புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
Page 1 of 1 •
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
காத்திருப்பு…!!
*
காத்திருக்கும் போது
யாரும் சீக்கிரம்
வருவதில்லை
வெளியே
போய்விட்டப் பின் வந்துக்
காத்திருக்கிறார்கள்.
*
தறுதலையாய்ச் சுற்றித்
திரிந்த மகன்
திருந்தவேயில்லை என்று
கடைசி வரை
வருந்தினாள் தாய்….!! .
*
*
காத்திருக்கும் போது
யாரும் சீக்கிரம்
வருவதில்லை
வெளியே
போய்விட்டப் பின் வந்துக்
காத்திருக்கிறார்கள்.
*
தறுதலையாய்ச் சுற்றித்
திரிந்த மகன்
திருந்தவேயில்லை என்று
கடைசி வரை
வருந்தினாள் தாய்….!! .
*
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
கால தாமதமாய்…!!
*
காத்திருக்கும்போது
எதிர்ப்பார்க்கும்
பேரூந்து வரவில்லை
வருமென்ற நம்பிக்கை
பயணிகளுக்கு இல்லை.
அப்பொழுது வேகமாய் வந்த
இன்னொரு பேரூந்தில்
அனைவரும் ஏறினார்கள்.
பேரூந்துப் புறப்பட்டு விட்டது.
சில நொடிகளில்
பின்னாலேயே வருகிறது
எதிர்ப்பார்த்துக்
காத்திருந்தப் பேரூந்து
கால தாமதமாய்….!!
*
காத்திருக்கும்போது
எதிர்ப்பார்க்கும்
பேரூந்து வரவில்லை
வருமென்ற நம்பிக்கை
பயணிகளுக்கு இல்லை.
அப்பொழுது வேகமாய் வந்த
இன்னொரு பேரூந்தில்
அனைவரும் ஏறினார்கள்.
பேரூந்துப் புறப்பட்டு விட்டது.
சில நொடிகளில்
பின்னாலேயே வருகிறது
எதிர்ப்பார்த்துக்
காத்திருந்தப் பேரூந்து
கால தாமதமாய்….!!
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
பிரிவு…!!
*
அவர் வடமாநிலத்திலிருந்து
தென்மாநிலம் வரும்
சரக்கு லாரி ஓட்டுநர்.
இரவு உணவுக்காகப்
பாதையோரமாய்
வண்டியை நிறுத்தி
இறங்கினார்.
செல்போனில்
அவர் இந்தியில்
என்ன பேசுகிறார்? என்று
புரியவில்லை.
குழந்தைகள், மனைவி பற்றி
நலம் விசாரிக்கிறார் என்று
பக்கத்திலிருந்தவர்
தமிழில் சொன்னார்.
அனுதாபம் மேலிட்டது.
பயணம் தொலைதூரம்.
பிரிவு பெரும் துயரம்
*
*
அவர் வடமாநிலத்திலிருந்து
தென்மாநிலம் வரும்
சரக்கு லாரி ஓட்டுநர்.
இரவு உணவுக்காகப்
பாதையோரமாய்
வண்டியை நிறுத்தி
இறங்கினார்.
செல்போனில்
அவர் இந்தியில்
என்ன பேசுகிறார்? என்று
புரியவில்லை.
குழந்தைகள், மனைவி பற்றி
நலம் விசாரிக்கிறார் என்று
பக்கத்திலிருந்தவர்
தமிழில் சொன்னார்.
அனுதாபம் மேலிட்டது.
பயணம் தொலைதூரம்.
பிரிவு பெரும் துயரம்
*
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
இளநீர்க் காய்கள்…!!
*
சின்ன இடம் கிடைத்தால்
நெடுஞ்சாலையோரமாய்
புதிய புதியதாய் கடைகள்
முளைத்து விடுகின்றன.
வேகமாய் வந்தும் போய்க்
கொண்டிருக்கும் பயணிகள்
வாகனங்களை நிறுத்தி
மறைவிடந் தேடிச்
சிறுநீர்க் கழிக்கப் போகிறார்கள்.
தாகம் தணி்த்திடுவதற்கு
என்ன கிடைக்குமென
நோட்டமிடுகிறார்கள்.
பலப் பயணிகளின்
பார்வையைக் கவர்கிறது
பெரிய சிறிய
இளநீர்க் காய்கள்.
கையில் இளநீர்
வாயில் உறிஞ்சிகுழல்
குடிப்பவர்கள்
பார்வையெல்லாம்
எங்கெங்கோ. அப்பொழுது
அருகில் வந்து நின்று
கை நீட்டுகிறாள்
அழுக்கு ஆடையணிந்த
அழகானச் சிறுமி….!!
*
*
சின்ன இடம் கிடைத்தால்
நெடுஞ்சாலையோரமாய்
புதிய புதியதாய் கடைகள்
முளைத்து விடுகின்றன.
வேகமாய் வந்தும் போய்க்
கொண்டிருக்கும் பயணிகள்
வாகனங்களை நிறுத்தி
மறைவிடந் தேடிச்
சிறுநீர்க் கழிக்கப் போகிறார்கள்.
தாகம் தணி்த்திடுவதற்கு
என்ன கிடைக்குமென
நோட்டமிடுகிறார்கள்.
பலப் பயணிகளின்
பார்வையைக் கவர்கிறது
பெரிய சிறிய
இளநீர்க் காய்கள்.
கையில் இளநீர்
வாயில் உறிஞ்சிகுழல்
குடிப்பவர்கள்
பார்வையெல்லாம்
எங்கெங்கோ. அப்பொழுது
அருகில் வந்து நின்று
கை நீட்டுகிறாள்
அழுக்கு ஆடையணிந்த
அழகானச் சிறுமி….!!
*
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
உணவகங்கள்….!!
*
இந்திய நெடுஞ்சாலை
இரவு நேர உணவகங்களில்
கட்டிலில் அமர்ந்து
ஒய்வாய்
சாப்பிடுகிறார்கள்
வடமாநிலத்திலிருந்து
பயணித்து வரும்
சரக்கு லாரி ஓட்டுநர்கள்
மொழி உணர்வைக் கடந்து
ஒற்றுமையைப் பேணுகிறது
பசி தீர்க்கும் உணவகங்கள்.
*
*
இந்திய நெடுஞ்சாலை
இரவு நேர உணவகங்களில்
கட்டிலில் அமர்ந்து
ஒய்வாய்
சாப்பிடுகிறார்கள்
வடமாநிலத்திலிருந்து
பயணித்து வரும்
சரக்கு லாரி ஓட்டுநர்கள்
மொழி உணர்வைக் கடந்து
ஒற்றுமையைப் பேணுகிறது
பசி தீர்க்கும் உணவகங்கள்.
*
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
அவகாசம்…!!
*
பேசிக் கொண்டிருந்தவர்கள்
பேசுவதை நிறுத்திக் கொண்டார்கள்.
பேசாமலிருந்தவர்கள் மெல்ல
பேசத் துவங்கினார்கள்.
இப்பொழுது தான் அவர்களுக்கு
எந்தப் பூ என்ன மணமென்று
புரிந்துக் கொள்ள
கால அவகாசம்
வாய்ந்திருக்கிறதோ?
*
பொன் கிடைத்தாலும்
புதன் கிடைக்காது என்கிறார்கள்
பெண் கிடைத்தாலும் இப்பொழுது
கல்யாணமண்டபம் கிடைப்பதில்லை.
*
*
பேசிக் கொண்டிருந்தவர்கள்
பேசுவதை நிறுத்திக் கொண்டார்கள்.
பேசாமலிருந்தவர்கள் மெல்ல
பேசத் துவங்கினார்கள்.
இப்பொழுது தான் அவர்களுக்கு
எந்தப் பூ என்ன மணமென்று
புரிந்துக் கொள்ள
கால அவகாசம்
வாய்ந்திருக்கிறதோ?
*
பொன் கிடைத்தாலும்
புதன் கிடைக்காது என்கிறார்கள்
பெண் கிடைத்தாலும் இப்பொழுது
கல்யாணமண்டபம் கிடைப்பதில்லை.
*
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
நொடிப்பாழுது…!!
*
உன்னதமான வாழ்க்கையை
யார் வெறுத்தாலும்
அதை ஏற்றுக் கொண்டே
வாழ்ந்திட விரும்புகிறது - நம்
மனம்
மகிழ்ச்சியாக இருக்கும்
அந்தவொரு நொடிப் பொழுது…
*
உன்னதமான வாழ்க்கையை
யார் வெறுத்தாலும்
அதை ஏற்றுக் கொண்டே
வாழ்ந்திட விரும்புகிறது - நம்
மனம்
மகிழ்ச்சியாக இருக்கும்
அந்தவொரு நொடிப் பொழுது…
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
முரண்…!!
*
சும்மாயிருப்பவனை
ஏன்டா, சும்மாயிருக்கே
ஏதேனும் செய்யக் கூடாதாவென்று?
உசுப்பி விடுகிறார்கள்.
அவன் எதையேனும்
செய்யத் தொடங்கினால்
ஏன்டா, உனக்கிந்த வேலை என்று
விரட்டி விடுகிறார்கள்.
அவர்களினிந்த
முரண் பேச்செல்லாம்
கேட்பதில்லை எப்பொழுதும்
உழைக்கும் தேனீக்கள்.
*
*
சும்மாயிருப்பவனை
ஏன்டா, சும்மாயிருக்கே
ஏதேனும் செய்யக் கூடாதாவென்று?
உசுப்பி விடுகிறார்கள்.
அவன் எதையேனும்
செய்யத் தொடங்கினால்
ஏன்டா, உனக்கிந்த வேலை என்று
விரட்டி விடுகிறார்கள்.
அவர்களினிந்த
முரண் பேச்செல்லாம்
கேட்பதில்லை எப்பொழுதும்
உழைக்கும் தேனீக்கள்.
*
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|