ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு..!!

5 posters

Go down

ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு..!! Empty ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு..!!

Post by ayyasamy ram Tue 3 Feb 2015 - 10:23


ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு – பழமொழி விளக்கம்

ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு-என்பது ஒரு
நல்ல பழமொழி. ஆசையே துன்பத்திற்கு காரணம்
என்றார் புத்தர்.

பொன் ஆசையால் விளைந்தது சிலப்பதிகாரம்.
பெண் ஆசையால் விளைந்தது ராமாயணம்.
மண் ஆசையால் விளைந்தது மகாபாரதம்.
-
இப்படி புராணங்கள் வாயிலாகவும் இதிகாசங்கள்
வாயிலாகவும் ஆசையை விட்டொழிக்க வேண்டும்
என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.
-
ஆனால், ஆசை இல்லாத மனிதர்களே இல்லை.
சின்ன சின்ன ஆசை, சிறகடிக்கும் ஆசை என்று
எண்ணற்ற ஆசை வலையில் சிக்கி தவிக்கிறோம்.

குழந்தை பருவத்தில் சாப்பிட ஆசைப்படுவோம்.
இளமை பருவத்தில் திருமணம் செய்து தாம்பத்ய
சுகம் பெற ஆசைப்படுவோம். முதுமைப் பருவத்தில்
பேரன்,பேத்திகளுக்கு சொத்து சேர்க்க ஆசைப்
படுவோம்

ஆசை ஏற்பட ஏற்பட அலைச்சல் அதிகரித்துக்
கொண்டே இருக்கும். புகழ தேடுவதிலும் பொருள்
தேடுவதிலும் ஆசைப்படும் நாம், அலைச்சல்
இல்லாமல் வாழு முடியாது.

எனவேதான், ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு
என்று சொல்லி வைத்தார்கள்.
-
———————————————-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு..!! Empty Re: ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு..!!

Post by M.Saranya Tue 3 Feb 2015 - 12:53

நிதர்சனமான உண்மை.....



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு..!! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு..!! Empty Re: ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு..!!

Post by M.M.SENTHIL Tue 3 Feb 2015 - 18:45

ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு,
அலைச்சல் உள்ளவரை அல்சரும் உண்டு....

சரியான நேரத்துக்கு சாப்பிடாமல் அலைந்தால் அப்படிதானே வரும், அதுதான் மனிதனின் முதல் அடி... பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக வந்து, இறுதியில்.... சங்கு ஊத வேண்டியதுதான்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு..!! Empty Re: ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு..!!

Post by krishnaamma Tue 3 Feb 2015 - 18:53

M.M.SENTHIL wrote:ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு,
அலைச்சல் உள்ளவரை அல்சரும் உண்டு....

சரியான நேரத்துக்கு சாப்பிடாமல் அலைந்தால் அப்படிதானே வரும், அதுதான் மனிதனின் முதல் அடி... பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக வந்து, இறுதியில்.... சங்கு ஊத வேண்டியதுதான்
மேற்கோள் செய்த பதிவு: 1118737

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சரியாய் சொன்னீங்க புன்னகை ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு..!! Empty Re: ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு..!!

Post by M.M.SENTHIL Tue 3 Feb 2015 - 18:55

krishnaamma wrote:

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சரியாய் சொன்னீங்க புன்னகை ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
மேற்கோள் செய்த பதிவு: 1118751

கண் கூடாய் கண்டிருக்கிறேன் அம்மா புன்னகை புன்னகை


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு..!! Empty Re: ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு..!!

Post by Dr.S.Soundarapandian Wed 28 Feb 2024 - 14:28

ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு..!! 3838410834 சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு..!! Empty Re: ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு..!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum