புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்புகழில்  சுந்தரகாண்டம்  I_vote_lcapதிருப்புகழில்  சுந்தரகாண்டம்  I_voting_barதிருப்புகழில்  சுந்தரகாண்டம்  I_vote_rcap 
58 Posts - 64%
heezulia
திருப்புகழில்  சுந்தரகாண்டம்  I_vote_lcapதிருப்புகழில்  சுந்தரகாண்டம்  I_voting_barதிருப்புகழில்  சுந்தரகாண்டம்  I_vote_rcap 
18 Posts - 20%
dhilipdsp
திருப்புகழில்  சுந்தரகாண்டம்  I_vote_lcapதிருப்புகழில்  சுந்தரகாண்டம்  I_voting_barதிருப்புகழில்  சுந்தரகாண்டம்  I_vote_rcap 
4 Posts - 4%
mohamed nizamudeen
திருப்புகழில்  சுந்தரகாண்டம்  I_vote_lcapதிருப்புகழில்  சுந்தரகாண்டம்  I_voting_barதிருப்புகழில்  சுந்தரகாண்டம்  I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
திருப்புகழில்  சுந்தரகாண்டம்  I_vote_lcapதிருப்புகழில்  சுந்தரகாண்டம்  I_voting_barதிருப்புகழில்  சுந்தரகாண்டம்  I_vote_rcap 
3 Posts - 3%
D. sivatharan
திருப்புகழில்  சுந்தரகாண்டம்  I_vote_lcapதிருப்புகழில்  சுந்தரகாண்டம்  I_voting_barதிருப்புகழில்  சுந்தரகாண்டம்  I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
திருப்புகழில்  சுந்தரகாண்டம்  I_vote_lcapதிருப்புகழில்  சுந்தரகாண்டம்  I_voting_barதிருப்புகழில்  சுந்தரகாண்டம்  I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
திருப்புகழில்  சுந்தரகாண்டம்  I_vote_lcapதிருப்புகழில்  சுந்தரகாண்டம்  I_voting_barதிருப்புகழில்  சுந்தரகாண்டம்  I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
திருப்புகழில்  சுந்தரகாண்டம்  I_vote_lcapதிருப்புகழில்  சுந்தரகாண்டம்  I_voting_barதிருப்புகழில்  சுந்தரகாண்டம்  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்புகழில்  சுந்தரகாண்டம்  I_vote_lcapதிருப்புகழில்  சுந்தரகாண்டம்  I_voting_barதிருப்புகழில்  சுந்தரகாண்டம்  I_vote_rcap 
53 Posts - 64%
heezulia
திருப்புகழில்  சுந்தரகாண்டம்  I_vote_lcapதிருப்புகழில்  சுந்தரகாண்டம்  I_voting_barதிருப்புகழில்  சுந்தரகாண்டம்  I_vote_rcap 
16 Posts - 19%
dhilipdsp
திருப்புகழில்  சுந்தரகாண்டம்  I_vote_lcapதிருப்புகழில்  சுந்தரகாண்டம்  I_voting_barதிருப்புகழில்  சுந்தரகாண்டம்  I_vote_rcap 
4 Posts - 5%
mohamed nizamudeen
திருப்புகழில்  சுந்தரகாண்டம்  I_vote_lcapதிருப்புகழில்  சுந்தரகாண்டம்  I_voting_barதிருப்புகழில்  சுந்தரகாண்டம்  I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
திருப்புகழில்  சுந்தரகாண்டம்  I_vote_lcapதிருப்புகழில்  சுந்தரகாண்டம்  I_voting_barதிருப்புகழில்  சுந்தரகாண்டம்  I_vote_rcap 
2 Posts - 2%
D. sivatharan
திருப்புகழில்  சுந்தரகாண்டம்  I_vote_lcapதிருப்புகழில்  சுந்தரகாண்டம்  I_voting_barதிருப்புகழில்  சுந்தரகாண்டம்  I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
திருப்புகழில்  சுந்தரகாண்டம்  I_vote_lcapதிருப்புகழில்  சுந்தரகாண்டம்  I_voting_barதிருப்புகழில்  சுந்தரகாண்டம்  I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
திருப்புகழில்  சுந்தரகாண்டம்  I_vote_lcapதிருப்புகழில்  சுந்தரகாண்டம்  I_voting_barதிருப்புகழில்  சுந்தரகாண்டம்  I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
திருப்புகழில்  சுந்தரகாண்டம்  I_vote_lcapதிருப்புகழில்  சுந்தரகாண்டம்  I_voting_barதிருப்புகழில்  சுந்தரகாண்டம்  I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்புகழில் சுந்தரகாண்டம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 27, 2015 5:38 am

