்பத்ய
சுகம் பெற ஆசைப்படுவோம். முதுமைப் பருவத்தில்
பேரன்,பேத்திகளுக்கு சொத்து சேர்க்க ஆசைப்
படுவோம்

ஆசை ஏற்பட ஏற்பட அலைச்சல் அதிகரித்துக்
கொண்டே இருக்கும். புகழ தேடுவதிலும் பொருள்
தேடுவதிலும் ஆசைப்படும் நாம், அலைச்சல்
இல்லாமல் வாழு முடியாது.

எனவேதான், ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு
என்று சொல்லி வைத்தார்கள்.
-
———————————————-

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Feb 03, 2015 11:23 am

நிதர்சனமான உண்மை.....





கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு..!! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Feb 03, 2015 5:15 pm

ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு,
அலைச்சல் உள்ளவரை அல்சரும் உண்டு....

சரியான நேரத்துக்கு சாப்பிடாமல் அலைந்தால் அப்படிதானே வரும், அதுதான் மனிதனின் முதல் அடி... பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக வந்து, இறுதியில்.... சங்கு ஊத வேண்டியதுதான்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 03, 2015 5:23 pm

M.M.SENTHIL wrote:ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு,
அலைச்சல் உள்ளவரை அல்சரும் உண்டு....

சரியான நேரத்துக்கு சாப்பிடாமல் அலைந்தால் அப்படிதானே வரும், அதுதான் மனிதனின் முதல் அடி... பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக வந்து, இறுதியில்.... சங்கு ஊத வேண்டியதுதான்
மேற்கோள் செய்த பதிவு: 1118737

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சரியாய் சொன்னீங்க புன்னகை ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Feb 03, 2015 5:25 pm

krishnaamma wrote:

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சரியாய் சொன்னீங்க புன்னகை ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
மேற்கோள் செய்த பதிவு: 1118751

கண் கூடாய் கண்டிருக்கிறேன் அம்மா புன்னகை புன்னகை



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Feb 28, 2024 12:58 pm

ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு..!! 3838410834 சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக