புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... I_vote_lcapஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... I_voting_barஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... I_vote_rcap 
37 Posts - 77%
dhilipdsp
ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... I_vote_lcapஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... I_voting_barஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... I_vote_lcapஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... I_voting_barஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... I_vote_lcapஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... I_voting_barஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... I_vote_lcapஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... I_voting_barஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... I_vote_rcap 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... I_vote_lcapஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... I_voting_barஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... I_vote_rcap 
32 Posts - 80%
dhilipdsp
ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... I_vote_lcapஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... I_voting_barஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... I_vote_rcap 
4 Posts - 10%
mohamed nizamudeen
ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... I_vote_lcapஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... I_voting_barஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... I_vote_rcap 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... I_vote_lcapஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... I_voting_barஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... I_vote_rcap 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்...


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 24, 2015 12:34 pm

பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அன்றுதான் உலகப்பொதுமறையாம் திருக்குறள் தந்த திருவள்ளுவர் தினம் என்பது சிலருக்குதான் தெரியும்.

ஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்... 9RJnM3lvTzG7LttuwAlH+gallerye_105457468_1168082

அந்த சிலரில் சிறப்பானவர் மு.தங்கவேலனார்.

தற்போது 68 வயதாகும் இவர், தஞ்சாவூரை அடுத்துள்ள பேராவூரணி நீலகண்ட விநாயகர் கோவில் அருகில் டீ கடைவைத்திருக்கிறார்.

கடந்த திருவள்ளுவர் தினத்தன்று இவரது கடையில் வழக்கமாக ஆறு ரூபாய்க்கு விற்கப்படும் டீ, அன்று ஒரு நாள் மட்டும் ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்டது.

கிடைத்தவரை லாபம் என்று ஒன்றுக்கு இரண்டாக டீ வாங்கிக்குடித்தவர்கள் அந்த அளவிற்கே பேறு பெற்றவர்கள். இன்று என்ன விசேஷம் எதற்காக டீ ஒரு ரூபாய்க்கு தருகிறீர்கள் என்று கேட்டவர்களே பெரும்பேறு பெற்றவர்கள்.

ஆம். அவர்களுக்கு டீ கொடுத்ததுடன் அன்றைய திருவள்ளுவர் தினத்தின் சிறப்பை எடுத்துச்சொல்லி கூடுதலாக இரண்டு திருக்குறளையும் அதன் பொருளையும் சொல்லிவிளக்குகிறார்.

யார் இந்த தங்கவேலனார்?

சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் பள்ளிசெல்லமுடியாத சூழ்நிலை. தமிழ்பற்று கொண்ட தாத்தாவின் தோளிலும் தந்தையின் மார்பிலும் வளர்ந்த போதே தமிழால் வளர்க்கப்பட்டார்.

இதன் காரணமாக பள்ளி செல்லாமாலே சங்கத்தமிழ் துவங்கி பெரிய புராணம் வரை தமிழின் சுவை சொல்லும் அனைத்து புத்தகங்களையும் படித்தார்.

விவசாயம் பார்த்த நேரம் போக மீதிநேரம் முழுவதும் தமிழ் நுால்களை வாங்குவதிலும் படிப்பதிலுமே பணத்தையும் நேரத்தையும் செலவழித்தார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் வள்ளுவத்தை மேன்மைபடுத்தும் விதத்தில் நடந்த ஒரு பட்டிமன்றம் கேட்டவர் அதன்பிறகு திருக்குறளை ஊன்றி படிக்க ஆரம்பித்தார் படிக்க படிக்க அதிலேயே ஊறிப்போனார்.

வாழ்வியலையும் உயர்ந்த அரசியல்தன்மையையும் திருக்குறள் போல விளக்க எந்த நுாலும் இல்லை என்பதை உணர்ந்தவர், அதன் பிறகு தனது வாழ்க்கையை திருக்குறளின் பக்கம் திருப்பினார்.

இந்த நேரத்தில் விவசாயத்தை நம்பமுடியாத சூழ்நிலையில் டீ கடை ஆரம்பித்தார்.கடையின் பிற்பகுதியை நுாலகமாக மாற்றினார்.திருக்குறள் பேரவை என்ற அமைப்பை துவங்கி தினமும் காலை வேளையில் திருக்குறள் பாடவகுப்பு நடத்த ஆரம்பித்தார்.இதில் சிறுவர் முதல் பெரியவர் வரை வந்து கலந்துகொண்டு இப்போதும் பலன் அடைகின்றனர்.

இவரது இந்த திருக்குறள் பற்றைப்பற்றி கேள்விப்பட்ட சிலர் தந்த நன்கொடை முழுவதையும் திருக்குறள் புத்தகங்களாக வாங்கி தனது நுாலகத்திற்கு வரக்கூடியவர்களுக்கு இலவசமாக வழங்கினார் இது போக பள்ளிக்கூடங்களுக்கு தேடிப்போயும் திருக்குறள் புத்தகங்களை வழங்கினார்.

இந்த நிலையில் தனது சக்திக்கு உள்பட்ட திருவள்ளுவர் தினம் கொண்டாடவேண்டும் என்று எண்ணியபோதுதான் ஒரு ரூபாய்க்கு ஒரு டீ வழங்கலாம் என்ற எண்ணம் உதித்தது.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இந்த தொண்டை செய்துவரும் இவரது மகள் காவல்துறையில் ஒரு உயரதிகாரியாக இருந்த போதும் யாரையும் சாராமல் சுயமாக வாழவேண்டும் அதைத்தான் திருவள்ளுவர் எனக்கு சொல்லித்தருகிறார் என்று சொல்லி வாழ்பவர்.

எளிய இனிய தமிழில் அழகாக பேசுகிறார் பேசும்போதே பல திருக்குறள்களை தனது பேச்சுக்கு பலம் சேர்க்கும் வகையில் மேற்கோள்காட்டுகிறார் அப்படி மேற்கோள் காட்டும் திருக்குறளுக்கான பொருளை மிக அழகாக விளக்குகிறார்.

இருந்தாலும் திருக்குறள் ஒரு கடல். இதில் நான் ஒரு கற்றுக்குட்டிதான் ஆகவே எனக்கு எல்லாம் தெரியும் என்று எண்ணவேண்டாம் முடிந்த வரை கற்றுள்ளேன். இன்னும் இன்னும் கற்றுக்கொண்டு இருக்கிறேன். என்று சொல்கிறார் .

எல்.முருகராஜ்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 24, 2015 12:39 pm

சிரம் தாழ்ந்த வணக்கங்கள் அந்த பெரியவருக்கு புன்னகை நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 24, 2015 2:42 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jan 24, 2015 2:58 pm

நல்ல மனிதர்... கையெடுத்து கும்பிட வேண்டும்...



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக