புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலை உணவை மிஸ் பண்ணாதீங்க! I_vote_lcapகாலை உணவை மிஸ் பண்ணாதீங்க! I_voting_barகாலை உணவை மிஸ் பண்ணாதீங்க! I_vote_rcap 
37 Posts - 77%
dhilipdsp
காலை உணவை மிஸ் பண்ணாதீங்க! I_vote_lcapகாலை உணவை மிஸ் பண்ணாதீங்க! I_voting_barகாலை உணவை மிஸ் பண்ணாதீங்க! I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
காலை உணவை மிஸ் பண்ணாதீங்க! I_vote_lcapகாலை உணவை மிஸ் பண்ணாதீங்க! I_voting_barகாலை உணவை மிஸ் பண்ணாதீங்க! I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
காலை உணவை மிஸ் பண்ணாதீங்க! I_vote_lcapகாலை உணவை மிஸ் பண்ணாதீங்க! I_voting_barகாலை உணவை மிஸ் பண்ணாதீங்க! I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
காலை உணவை மிஸ் பண்ணாதீங்க! I_vote_lcapகாலை உணவை மிஸ் பண்ணாதீங்க! I_voting_barகாலை உணவை மிஸ் பண்ணாதீங்க! I_vote_rcap 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலை உணவை மிஸ் பண்ணாதீங்க! I_vote_lcapகாலை உணவை மிஸ் பண்ணாதீங்க! I_voting_barகாலை உணவை மிஸ் பண்ணாதீங்க! I_vote_rcap 
32 Posts - 80%
dhilipdsp
காலை உணவை மிஸ் பண்ணாதீங்க! I_vote_lcapகாலை உணவை மிஸ் பண்ணாதீங்க! I_voting_barகாலை உணவை மிஸ் பண்ணாதீங்க! I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
காலை உணவை மிஸ் பண்ணாதீங்க! I_vote_lcapகாலை உணவை மிஸ் பண்ணாதீங்க! I_voting_barகாலை உணவை மிஸ் பண்ணாதீங்க! I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
காலை உணவை மிஸ் பண்ணாதீங்க! I_vote_lcapகாலை உணவை மிஸ் பண்ணாதீங்க! I_voting_barகாலை உணவை மிஸ் பண்ணாதீங்க! I_vote_rcap 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலை உணவை மிஸ் பண்ணாதீங்க!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 31, 2015 9:39 pm

காலை உணவை மிஸ் பண்ணாதீங்க! EJllOWmS5y6bvdlSJ2C6+E_1420939146

நோ... மார்னிங் டிபன்?
எஸ் - டயாபட்டீஸ்
காலை டிபன்?
நோ சான்ஸ்
சர்க்கரை நோய் வர வேண்டாமே?

ஒரு கல்லூரியில் பேசுவதற்காக சென்றிருந்தேன். அழகழகான பட்டாம்பூச்சிகளாய் மாணவியர் இங்கும், அங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். பார்க்கவே ரம்மியமாக, ஆனந்தமாக இருந்தது. அது காலை நேரம் என்பதால், மாணவியர்களை பார்த்து நான் கேட்ட முதல் கேள்வி, 'டிபன் சாப்பிட்டாச்சா?' என்று தான்.

என்ன பதில் எனக்கு கிடைத்திருக்கும் என நினைக்கிறீர்கள்?
'இல்லை மேம்'
'எப்போதும் காலையில் நோ ஈட்டிங் மா!'
'நேரே மதிய உணவு தான்'
'இரவு வீட்டில் போய் தான் முழு சாப்பாடு!'

இப்படியாகத் தான் பதில்கள் வந்தன. கொஞ்ச நேரம் முன்பு தான், அழகழகான வண்ணத்துப்பூச்சிகள் என, சந்தோஷப்பட்டேன். இந்த அழகும், ஆரோக்கியமும், சுறுசுறுப்பும், தைரியமும் இன்னும் சில ஆண்டுகள் கழித்து, இதே மாணவியர் ஒரு அதிகாரியாக, ஊழியராக, மனைவியாக ஆகும் போது இருக்குமா என்பது, எனக்கு ஏற்பட்ட மிகப் பெரிய கேள்விக்குறி. ஒரு வேளை உணவு உண்டதற்கும், அடுத்த வேளை உணவுக்கும் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் இருக்க வேண்டும்; அதிக பட்சம் ஐந்து மணி நேரம் இருக்கலாம். மிக எளிய, எல்லாருக்கும் புரியும்படியான ஒரு விஷயம் தானே இது; பின் ஏன் பெண்கள் காலை உணவை தவிர்க்கின்றனர்?

காலை உணவை தவிர்ப்பதால், உடல் எடை குறைய வாய்ப்பிருப்பதாக நம்பிக் கொண்டுள்ளனர். ஆனால், மதியம் சாப்பிடும் போது, நம்மையறியாமல் அதிகம் சாப்பிட்டு விடுவோம்; எடை கூடுமே தவிர குறையாது. வெறும் வயிற்றில் இன்சுலின் அதிகமாக சுரக்கும். தொடர்ச்சியாக, கலோரியின் அளவு அதிகரிக்கும். இரவு முழுவதும் வயிறு காலியாக இருந்ததால், உடலுக்கு சக்தியை கொடுக்கும் குளுகோசின் அளவு குறைந்து விடும். உடனடியாக அந்த குளுகோசை திரும்ப பெற, காலை உணவு மிக முக்கியம்.

ஆனால், காலையில் இட்லி சாப்பிட்டேன், பழைய சாதத்தில் மோர் போட்டு குடித்தேன் என்று கூறுவதையே, நாம் பட்டிக்காட்டுத்தனமாக அல்லவா நினைக்கிறோம்! அப்படியே வெளியில் கூறினாலும், பிரெட், நூடுல்ஸ் என்று அளந்து விடுவோம். இதையெல்லாம் சாப்பிடுவதற்கு, வெறும் வயிறே பரவாயில்லை. அலுவலகத்தில் கோபமும், டென்ஷனும் அதிகமாகி, காட்டு கத்தலாய் கத்துவோர் யாராவது இருந்தால், கண்டிப்பாக காலை டிபன் சாப்பிடாதவர்களாகத் தான் இருப்பர். (செக் செய்துக்கோங்க)

நாம் வீட்டில் எந்தெந்த பழக்கங்களை பின்பற்று கிறோமோ, அதை தானே நம் குழந்தைகளும் பின்பற்றுவர்? குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும், அறிவு வளர்ச்சிக்கும் காலை உணவு கண்டிப்பாக தேவை. காலையில் எதுவும் சாப்பிடாமல் பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளுக்கு, முதல் மணி அடித்து, வகுப்பு நடந்துக் கொண்டிருக்கும் போதே, வயிறு பசிக்க ஆரம்பித்து விடும்; ஆனால், உணவு இடைவேளை வரை காத்திருக்க வேண்டும். தேவையா இது? நம் பிள்ளைகளை இப்படி பட்டினி போடவா நாம்? யோசியுங்கள்.

உங்கள் பிள்ளை காலை டிபன் வேண்டாம் என்று சொல்வதற்கு, முன்மாதிரி நீங்கள் தானே நாயகியரே!
நம் வீட்டிற்கு வர நினைக்கும் விருந்தாளிகளுக்கு கூட, நாம் மதிய உணவும், இரவு விருந்தும் தான் கொடுப்பதற்கு தயாரிக்கிறோம்.

குழந்தைகளாக நாம் இருக்கும் போது சாப்பிடும் உணவும், அதன் சத்துகளும் தான், 18 வயது வரை நம்மை செயல்பட வைக்கிறது. அதன்பின், நம்முடைய உணவுப்பழக்கம் ஏற்படுத்தும் பலன்கள் தான், 49 வயது வரை நம்மை இயக்குகிறது. மீதி காலத்தில், நாம் சாப்பிடுவதெல்லாம், சும்மா நம்மை நடமாட வைக்க தான்.

முக்கியமாக, குழந்தைகளை காலை உணவு சாப்பிட வைக்காமல், பள்ளிக்கு அனுப்பாதீர்கள். குழந்தை பருவத்தில் ஏற்படும் நடத்தை குறைபாடுகளையும், வளர்ந்த பின் சமூகத்தை எதிர்கொள்வதில் ஏற்படும் சிக்கல்களையும் தடுக்க வேண்டும் என்று நாயகியர் நினைத்தால், குழந்தைகளுக்கு காலை உணவு கொடுங்கள். அவர்களை அதட்டி, உருட்டி சாப்பிட வைக்க தெம்பு வேண்டுமில்லையா; அதற்காகவாவது, நீங்களும் காலையில் கண்டிப்பாக பசியாறுங்கள்.

ம. வான்மதி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக