ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red

+3
ayyasamy ram
T.N.Balasubramanian
Mano Red
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Empty இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red

Post by Mano Red Fri Jan 30, 2015 8:23 am

எதை வேண்டுமானாலும்
எப்படியும் யோசிக்கலாம்,
கிடைக்கின்ற வார்த்தைகள்
மறுபடியும் கிடைக்காது,
கிடைக்கும் போதே
கவர்ந்து கைது செய்து
கவிதையாக்க வேண்டும்…!

பார்வைகள் பலவிதம்
பார்க்கப்படும் விதத்தில் தான்
பக்குவம் இருக்கிறது,
ஒன்றை இன்னொன்றாக
வேறுவிதத்தில் பாருங்கள்,
கோமாளியாக தெரிந்தாலும்
கோணம் வேறாக இருக்கும்…!!

அக்கம் பக்கங்களை
காதை தீட்டிக் கேளுங்கள்,
அதிகம் பேசாமல்
மனசுக்குள் பேசுங்கள்,
நிச்சயம் உள்ளுக்குள் எதுவோ
கவிதை தீட்டிக் கொண்டிருக்கும்..!!

கவிதையைத் தேட
நேர்வழியும் வேண்டாம்,
குறுக்கு வழியும் வேண்டாம்,
வழிதெரியாமல்
சுற்றிச் சுற்றி வாருங்கள்
கவிதைக்கான நிறைய வழிகள்
வலியிலிருந்து தெரியும்…!!
,
ஒரு புள்ளியை சுற்றி எழுதுவதை விட
ஒரு புள்ளியைப் பற்றி
கவிதை எழுதப் பழக வேண்டும்,
புதைந்து தான் கிடக்கிறது
அங்கங்கே தோண்டுங்கள்,
அழுக்குகள் மட்டுமல்ல
அதிசயங்களும் தோன்றும்…!!

சொந்தமானவர்களுக்கு
சொந்த வரிகள்
அழகாகத்தான் தெரியும்,
அழகைப் பார்க்காமல்
படிக்கும் யாவரையும்
அழாமல் பார்த்துக் கொள்வதில் தான்
கவிஞன் காலூன்றி நிற்கிறான்..!!

மொத்தத்தில்
காதலித்தால் மட்டுமல்ல,
கழுதை மேய்த்தாலும்
கவிதை வரும்…!!!
புண்படுத்தவே
இங்கே காதலின் தரம் தாழ்த்தி
கழுதையை உயர்த்திப் பேசுகிறேன்
காதலை விட கழுதை எவ்வளவோ மேல்…!!

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Empty Re: இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red

Post by T.N.Balasubramanian Fri Jan 30, 2015 10:28 am

Mano Red wrote:மொத்தத்தில்
காதலித்தால் மட்டுமல்ல,
கழுதை மேய்த்தாலும்
கவிதை வரும்…!!!
புண்படுத்தவே
இங்கே காதலின் தரம் தாழ்த்தி
கழுதையை உயர்த்திப் பேசுகிறேன்
காதலை விட கழுதை எவ்வளவோ மேல்…!!

ஐயோ பாவம் ஒரு பக்கம் ,
அருமை என்பது மறுபக்கம் ,
அழகிய கவிதை இணைத்ததே,
பழகிய உறவை ,அவதாராக !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Empty Re: இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red

Post by ayyasamy ram Fri Jan 30, 2015 12:26 pm

இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red 3838410834
-

கழுதை எவ்வளவோ மேல்தான்....

-
இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red HYIrVpbQSnGo8vzMj7sq+2
-
இராக்கின் ஒருபகுதியாக இருக்கும் குர்திஸ்தான்
சுயாட்சிப் பிரதேசத்தில் இருக்கும் ஒரு பெரிய
அரசியல் கட்சியின் பெயரே ‘கழுதை கட்சி’தான்!

குர்திஸ்தானில் இருக்கும் சுலைமானியா நகரில்
கழுதைக்கு சிலை கூட வைத்திருக்கிறது இந்தக் கட்சி.
-

கோட், டை எல்லாம் போட்டுக்கொண்டு கம்பீரமாக
வெண்கலத்தில் காட்சி தருகிறது இந்தக் கழுதை.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Empty Re: இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red

Post by M.Saranya Fri Jan 30, 2015 12:32 pm

அழகான கவிதை ....

கழுதையும் அருமையாக உள்ளது நண்பரே..

நன்றி...


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Empty Re: இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red

Post by M.M.SENTHIL Fri Jan 30, 2015 3:30 pm

Mano Red wrote:
மொத்தத்தில்
காதலித்தால் மட்டுமல்ல,
கழுதை மேய்த்தாலும்
கவிதை வரும்…!!!
புண்படுத்தவே
இங்கே காதலின் தரம் தாழ்த்தி
கழுதையை உயர்த்திப் பேசுகிறேன்
காதலை விட கழுதை எவ்வளவோ மேல்…!!

மேற்கோள் செய்த பதிவு: 1117804

ஒரு வேளை தம்பி மனோ காதலில் தோற்றவரோ புன்னகை புன்னகை

கவிதை அருமை மனோ


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Empty Re: இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red

Post by T.N.Balasubramanian Fri Jan 30, 2015 3:35 pm

அதே அதே சந்தேகம் எனக்கும் !
அடுத்த அவதாரில் , தாடி அதிகமாக தெரியுமோ ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Empty Re: இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red

Post by யினியவன் Fri Jan 30, 2015 3:54 pm

காற்று வாங்க போனேன்
ஒரு கழுதை வாங்கி வந்தேன்

பழைய பாடல் கூட இப்படித்தான் இருந்திருக்குமோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Empty Re: இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red

Post by Mano Red Fri Jan 30, 2015 4:42 pm

அய்யய்யோ அப்படி ஒன்றும் இல்லை ...என்னுடைய படத்தில் இருப்பது அக்காவின் மகள் ...4 ம் வகுப்பு படிக்கிறாள்...கவிதையில் சொல்வது என்னைப் பற்றி அல்ல நண்பர்களே....mano crying
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Empty Re: இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red

Post by M.M.SENTHIL Fri Jan 30, 2015 8:12 pm

Mano Red wrote:அய்யய்யோ அப்படி ஒன்றும் இல்லை ...என்னுடைய படத்தில் இருப்பது அக்காவின் மகள் ...4 ம் வகுப்பு படிக்கிறாள்...கவிதையில் சொல்வது என்னைப் பற்றி அல்ல நண்பர்களே....mano crying
மேற்கோள் செய்த பதிவு: 1117889

தம்பி உங்களுடன் இருப்பது சிறு குழந்தை என்பது கூட எங்களுக்கு தெரியாதா என்ன? புன்னகை புன்னகை நாங்கள் கேட்பது நீங்கள் காதலில் தோற்றவரா? என்பதுதானே...

உண்மை பதில் உரைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Empty Re: இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red

Post by T.N.Balasubramanian Fri Jan 30, 2015 9:18 pm

எங்களுக்கு உறைக்குமாறு உரைக்கவும் , மனோ !
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red Empty Re: இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum