புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» கர்மவீரரே...
by ayyasamy ram Today at 2:20 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 9:10 pm

» தும்பைக் கீரை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:56 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:54 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:51 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:49 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:48 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:48 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:47 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:45 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா -கவிதை Poll_c10அம்மா -கவிதை Poll_m10அம்மா -கவிதை Poll_c10 
11 Posts - 52%
heezulia
அம்மா -கவிதை Poll_c10அம்மா -கவிதை Poll_m10அம்மா -கவிதை Poll_c10 
7 Posts - 33%
rajuselvam
அம்மா -கவிதை Poll_c10அம்மா -கவிதை Poll_m10அம்மா -கவிதை Poll_c10 
1 Post - 5%
kavithasankar
அம்மா -கவிதை Poll_c10அம்மா -கவிதை Poll_m10அம்மா -கவிதை Poll_c10 
1 Post - 5%
ஆனந்திபழனியப்பன்
அம்மா -கவிதை Poll_c10அம்மா -கவிதை Poll_m10அம்மா -கவிதை Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா -கவிதை Poll_c10அம்மா -கவிதை Poll_m10அம்மா -கவிதை Poll_c10 
199 Posts - 42%
heezulia
அம்மா -கவிதை Poll_c10அம்மா -கவிதை Poll_m10அம்மா -கவிதை Poll_c10 
195 Posts - 41%
Dr.S.Soundarapandian
அம்மா -கவிதை Poll_c10அம்மா -கவிதை Poll_m10அம்மா -கவிதை Poll_c10 
18 Posts - 4%
i6appar
அம்மா -கவிதை Poll_c10அம்மா -கவிதை Poll_m10அம்மா -கவிதை Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
அம்மா -கவிதை Poll_c10அம்மா -கவிதை Poll_m10அம்மா -கவிதை Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
அம்மா -கவிதை Poll_c10அம்மா -கவிதை Poll_m10அம்மா -கவிதை Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
அம்மா -கவிதை Poll_c10அம்மா -கவிதை Poll_m10அம்மா -கவிதை Poll_c10 
9 Posts - 2%
prajai
அம்மா -கவிதை Poll_c10அம்மா -கவிதை Poll_m10அம்மா -கவிதை Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அம்மா -கவிதை Poll_c10அம்மா -கவிதை Poll_m10அம்மா -கவிதை Poll_c10 
3 Posts - 1%
Guna.D
அம்மா -கவிதை Poll_c10அம்மா -கவிதை Poll_m10அம்மா -கவிதை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா -கவிதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82950
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 01, 2015 10:05 pm

அம்மா -கவிதை HlOWoPH7SpeEQ16xtzXM+E_1422518804
-
பேச்சு வரும் முன்
முந்தி வரும் வார்த்தை அம்மா!

பள்ளிக்கு வெளியே
பலர் நின்றிருந்தாலும்
கண்ணுக்கு தெரிவது
அம்மா மட்டுமே!

ஓடி வந்து கட்டிக் கொண்டு
ஓராயிரம் புகார் வாசிப்பேன்...
தலைகோதி ரசித்திடுவாள்!

ஒரு கையில் புத்தகப் பை
மறுகையில் நான்...
இழுத்துச் சென்றவள் கையை
இழுத்தபடி துள்ளிக்குதிக்க...
'வலிக்குதடா... தொங்காதே' என்றாலும்
வலிந்து அணைத்து சிரித்திடுவாள்!

பள்ளி நாடகத்தில் நடித்த போது
ஒரு வார்த்தை வசனத்திற்கு
ஓயாத கை தட்டல்
மேடைக்கு கீழே அம்மா!

கல்விச் சுற்றுலா...
அனுப்ப மனமின்றி அழுதாள்
அடம் பிடித்துச் சென்றேன்
அதிகாலை நான் திரும்ப...
விழித்திருந்தாள் இரவு முழுக்க!

நான் கறுப்பு...
கண்ணாடியே ஆதாரம் - ஆனாலும்
ஏற்றுக் கொள்ள மாட்டாள்
'புது நிறம்' என
பூரிப்புடன் சொல்வாள்!

அலுவலகம் சென்று வீடு திரும்புகையில்
மனைவி கட்டிலில்
அம்மா வாசலில்!
மனைவியை முந்தி
அம்மா செய்தாள் பணிவிடை
அதனால் வந்தது
இருவருக்கும் சண்டை!

கால ஓட்டத்தில்
அம்மா பாதியாகி விட்டாள்
நானும் நரை கண்டு விட்டேன்
ஆனாலும்
சதா என் நினைப்பு அவளுக்கு!

அம்மாவையே சுற்றி வந்த எனக்கோ...
அவளிடம் உட்கார்ந்து
பேச நேரமில்லை
காரணம்...
நான் மகன்
அவள் அம்மா!
-
===================================
— ஏ.மீனாட்சிசுந்தரம், சென்னை.
நன்றி--வாரமலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 01, 2015 10:34 pm

நல்லா இருக்கு ராம் அண்ணா புன்னகை அம்மா -கவிதை 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக