புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_c10நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_m10நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_c10நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_m10நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_c10நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_m10நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_c10நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_m10நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_c10நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_m10நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_c10நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_m10நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_c10நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_m10நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_c10நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_m10நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_c10நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_m10நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_c10நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_m10நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி?


   
   
avatar
Guest
Guest

PostGuest Sun Feb 22, 2009 6:34 pm

"எத்தொழில் செய்தாலும் மேன்மை என்று எண்ணு எவருன்னை வெறுத்தாலும் வருந்தாதே கண்ணு" என்றார் கவிஞர் பெருமான். எந்தத் தொழிலை செய்தாலும் அத்தொழிலில் முழுமையாக ஈடுபட்டு தம் திறமையை வெளிக்காட்ட வேண்டும். தொழில் புரிபவர் மேலதிகாரிக்கு பணிந்து நடக்கவேண்டும். வள்ளுவரும், "பணியுமாம் என்றும் பெருமை" என்றும் பாடியுள்ளார். எனவே தொழில் புரியும் ஊழியர் தம்மேல் அதி காரிகளிடம் பணிந்து நடக்கவேண்டும். ஒவ்வொரு ஊழியரும் சக ஊழியரின்பால் அன்பாகப் பழகவேண்டும்.

முணுமுணுக்ககூடாது

ஒரு நிறுவனத்தைக் கட்டிக்காக்கும் பொறுப்பில் மேலதிகாரிக்கும் ஊழியர்களுக்கும் பெரும் பங்கு உண்டு. மேலதிகாரிக்கும் சக ஊழியருக்கும் இணக்கமான சூழ்நிலை இருக்கவேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களால் மேலதிகாரிகளுக்குக் கீழ் பணிபுரிவரிடம் கோபம் உண்டாகலாம். அவ்வாறு மேலதிகாரி கோபம்கொள்ளும் போது அவரிடம் பணிபுரியும் ஊழியர் பொறுத்துக்கொள்ள வேண்டும். நிறுவனத்தைத் திறமையாக நடத்த மேலதிகாரிக்குப் பொறுப்பு இருந்தாலும் சக ஊழியரும் முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு மேலதிகாரி ஊழியரிடம் கூடுதல் பணியை ஒப்படைக்கலாம். அதற்காக ஊழியர் முணுமுணுக்கக்கூடாது.

லஞ்சம் வாங்க கூடாது

சில சமயங்களில் ஊழியர் தம் பணியைத் திறமையாகச் செய்து இருக்கலாம். அதற்காக தம் திறமையை மேலதிகாரி பாராட்டவேண்டும் என்று எண்ணக்கூடாது. பாராட்டை எதிர்பார்க்காமல் பணியாற்றவேண்டும். இவ்வாறு பணியாற்றினால் சக ஊழியர்கள், "உனக்குக் கீரிடமா சூட்டப் போகின்றார்கள்?" என்று எள்ளி நகையாடலாம். அதனைப் பொருட்படுத்தாமல் ஆர்வமுடனும், திறமையுடனும் பணியாற்றினால் குறுகிய காலத்தில் இந்தப் பணியைச் செய்ய இவரைவிட வேறு ஆள் இல்லை என்று எல்லோரும் புகழ்ந்து கூறுவர்.

நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவர் தவிர்க்க முடியாத காரணத்தைத் தவிர வேறு எந்தக் காரணத்திற்கும் விடுமுறை எடுக்கக்கூடாது. "விடுமுறை அதிக நாள் உள்ளது. இன்று ஒரு நாள் ஓய்வாக இருப்போமே" "போரடிக்கிறது ஒரு நாள் விடுமுறை எடுப்போம்" என்பனவற்றிற்காக விடுமுறை எடுக்கக் கூடாது. பணிபுரியும் ஊழியர் மத்தியில் ஒரு ஊழியர் திறமையாகப் பணியாற்றினால், தம்மைப்போல் பணியைப் பிறர் வெகுநேர்த்தியாகச் செய்ய முடியாது என்று தொழில் பற்றிக்கர்வம் கொள்ளக்கூடாது.

"ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின்"

என்ற வள்ளுவர் பெருமான் குறளுக்கு ஏற்ப பணிக்கு குறிப்பிட்ட நேரத்திற்குப் பத்து நிமிடங்களுக்கு முன்பாகச் செல்லவேண்டும். எந்தக் காரணத்தை முன்னிட்டும் காலம் தாழ்த்தி பணிக்குச் செல்லக்கூடாது. ஊழியர் தாம் பணிபுரியும் காலங்களில் யாரிடமும் லஞ்சம் வாங்கக் கூடாது.

ஊழியர் பணிபுரியும்போது தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்யலாம். ஆனால் அந்தத் தவறு வெளிப்படும்போது மேலதிகாரியிடம் தம் தவற்றை ஒத்துக்கொள்ள வேண்டும். மழுப்புதல், சமாளித்தல், பிறர் மேல் பழிபோடு தல் ஆகியவற்றைச் செய்யக்கூடாது. சில சமயங்களில் ஊழியர் பணியில் ஈடுபடும்போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்படலாம். அப்போது பணியாற்ற முடியாத சூழ்நிலை வரலாம். அப்போது சக ஊழியர் அவர் பணியைச் செய்ய முன் வரலாம். அப்பொழுது மேலதிகாரியின் அனுமதி பெற்றே பிறர் தம் பணியைச் செய்ய அனுமதிக்க வேண்டும்.

மறுக்கக் கூடாது

பணிபுரியும் காலங்களில் ஊழியர் தூங்கவோ, கதைப்புத்தகம் படிப்பதோ, பணி செய்யாமல் எப்பொழுதும் பிறரிடம் பேசிக்கொண்டு இருப்பதோ கண்டிப்பாக நீக்கப்பட்டேயாக வேண்டும். நிறுவனத்தில் வேலை நிறுத்தம் நடைபெற்றால் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து கொள்ளவேண்டும். சில சமயங்களில் நிறுவன வளர்ச்சிக்காக நிறுவனத்தால் ஊழியர்களிடம் நன்கொடை கேட்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் சக ஊழியர் மறுப்புத் தெரிவிக்காமல் தம்மால் இயன்ற தொகையை நன்கொடையாகக் கொடுக்கவேண்டும். தர முடியாது என்று மறுப்பு தெரிவிக்கக்கூடாது.

பணியாற்றுபவர் பணிபுரியும் காலங்களில் புகைப்பழக்கத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மது அருந்திவிட்டுப் பணியாற்ற நிறுவனத்திற்கு வரக்கூடாது.

நிறுவனத்தில் உயர் பதவி வகிப்பவர்கள்

"கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்"

என்பதற்கு ஏற்ப தம் கீழ் பணிபுரியும் ஊழியர்களிடம் கடுமையாகப் பேசலாம். தண்டிப்பதில் மென்மையாக நடந்து கொள்ளவேண்டும். ஊழியர் யாரையும் குறை சொல்லக்கூடாது.

இவ்வாறு ஒவ்வொருவரும் செய்யும் தொழிலை தெய்வம் எனக் கருதி பணியாற்ற முன்வருவாரேயானால், தாமும் உயர்வர் நிறுவனமும் வளர்ச்சி அடையும். இன்று ஜப்பான் தொழில் துறையில் முன்னோடியாக இருப்பதற்குக் காரணம், அந்நாட்டு ஊழியர்கள் நிறுவனத்தின் மீது பற்றுக் கொண்டு கடுமையாக உழைப்பதை முக்கியக் காரணமாகும். அதுபோல நாமும் நிறுவன வளர்ச்சிக்குக் கடுமையாக உழைத்துத் துணை புரிந்தால் "நல்ல ஊழியர்" எனப்பெயர் பெறலாம்.

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 02, 2009 7:23 pm

ஆஹா மிகவும் அ௫மையான தகவல் மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக