புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:19 am
» நாவல்கள் வேண்டும்
by vista Today at 12:06 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:56 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:32 pm
» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 9:03 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:25 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:43 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:44 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:25 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:25 am
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Yesterday at 8:40 am
» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Yesterday at 8:25 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Yesterday at 8:15 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:19 am
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm
» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:48 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm
» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:33 pm
» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am
» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm
» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am
» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am
» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am
» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm
» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm
» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm
by ஆனந்திபழனியப்பன் Today at 12:19 am
» நாவல்கள் வேண்டும்
by vista Today at 12:06 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:56 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:32 pm
» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 9:03 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:25 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:43 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:44 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:25 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:25 am
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Yesterday at 8:40 am
» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Yesterday at 8:25 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Yesterday at 8:15 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:19 am
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm
» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:48 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm
» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:33 pm
» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am
» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm
» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am
» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am
» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am
» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm
» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm
» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
vista | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
mini | ||||
balki1949 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
T.N.Balasubramanian | ||||
mini | ||||
சுகவனேஷ் | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவி போட்டோவ பர்ஸில் வைப்பது ஏன் தெரியுமா?
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாபு தனது பர்ஸில் அவனது மனைவி போட்டோவை வைத்திருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தான் நண்பன் கோபு. இருக்காதா பின்ன... எப்போ பார்த்தாலும், மனைவியை குறை சொல்லும் பாபு, பர்ஸில், பாசமா, பொண்டாட்டி போட்டோவை வைத்திருந்தால் கோபுவுக்கு அதிர்ச்சி வரத்தானே செய்யும்.
பொறுத்துக்கொள்ள முடியாமல், வாய் திறந்தும் கேட்டே விட்டான் கோபு. "டேய்... பொண்டாட்டிய வெளியில கரிச்சு கொட்ட வேண்டியது, உள்ளுக்குள்ள பாசமா கொஞ்ச வேண்டியது.. நல்லா இருக்குடா உன் நாடகம்" என்றான் சற்று கோபத்துடனே.. இப்போது பாபுவுக்குதான் உண்மையிலேயே அதிர்ச்சி.
"ஏன்டா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்ட. நான் என் பொண்டாட்டிய கொஞ்சுனத நீ எப்போ பார்த்த.." என்னான் பாபு. "அதான்.., உன் பர்சுக்குள்ள பொண்டாட்டி போட்டோவ வச்சிருக்கிய... நான் பார்த்துட்டேன். மறைக்காத.. பாசமில்லாமலா, பர்சுக்குள்ள வச்சிருப்ப" என்றான் கோபு.
பாபு நக்கலாக ஒரு சிரிப்பு சிரித்துக் கொண்டு சென்னான்.., "டேய் மடச்சாம்பிராணி, இதுக்குத்தான் இந்த பில்டப்பு கொடுத்தியா..? அது வேறு ஒன்னுமில்லடா.. நான் ஒரு செலவாளின்னு உனக்கு நல்லா தெரியும். பர்ஸுக்குள்ள என் பொண்டாட்டி போட்டோ இருந்திச்சின்னா, அந்த மூஞ்ச பாக்கணுமேன்னு, பர்ஸை திறக்கவே பயப்படுவேன். காசு மிச்சசம். இதுக்குத்தான்டா இந்த ஐடியா" என்றானே பார்க்கலாம்.
தட்ஸ் தமிழ்
பொறுத்துக்கொள்ள முடியாமல், வாய் திறந்தும் கேட்டே விட்டான் கோபு. "டேய்... பொண்டாட்டிய வெளியில கரிச்சு கொட்ட வேண்டியது, உள்ளுக்குள்ள பாசமா கொஞ்ச வேண்டியது.. நல்லா இருக்குடா உன் நாடகம்" என்றான் சற்று கோபத்துடனே.. இப்போது பாபுவுக்குதான் உண்மையிலேயே அதிர்ச்சி.
"ஏன்டா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்ட. நான் என் பொண்டாட்டிய கொஞ்சுனத நீ எப்போ பார்த்த.." என்னான் பாபு. "அதான்.., உன் பர்சுக்குள்ள பொண்டாட்டி போட்டோவ வச்சிருக்கிய... நான் பார்த்துட்டேன். மறைக்காத.. பாசமில்லாமலா, பர்சுக்குள்ள வச்சிருப்ப" என்றான் கோபு.
பாபு நக்கலாக ஒரு சிரிப்பு சிரித்துக் கொண்டு சென்னான்.., "டேய் மடச்சாம்பிராணி, இதுக்குத்தான் இந்த பில்டப்பு கொடுத்தியா..? அது வேறு ஒன்னுமில்லடா.. நான் ஒரு செலவாளின்னு உனக்கு நல்லா தெரியும். பர்ஸுக்குள்ள என் பொண்டாட்டி போட்டோ இருந்திச்சின்னா, அந்த மூஞ்ச பாக்கணுமேன்னு, பர்ஸை திறக்கவே பயப்படுவேன். காசு மிச்சசம். இதுக்குத்தான்டா இந்த ஐடியா" என்றானே பார்க்கலாம்.
தட்ஸ் தமிழ்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010
பழைய கதை சொல்லட்டுமா ?
கதாநாயகன் பர்சில் மனைவி படம் .
நண்பன் கேட்டான் , " மனைவி மீது அவ்வளவு அன்பா"?
கதாநாயகன் ,"கஷ்டம் அனுபவிக்கும் போதெல்லாம் பர்சை திறந்து
அவள் படம் பார்ப்பேன் .!
படும் கஷ்டம் கஷ்டமாக தெரியாது !!
ரமணியன்
கதாநாயகன் பர்சில் மனைவி படம் .
நண்பன் கேட்டான் , " மனைவி மீது அவ்வளவு அன்பா"?
கதாநாயகன் ,"கஷ்டம் அனுபவிக்கும் போதெல்லாம் பர்சை திறந்து
அவள் படம் பார்ப்பேன் .!
படும் கஷ்டம் கஷ்டமாக தெரியாது !!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1117643T.N.Balasubramanian wrote:பழைய கதை சொல்லட்டுமா ?
கதாநாயகன் பர்சில் மனைவி படம் .
நண்பன் கேட்டான் , " மனைவி மீது அவ்வளவு அன்பா"?
கதாநாயகன் ,"கஷ்டம் அனுபவிக்கும் போதெல்லாம் பர்சை திறந்து
அவள் படம் பார்ப்பேன் .!
படும் கஷ்டம் கஷ்டமாக தெரியாது !!
ரமணியன்
ஹா..ஹா...ஹா...இதுவும் நல்லா இருக்கு ஐயா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேர்வில் சரியாக மதிப்பெண் வாங்காத தன் மகனை அழைத்துக் கண்டிக்கிறார் தாய் ஒருவர். தான் நன்றாக தேர்வு எழுதியதாகவும், ஆனால் மதிப்பெண் குறைந்து விட்டதாகவும் கூறுகிறான் மகன். மகனின் பொதுஅறிவை சோதிக்க வேண்டி கேள்வி கேட்கிறார் தாய்.
இதோ அவர்களுக்கிடையேயான உரையாடல்:
திப்பு சுல்தான்.... அம்மா : திப்பு சுல்தான் யார்னு தெரியுமா...?
மகன் : தெரியாதும்மா....
அம்மா : எப்பப் பார்த்தாலும் டிவியே பார்த்துக் கிட்டு இருக்கக் கூடாது. படிப்புலயும் கவனமா இருக்கணும்.
மகன் : சரிம்மா....
மகன் : இப்ப நான் உன்னை ஒரு கேள்வி கேட்கட்டுமா....?
அம்மா : என்னையா.... சரி கேளு
மகன் : பிங்கி ஆண்ட்டி யாருனு உனக்குத் தெரியுமா...?
அம்மா : தெரியாதே...
மகன் : இதுக்குத் தான் சொல்றது... எப்பவும் டிவி சீரியலே பார்க்காதீங்க, அப்பாவையும் கவனிங்கனு....
அம்மா :..????? !!!!
tamil.oneindia
இதோ அவர்களுக்கிடையேயான உரையாடல்:
திப்பு சுல்தான்.... அம்மா : திப்பு சுல்தான் யார்னு தெரியுமா...?
மகன் : தெரியாதும்மா....
அம்மா : எப்பப் பார்த்தாலும் டிவியே பார்த்துக் கிட்டு இருக்கக் கூடாது. படிப்புலயும் கவனமா இருக்கணும்.
மகன் : சரிம்மா....
மகன் : இப்ப நான் உன்னை ஒரு கேள்வி கேட்கட்டுமா....?
அம்மா : என்னையா.... சரி கேளு
மகன் : பிங்கி ஆண்ட்டி யாருனு உனக்குத் தெரியுமா...?
அம்மா : தெரியாதே...
மகன் : இதுக்குத் தான் சொல்றது... எப்பவும் டிவி சீரியலே பார்க்காதீங்க, அப்பாவையும் கவனிங்கனு....
அம்மா :..????? !!!!
tamil.oneindia
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நல்ல சுவை நகைச்சுவை பதிவு .................
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவனாசான்
மேற்கோள் செய்த பதிவு: 1117642krishnaamma wrote:பாபு தனது பர்ஸில் அவனது மனைவி போட்டோவை வைத்திருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தான் நண்பன் கோபு. இருக்காதா பின்ன... எப்போ பார்த்தாலும், மனைவியை குறை சொல்லும் பாபு, பர்ஸில், பாசமா, பொண்டாட்டி போட்டோவை வைத்திருந்தால் கோபுவுக்கு அதிர்ச்சி வரத்தானே செய்யும்.
பொறுத்துக்கொள்ள முடியாமல், வாய் திறந்தும் கேட்டே விட்டான் கோபு. "டேய்... பொண்டாட்டிய வெளியில கரிச்சு கொட்ட வேண்டியது, உள்ளுக்குள்ள பாசமா கொஞ்ச வேண்டியது.. நல்லா இருக்குடா உன் நாடகம்" என்றான் சற்று கோபத்துடனே.. இப்போது பாபுவுக்குதான் உண்மையிலேயே அதிர்ச்சி.
"ஏன்டா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்ட. நான் என் பொண்டாட்டிய கொஞ்சுனத நீ எப்போ பார்த்த.." என்னான் பாபு. "அதான்.., உன் பர்சுக்குள்ள பொண்டாட்டி போட்டோவ வச்சிருக்கிய... நான் பார்த்துட்டேன். மறைக்காத.. பாசமில்லாமலா, பர்சுக்குள்ள வச்சிருப்ப" என்றான் கோபு.
பாபு நக்கலாக ஒரு சிரிப்பு சிரித்துக் கொண்டு சென்னான்.., "டேய் மடச்சாம்பிராணி, இதுக்குத்தான் இந்த பில்டப்பு கொடுத்தியா..? அது வேறு ஒன்னுமில்லடா.. நான் ஒரு செலவாளின்னு உனக்கு நல்லா தெரியும். பர்ஸுக்குள்ள என் பொண்டாட்டி போட்டோ இருந்திச்சின்னா, அந்த மூஞ்ச பாக்கணுமேன்னு, பர்ஸை திறக்கவே பயப்படுவேன். காசு மிச்சசம். இதுக்குத்தான்டா இந்த ஐடியா" என்றானே பார்க்கலாம்.
தட்ஸ் தமிழ்
இது நகைச்சுவை இல்லை,
எனக்கு ஒரு நல்ல புத்திமதி
இதுவரை எனது மனைவியின் படத்தை பர்சுக்குள் வைத்திருந்ததில்லை
இனிமேல் வைத்திருக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன்.
நானும் தேவையில்லாமல் செலவழித்துவிட்டு மனைவியிடம் திட்டுவாங்குவது வழமையாகிவிட்டது.
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
மேற்கோள் செய்த பதிவு: 1117677அகிலன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1117642krishnaamma wrote:பாபு தனது பர்ஸில் அவனது மனைவி போட்டோவை வைத்திருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தான் நண்பன் கோபு. இருக்காதா பின்ன... எப்போ பார்த்தாலும், மனைவியை குறை சொல்லும் பாபு, பர்ஸில், பாசமா, பொண்டாட்டி போட்டோவை வைத்திருந்தால் கோபுவுக்கு அதிர்ச்சி வரத்தானே செய்யும்.
பொறுத்துக்கொள்ள முடியாமல், வாய் திறந்தும் கேட்டே விட்டான் கோபு. "டேய்... பொண்டாட்டிய வெளியில கரிச்சு கொட்ட வேண்டியது, உள்ளுக்குள்ள பாசமா கொஞ்ச வேண்டியது.. நல்லா இருக்குடா உன் நாடகம்" என்றான் சற்று கோபத்துடனே.. இப்போது பாபுவுக்குதான் உண்மையிலேயே அதிர்ச்சி.
"ஏன்டா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்ட. நான் என் பொண்டாட்டிய கொஞ்சுனத நீ எப்போ பார்த்த.." என்னான் பாபு. "அதான்.., உன் பர்சுக்குள்ள பொண்டாட்டி போட்டோவ வச்சிருக்கிய... நான் பார்த்துட்டேன். மறைக்காத.. பாசமில்லாமலா, பர்சுக்குள்ள வச்சிருப்ப" என்றான் கோபு.
பாபு நக்கலாக ஒரு சிரிப்பு சிரித்துக் கொண்டு சென்னான்.., "டேய் மடச்சாம்பிராணி, இதுக்குத்தான் இந்த பில்டப்பு கொடுத்தியா..? அது வேறு ஒன்னுமில்லடா.. நான் ஒரு செலவாளின்னு உனக்கு நல்லா தெரியும். பர்ஸுக்குள்ள என் பொண்டாட்டி போட்டோ இருந்திச்சின்னா, அந்த மூஞ்ச பாக்கணுமேன்னு, பர்ஸை திறக்கவே பயப்படுவேன். காசு மிச்சசம். இதுக்குத்தான்டா இந்த ஐடியா" என்றானே பார்க்கலாம்.
தட்ஸ் தமிழ்
இது நகைச்சுவை இல்லை,
எனக்கு ஒரு நல்ல புத்திமதி
இதுவரை எனது மனைவியின் படத்தை பர்சுக்குள் வைத்திருந்ததில்லை
இனிமேல் வைத்திருக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன்.
நானும் தேவையில்லாமல் செலவழித்துவிட்டு மனைவியிடம் திட்டுவாங்குவது வழமையாகிவிட்டது.
நானும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1117677அகிலன் wrote:
இது நகைச்சுவை இல்லை,
எனக்கு ஒரு நல்ல புத்திமதி
இதுவரை எனது மனைவியின் படத்தை பர்சுக்குள் வைத்திருந்ததில்லை
இனிமேல் வைத்திருக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன்.
நானும் தேவையில்லாமல் செலவழித்துவிட்டு மனைவியிடம் திட்டுவாங்குவது வழமையாகிவிட்டது.
மாத்தி யோசி என்பது இது தானோ ?...........சூப்பர் அகிலன்
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
இரண்டுமே அருமையாக உள்ளது அம்மா ...
அனால் இதிலிருந்து யாருமே மனைவியின் படத்தை அன்பாக வைப்பதில்லை என்று புரிகிறது...
நான் எங்கள் திருமண புதிதில் எடுத்த புகைப்படத்தை வைத்திருக்கிறேன்.அதை பார்க்கும் போது ஏதோ ஒரு புத்துணர்வு மனதில் எழும் .....
அனால் இதிலிருந்து யாருமே மனைவியின் படத்தை அன்பாக வைப்பதில்லை என்று புரிகிறது...
நான் எங்கள் திருமண புதிதில் எடுத்த புகைப்படத்தை வைத்திருக்கிறேன்.அதை பார்க்கும் போது ஏதோ ஒரு புத்துணர்வு மனதில் எழும் .....
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா?
» மனைவியை அதிகமாக கோபப்பட வைப்பது எது தெரியுமா?
» இன்னொரு மனைவி இருப்பதாக ஜோசியர் கூறியதால் கணவனை வெட்டி கொன்ற மனைவி
» "நான் ராணுவ வீரரின் மனைவி, சந்தோஷமாக வழியனுப்புகிறேன் " - பிரிகேடியர் லிட்டெர் மனைவி கீத்திகா உருக்கம்
» எட்டும் ரெண்டும் தெரியுமா ? ஆதிமூலம் தெரியுமா ?
» மனைவியை அதிகமாக கோபப்பட வைப்பது எது தெரியுமா?
» இன்னொரு மனைவி இருப்பதாக ஜோசியர் கூறியதால் கணவனை வெட்டி கொன்ற மனைவி
» "நான் ராணுவ வீரரின் மனைவி, சந்தோஷமாக வழியனுப்புகிறேன் " - பிரிகேடியர் லிட்டெர் மனைவி கீத்திகா உருக்கம்
» எட்டும் ரெண்டும் தெரியுமா ? ஆதிமூலம் தெரியுமா ?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|