திருப்புகழில்  சுந்தரகாண்டம்  ISaFNhRyCQ0RzjmMwc5w+thirupugazh
-


கடல் என்பது அக்கரை.
நம் கண்ணுக்குத் தெரியாத ஒன்று.
அலைகள் ஆர்ப்பரித்து நம்மை வசீகரிக்கும்.
எந்த வயதுக்காரரையும் தன்னுள்ளே இழுத்து,
காலையாவது நனைப்போம் என்று எண்ண
வைக்கக்கூடிய அற்புத அழகை உடையது.
-
கரையே இவ்வளவு அழகாய் இருந்தால் நடுக்
கடல் எவ்வளவு நன்றாக இருக்கும், கடலின்
அக்கரையும் அழகாக இருக்கும் என்று நினைத்து,
சிறு வரம்பைத் தாண்டி உள்ளே போனால் என்ன
ஆகும்?
-
தன் அழகைக் காட்டி நம்மை கண நேரத்தில்
உள்ளே இழுத்துக் கொண்டு, அழுத்தி விடும்
அல்லவா! யாரேனும் வந்து காப்பாற்றும்வரை
தத்தளித்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்,
தப்பித் தவறி உயிரோடிருந்தால்?
-
ஒரே பாடலில், அருணகிரிநாதர், மனிதன் எப்படி
ஆசைகளை வளர்த்துக் கொண்டு பாவக் கடலுக்குள்
அமிழ்கிறான் என்றும்,
அனுமன் நிஜத்தில் கடலை எப்படிக் கடக்கிறார்
என்றும் சுவைபட எழுதியுள்ளார்.
-
ஆசாபாசங்கள் ஒன்றுமே இல்லாமல், கரையில் நின்று
கொண்டிருந்த ஹனுமன், துணிந்து கடலில் இறங்கி
சாதனை எப்படிப் புரிந்தான்?

சீதையைத் தேடி மேற்கு, கிழக்கு, வடக்கு என்ற மூன்று
திசைகளில் சென்ற வீரர்கள் வெறும் கையுடன் வந்து
விட்டனர். கவலையும் சோகமும் எல்லோரையும்
தாக்குகின்றன. இனித் தெற்கு திசை ஒன்றுதான்
உள்ளது, அதில் ஹனுமனை அனுப்பினால் மட்டுமே
முடியும் என்று சுக்ரீவன் சொல்கிறான். இந்தக் குறிப்பை
உணர்ந்த ஹனுமனும் தென் திசை செல்வது என்றும்,
திரும்பி வந்தால் பிராட்டியைப் பற்றிய செய்தியுடன்
மட்டுமே வருவது என்றும் திட சித்தம் கொள்கிறான்.
-
மற்றவருடைய நன்மைக்காக தன்னையே பணயமாக
வைப்பது என்பது, எத்தகைய ஒரு தியாக குணம்.
அலைகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் கடல்
முன்னே நிற்கிறான்.
-
இந்தக் கடலை எப்படிக் கடப்போம் என்று
யோசிக்கவில்லை. சீதாப் பிராட்டி தென் திசையில்
இருப்பாரா என்று தெரியாது, எங்கே கிடைப்பார்,
-
ஒரு வேளை அவரைக் கண்டால் தன்னை எப்படி
அடையாளம் கண்டு கொள்வது, தான் பார்த்தது
சீதாப்பிராட்டிதான் என்று ஸ்ரீராமனுக்கு எப்படி
நிரூபிப்பது? இத்தகைய எண்ணங்கள் ஹனுமனிடம்
இல்லை. தான் சாதிக்கப் போகிறோம் என்ற எண்ணம்
கூட இல்லை.
-
இறை பக்தி ஒன்று மட்டுமே அவனிடம் இருந்தது.
அசஞ்சலமான மனத்துடன் அந்தப் பணியை சிரமேற்
கொண்டு, பெருங் கடலைத் தாண்டி இலங்கை சென்று
அரக்கர்களை அழித்து, பிராட்டியைக் கண்டு, அவர்
அளித்த திருவாழி மோதிரத்தைப் பெற்று வந்து,
ஸ்ரீராமபிரானிடம் கொடுக்கிறான்.
-
அந்த ஒருகணம் இராமனது மனது எவ்வளவு நிம்மதி
அடைந்திருக்கும்....! அதைக் கண்ட ஹனுமன் எல்லையில்லா
சந்தோஷம் அடைந்திருப்பான் அல்லவா!

பல வித எண்ணங்களிலும் உழலாமல், தன் கடமையின்
மேல் கண்ணாக இருந்து, இராம பக்தியை மட்டுமே
முன்னிறுத்தி இந்த சாதனையைப் புரிந்தது அஞ்சனை
புத்திரன் சுந்தர புருஷன் அல்லவோ!

சுந்தர காண்டத்தின் மையப் பொருளாக உள்ள இந்த
த்ருஷ்டாந்தத்தை அருணகிரிநாதர் கதிர்காமத்
திருப்புகழில் அருமையாக அனுபவிக்கிறார்.

உடுக்கத் துகில் வேணு நீள்பசி

அவிக்கக் கனபானம் வேணுநல்

ஒளிக்குப் புனலாடை வேணுமெய்

உறுநோயை


- என்ற திருப்புகழில்

அருட் பொற்றிரு வாழி மோதிரம்

அளித்துற்றவர் மேல் மனோகரம்

அளித்துக் கதிர்காம மேவிய

பெருமாளே


- என்று பாடுகிறார்.

இந்தத் திருப்புகழ் படித்தால், சுந்தரகாண்ட பாராயணமே
செய்தது போலாகி, அது நம்மை கரையேற்றும்.
-
----------------------------------------------
--சந்தானம் நாராயணன்  - வெள்ளிமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக