ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேள்வி - ஒரு பக்க கதை

3 posters

Go down

கேள்வி - ஒரு பக்க கதை Empty கேள்வி - ஒரு பக்க கதை

Post by ayyasamy ram Mon Feb 02, 2015 2:51 pm



கேள்வி - ஒரு பக்க கதை 8QrDqcQZOwQx7pHl72QB+E_1422528310
-
ஏங்க! காலம் எவ்வளவோ மாறிப்போச்சு...
இந்த நவீன யுகத்திலும் உங்க அம்மா மட்டும்
கற்காலமாவே இருக்காங்க... என்றாள் கவிதா.
-
அப்படின்னா எங்க அம்மாவை காட்டுமிராண்டின்னு
சொல்றியா? கோபப்பட்டான் ஆனந்த்.
-
அப்படிச் சொல்லலை. அவங்க அந்த காலத்து
மனுஷிதான், இருந்தாலும்...
-
கவிதா! அவங்க நம்மை மாதிரி காலேஜுக்கு போய்
கம்ப்யூட்டர் சயின்ஸ் எல்லாம் படிக்கலை.
-
ஒத்துக்கிறேன். அவங்க பேஸ்புக், ட்விட்டார், வாட்ஸ்அப்,
இதெல்லாம் தெரியலன்னா தப்பில்லை...
-
வேறென்ன தெரியணும்கிற?
-
ஆடு, மாடு மேய்க்கிறவங்ககூட செல்போன்ல செல்ஃபி
எடுத்துக்கிறாங்க... ஆனா நீங்க ஆபீஸ்ல இருந்து போன்
பண்ணா, இவங்களுக்கு அதை எடுத்துப் பேசத் தெரியல!
ரிமோட் எடுத்து டி.வி.யில சேனல் மாத்தத் தெரியல..
அப்பப்ப என்னை வந்து டிஸ்டர்ப் பண்றாங்க.
-
விடு கவிதா! அவங்க கிராமத்துல வாழ்ந்தவங்க..
அப்படித்தான் இருப்பாங்க என்றான் ஆனந்த்.
-
ஏங்க! அறிவியல் வளர்ந்துகிட்டே இருக்கு.. நாமும்
அதுக்கேத்த மாதிர மாற வேண்டாம்? என்றாள் கவிதா.
-
எல்லாம் சரிதான்டா! என் மனசு நோகுமேன்னுகூட
நினைக்காம, நான் பார்த்துடக்கூடாதுன்னு குழந்தைக்கு
மறைச்சி, மறைச்சி சோறு ஊட்டறதும், தவறி பார்த்துட்டா,
குழந்தைக்கு திருஷ்டி சுத்திப் போடறதும் எந்த
விஞ்ஞானத்துல வருதுன்னு கேளு..
-
- மாமியாரின் எதிர்பாராத கேள்வியால் வாயடைத்து
நின்றாள், கவிதா.
-
---------------------------------------

- எஸ். குமாரகிருஷ்ணன் - குமுதம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கேள்வி - ஒரு பக்க கதை Empty Re: கேள்வி - ஒரு பக்க கதை

Post by மதுமிதா Mon Feb 02, 2015 3:46 pm

அட கஷ்டமே ...!

வீட்ல இருக்குறவங்க கூடவா குழந்த சாப்பிடுவதை கண் போடுவாங்க என்ன கொடுமை சார் இது

நெத்தி அடி கேள்வி ...! அருமையிருக்கு


கேள்வி - ஒரு பக்க கதை Mகேள்வி - ஒரு பக்க கதை Aகேள்வி - ஒரு பக்க கதை Dகேள்வி - ஒரு பக்க கதை Hகேள்வி - ஒரு பக்க கதை U



கேள்வி - ஒரு பக்க கதை 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

கேள்வி - ஒரு பக்க கதை Empty Re: கேள்வி - ஒரு பக்க கதை

Post by krishnaamma Mon Feb 02, 2015 4:00 pm

மதுமிதா wrote:அட கஷ்டமே ...!

வீட்ல இருக்குறவங்க கூடவா குழந்த சாப்பிடுவதை கண் போடுவாங்க என்ன கொடுமை சார் இது

நெத்தி அடி கேள்வி ...! அருமையிருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1118381

ஆமாம், செமையா கேள்வி கேட்டாங்க ஜாலி ஜாலி ஜாலி .....சூப்பர் கதை !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கேள்வி - ஒரு பக்க கதை Empty Re: கேள்வி - ஒரு பக்க கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum