Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 8:43 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உறவுக் காய்களை நகர்த்தும் கலை!
5 posters
Page 1 of 1
உறவுக் காய்களை நகர்த்தும் கலை!
சொந்தக்காரங்கள கண்டாலே வெறுப்பா இருக்கு; பொறாமைப்பட்டு சாகுறாங்க... நான் கஷ்டப்பட்ட போது எவனாவது உதவி செய்ய முன் வந்தானுங்களா?' என்று வெறுப்பை கக்கி, நெருப்பை உமிழ்கிறவர்களை நிறைய பார்க்கிறோம்.
உறவு, தாமாக வந்த பந்தம்; நட்பு, நாமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் பந்தம்.
நம் மனச் சவுகரியத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளும் போது, மன அலைவரிசைகளை பார்க்கிறோம். 'நாம் மத்திய அலை; அவர்கள் சிற்றலையா? அப்படியானால் வேண்டாம்...' என முடிவு செய்து, ரயில் சந்திப்பில், பெட்டிகளைக் கழற்றி விடுவது போல கழற்றி விட்டு, நம் பயணத்தை தொடர்கிறோம்.
ஆனால், உறவினர் கதை அப்படி அல்ல; 'கார்டு' பெட்டி போல, காலமெல்லாம் இழுத்தபடி பயணிக்க வேண்டியிருக்கிறது.
ஆனால், இந்த, 'கார்டு' பெட்டியையும் சுமை என்று வர்ணித்து, கழற்றி விடப் பார்க்கிறவர்களை பற்றி தான் நமக்கு அக்கறை.
உறவினர் விஷயத்தில், இத்தனாம் பெரிய வாரமலர் இதழில், பல லட்சம் பேர் படிக்கிற பத்திரிகையில், கீதையின் மீது கை வைத்து, நீதிமன்றத்தில் சொல்வது போல் இரண்டு வாக்கியங்களை சொல்லட்டுமா...
ஆம்... நான் சொல்வதெல்லாம் உண்மை; உண்மையை தவிர வேறு இல்லை.
அதாவது, உறவினருள் எவரோடும் எனக்கு பகை என்பதே கிடையாது; அனைவரோடும் கிளை தான். இந்த விஷயம் சாத்தியப்படுவதற்கான சூத்திரங்களை தான் உங்கள் முன் வைக்கிறேன்...
உறவினர் வீட்டு நல்லது, கெட்டதுகளில், சம்பிரதாயங்கள் பார்க்காமல், தவறாமல் கலந்து கொள்வதுடன், மிகுந்த ஈடுபாடு காட்டி, பொறுப்புகளை எடுத்துக் தோளில் போட்டு செய்ய வேண்டும். கணக்குப் பார்த்துக் கலந்து கொண்டால், கீறல் விழ ஆரம்பித்து, அது சீறலில் முடிந்து விடும்.
உறவுக் கூட்டம் என்றால், அது, எதிர்பார்க்கிற கூட்டம் தான். உடலால் மெனக்கெடல், வாய் வார்த்தைகளால் ஆறுதல் - தேறுதல், செல்வாக்கைப் பயன்படுத்தி உதவுதல், பொருளாதாரத்தில் உதவுதல் என, நான்கு வகை உதவிகளில், முடிந்தவற்றை நமக்கு பாதிப்பு இன்றி எதை செய்ய இயலும் என பார்க்க வேண்டும்.
உறவினர்கள் பலரும் ஆழ்ந்த சம்பிராதாயங்களில் ஊறிப் போனவர்கள் என்பதால், இந்த விஷயத்தில் அவர்கள் எதிர்பார்க்குமளவுக்கு இறங்கிப் போக வேண்டும்.
விலகிப் போன சொந்தங்களை இணைக்க, நல்ல சந்தர்ப்பங்கள் வாய்த்தால், நழுவ விடக் கூடாது. உறவு புதுப்பிக்கப்படும் போது, 'அடடா... இதல்லவா வாராது வந்த மாமணி...' என மகிழும்படி இருக்கும். 'இவ்வளவு நாள் ஏன் விட்டு வைத்திருந்தோம்?' என்றும் தோன்றும்.
வீட்டு விசேஷங்களுக்கு மட்டும் அழைப்புக் கொடுக்கப் போகாமல், ஆண்டிற்கு ஒருமுறையாவது அவர்களை சாக்கு போக்கு வைத்து, சந்திக்க வேண்டும்.
இவற்றையெல்லாம் சரிவரச் செய்தால், உறவினர்கள், நண்பர்களாக ஆகிவிடுவர்.
உறவுக்காய்களை நகர்த்துவதில், நாம், கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதனைப் போல் ஆகாவிட்டாலும், மாஸ்டராகவாவது ஆகலாம்.
லேனா தமிழ்வாணன்
உறவு, தாமாக வந்த பந்தம்; நட்பு, நாமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் பந்தம்.
நம் மனச் சவுகரியத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளும் போது, மன அலைவரிசைகளை பார்க்கிறோம். 'நாம் மத்திய அலை; அவர்கள் சிற்றலையா? அப்படியானால் வேண்டாம்...' என முடிவு செய்து, ரயில் சந்திப்பில், பெட்டிகளைக் கழற்றி விடுவது போல கழற்றி விட்டு, நம் பயணத்தை தொடர்கிறோம்.
ஆனால், உறவினர் கதை அப்படி அல்ல; 'கார்டு' பெட்டி போல, காலமெல்லாம் இழுத்தபடி பயணிக்க வேண்டியிருக்கிறது.
ஆனால், இந்த, 'கார்டு' பெட்டியையும் சுமை என்று வர்ணித்து, கழற்றி விடப் பார்க்கிறவர்களை பற்றி தான் நமக்கு அக்கறை.
உறவினர் விஷயத்தில், இத்தனாம் பெரிய வாரமலர் இதழில், பல லட்சம் பேர் படிக்கிற பத்திரிகையில், கீதையின் மீது கை வைத்து, நீதிமன்றத்தில் சொல்வது போல் இரண்டு வாக்கியங்களை சொல்லட்டுமா...
ஆம்... நான் சொல்வதெல்லாம் உண்மை; உண்மையை தவிர வேறு இல்லை.
அதாவது, உறவினருள் எவரோடும் எனக்கு பகை என்பதே கிடையாது; அனைவரோடும் கிளை தான். இந்த விஷயம் சாத்தியப்படுவதற்கான சூத்திரங்களை தான் உங்கள் முன் வைக்கிறேன்...
உறவினர் வீட்டு நல்லது, கெட்டதுகளில், சம்பிரதாயங்கள் பார்க்காமல், தவறாமல் கலந்து கொள்வதுடன், மிகுந்த ஈடுபாடு காட்டி, பொறுப்புகளை எடுத்துக் தோளில் போட்டு செய்ய வேண்டும். கணக்குப் பார்த்துக் கலந்து கொண்டால், கீறல் விழ ஆரம்பித்து, அது சீறலில் முடிந்து விடும்.
உறவுக் கூட்டம் என்றால், அது, எதிர்பார்க்கிற கூட்டம் தான். உடலால் மெனக்கெடல், வாய் வார்த்தைகளால் ஆறுதல் - தேறுதல், செல்வாக்கைப் பயன்படுத்தி உதவுதல், பொருளாதாரத்தில் உதவுதல் என, நான்கு வகை உதவிகளில், முடிந்தவற்றை நமக்கு பாதிப்பு இன்றி எதை செய்ய இயலும் என பார்க்க வேண்டும்.
உறவினர்கள் பலரும் ஆழ்ந்த சம்பிராதாயங்களில் ஊறிப் போனவர்கள் என்பதால், இந்த விஷயத்தில் அவர்கள் எதிர்பார்க்குமளவுக்கு இறங்கிப் போக வேண்டும்.
விலகிப் போன சொந்தங்களை இணைக்க, நல்ல சந்தர்ப்பங்கள் வாய்த்தால், நழுவ விடக் கூடாது. உறவு புதுப்பிக்கப்படும் போது, 'அடடா... இதல்லவா வாராது வந்த மாமணி...' என மகிழும்படி இருக்கும். 'இவ்வளவு நாள் ஏன் விட்டு வைத்திருந்தோம்?' என்றும் தோன்றும்.
வீட்டு விசேஷங்களுக்கு மட்டும் அழைப்புக் கொடுக்கப் போகாமல், ஆண்டிற்கு ஒருமுறையாவது அவர்களை சாக்கு போக்கு வைத்து, சந்திக்க வேண்டும்.
இவற்றையெல்லாம் சரிவரச் செய்தால், உறவினர்கள், நண்பர்களாக ஆகிவிடுவர்.
உறவுக்காய்களை நகர்த்துவதில், நாம், கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதனைப் போல் ஆகாவிட்டாலும், மாஸ்டராகவாவது ஆகலாம்.
லேனா தமிழ்வாணன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உறவுக் காய்களை நகர்த்தும் கலை!
உறவினர்கள் விடயத்தில் நான் கடைப்பிடிக்கும் இரண்டு ஒழுங்கு முறைகளை இங்கு பதிகிறேன்.
-- உறவினர்கள் எவருக்கும் என்ன உதவி தேவைப்பட்டாலும் அவர்கள் என்னிடம் கேட்டாலும் சரி ,
கேட்காமல் விட்டாலும் சரி என்னால் முடிந்த உதவியை செய்வேன். ஆனால் அவர்களிடமிருந்து எந்த பிரதி உபகாரங்களும் எதிர்பார்ப்பதில்லை. நான் அவர்களிடம் எதிபார்ப்பது என்னுடன் எப்பொழுதும் நல்ல உறவினராக இருக்க வேண்டும் என்பது மட்டுமே.
காரணம் ஒன்றை கொடுத்துத்தான் இன்னொன்றை பெற முடியும்
நான் உதவியை கொடுத்து உறவை பெற்றுக் கொள்ளுகிறேன்.
-- அடுத்தது உறவினர்களுடன் கொடுக்கல் வாங்கல் வியாபாரம் எதுவும் செய்வதில்லை. ஏனென்றால் அது உறவினர்களை விலக வைத்துவிடும் அல்லது பகைவர்கள் ஆக்கிவிடும்.
இந்த இரண்டையும் நீங்களும் கடைப்பிடித்துப் பாருங்கள், உங்களுக்கும் நிறைய நல்ல உறவினர்கள் கிடைப்பார்கள்.
-- உறவினர்கள் எவருக்கும் என்ன உதவி தேவைப்பட்டாலும் அவர்கள் என்னிடம் கேட்டாலும் சரி ,
கேட்காமல் விட்டாலும் சரி என்னால் முடிந்த உதவியை செய்வேன். ஆனால் அவர்களிடமிருந்து எந்த பிரதி உபகாரங்களும் எதிர்பார்ப்பதில்லை. நான் அவர்களிடம் எதிபார்ப்பது என்னுடன் எப்பொழுதும் நல்ல உறவினராக இருக்க வேண்டும் என்பது மட்டுமே.
காரணம் ஒன்றை கொடுத்துத்தான் இன்னொன்றை பெற முடியும்
நான் உதவியை கொடுத்து உறவை பெற்றுக் கொள்ளுகிறேன்.
-- அடுத்தது உறவினர்களுடன் கொடுக்கல் வாங்கல் வியாபாரம் எதுவும் செய்வதில்லை. ஏனென்றால் அது உறவினர்களை விலக வைத்துவிடும் அல்லது பகைவர்கள் ஆக்கிவிடும்.
இந்த இரண்டையும் நீங்களும் கடைப்பிடித்துப் பாருங்கள், உங்களுக்கும் நிறைய நல்ல உறவினர்கள் கிடைப்பார்கள்.
Re: உறவுக் காய்களை நகர்த்தும் கலை!
மேற்கோள் செய்த பதிவு: 1118308அகிலன் wrote:உறவினர்கள் விடயத்தில் நான் கடைப்பிடிக்கும் இரண்டு ஒழுங்கு முறைகளை இங்கு பதிகிறேன்.
-- உறவினர்கள் எவருக்கும் என்ன உதவி தேவைப்பட்டாலும் அவர்கள் என்னிடம் கேட்டாலும் சரி ,
கேட்காமல் விட்டாலும் சரி என்னால் முடிந்த உதவியை செய்வேன். ஆனால் அவர்களிடமிருந்து எந்த பிரதி உபகாரங்களும் எதிர்பார்ப்பதில்லை. நான் அவர்களிடம் எதிபார்ப்பது என்னுடன் எப்பொழுதும் நல்ல உறவினராக இருக்க வேண்டும் என்பது மட்டுமே.
காரணம் ஒன்றை கொடுத்துத்தான் இன்னொன்றை பெற முடியும்
நான் உதவியை கொடுத்து உறவை பெற்றுக் கொள்ளுகிறேன்.
-- அடுத்தது உறவினர்களுடன் கொடுக்கல் வாங்கல் வியாபாரம் எதுவும் செய்வதில்லை. ஏனென்றால் அது உறவினர்களை விலக வைத்துவிடும் அல்லது பகைவர்கள் ஆக்கிவிடும்.
இந்த இரண்டையும் நீங்களும் கடைப்பிடித்துப் பாருங்கள், உங்களுக்கும் நிறைய நல்ல உறவினர்கள் கிடைப்பார்கள்.
இது ரொம்ப சரி, இதில் எனக்கு கசப்பான அனுபவங்கள் உண்டு ...
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உறவுக் காய்களை நகர்த்தும் கலை!
வீட்டு விசேஷங்களுக்கு மட்டும் அழைப்புக் கொடுக்கப் போகாமல், ஆண்டிற்கு ஒருமுறையாவது அவர்களை சாக்கு போக்கு வைத்து, சந்திக்க வேண்டும். wrote:
ஆனால் அவர்களும் நம்மை அதே ஆர்வத்துடன் அழைக்க வேண்டுமே ...!
Re: உறவுக் காய்களை நகர்த்தும் கலை!
மேற்கோள் செய்த பதிவு: 1118453மதுமிதா wrote:வீட்டு விசேஷங்களுக்கு மட்டும் அழைப்புக் கொடுக்கப் போகாமல், ஆண்டிற்கு ஒருமுறையாவது அவர்களை சாக்கு போக்கு வைத்து, சந்திக்க வேண்டும். wrote:
ஆனால் அவர்களும் நம்மை அதே ஆர்வத்துடன் அழைக்க வேண்டுமே ...!
ம்..........ஹா....ஹா....ஹா... அதச்சொல்லுங்கோ
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Similar topics
» உறவுக் கிளிகள்
» கண் அசைவைக்கொண்டு பக்கங்களை நகர்த்தும்…! ஆப்பிள் ஐபோனை மிஞ்சுவதற்காக கலக்கலாக வரும் சாம்சங் கேலக்ஸி எஸ்4!!
» கண் அசைவைக்கொண்டு பக்கங்களை நகர்த்தும்…! ஆப்பிள் ஐபோனை மிஞ்சுவதற்காக கலக்கலாக வரும் சாம்சங் கேலக்ஸி எஸ்4!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|