புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Today at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரபு நாடுகளில் தவித்த பல்லாயிரம் இந்தியர்களுக்கு உதவிய கொடையாளர்களுக்கு துபாயில் நடந்த பாராட்டு விழா
Page 1 of 1 •
அரபு நாடுகளில் தவித்த பல்லாயிரம் இந்தியர்களுக்கு உதவிய கொடையாளர்களுக்கு துபாயில் நடந்த பாராட்டு விழா
#1116540வேலை செய்வதற்காக வளைகுடா நாடுகள் என அழைக்கப்படும் அரபு நாடுகளுக்கு சென்று அங்கு எதிர்பாராத வகையில் சிக்கல்களில் தவித்த பல்லாயிரம் இந்தியர்களுக்கு உதவி செய்துள்ள இந்தியாவை சேர்ந்த கொடையாளர்கள் இருவருக்கு துபாயில் பாராட்டு விழா நடத்தி கவுரவிக்கப்பட்டது.
அரபு நாடுகள் முழுவதும் இன்று பிரபலமாக அறியப்படும் இந்தியப் பெயர், பாரத் பாய் ஜெயந்தி லால் ஷா(85).
குஜராத்தை சேர்ந்த இவர் தனது 15வது வயதில் வேலைக்காக ஏமன் நாட்டுக்கு வந்தார். 1949-ம் ஆண்டு அங்குள்ள ஒரு கப்பல் நிறுவனத்தில் வேலை செய்த அவர், பின்னர் சவுதி அரேபியாவில் வேறொரு வேலையை தேடிக் கொண்டார்.
துபாயில் உள்ள கடல் கடந்த இந்தியர்களுக்கான பேரவையின் நிறுவனராகவும், குஜராத் சமாஜத்தின் தலைவராகவும் உள்ள ஷா, வளைகுடா நாடுகளில் வசிக்கும் சக்தி வாய்ந்த மற்றும் செல்வாக்கு படைத்த நூறு இந்தியர்களில் ஒருவராக தற்போது உயர்ந்துள்ளார்.
இந்த தகுதியை பயன்படுத்தி வளைகுடா நாடுகளில் விபத்தில் மரணமடைந்த இந்திய தொழிலாளிகளின் உடல்களை இந்தியாவுக்கு அனுப்பி வைப்பது, வழக்குகளில் சிக்கி சிறையில் வாடும் இந்தியர்களின் விடுதலைக்கு உதவுவது, மோசடி ஏஜெண்ட்கள் மற்றும் சம்பளம் தராத முதலாளிகளிடம் சிக்கிக் கொள்ளும் இந்தியர்களின் தகராறுகளை தீர்த்து வைத்து, அவர்களின் விமான கட்டணத்தை ஏற்று இந்தியாவுக்கு அனுப்பி வைப்பது உள்ளிட்ட பல்வேறு உதவிகளை ஷாவும், அஷ்ரப் என்பவரும் செய்து வருகின்றனர்.
இவர்களின் கொடை குணத்தையும், இந்தியர்களுக்கு ஆற்றிவரும் தொண்டையும் போற்றும் வகையில் பாரத் பாய் ஜெயந்தி லால் ஷா மற்றும் அஷ்ரப் ஆகியோருக்கு துபாயில் பாராட்டு விழா நடைபெற்றது. ஐக்கிய அரபு எமிரேட்டுக்கான இந்திய உயர் தூதர் சீத்தாராம், துபாய்க்கான இந்திய துணை தூதர் அனுராக் பூஷன் ஆகியோர் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
இந்த விழாவில் பாராட்டப்படும் ஷாவும், அஷ்ரப்பும் அரபு நாடுகளில் வேலை செய்துவரும் இந்தியர்களுக்காக தங்களையே அர்ப்பணித்துக் கொண்டவர்கள். பாராட்டு விழா எடுத்து, கவுரவிப்பதற்கு இவர்கள் உண்மையிலேயே தகுதியானவர்கள் என இந்திய உயர் தூதர் சீத்தாராம் புகழாரம் சூட்டினார்.
-maalaimalar
அரபு நாடுகள் முழுவதும் இன்று பிரபலமாக அறியப்படும் இந்தியப் பெயர், பாரத் பாய் ஜெயந்தி லால் ஷா(85).
குஜராத்தை சேர்ந்த இவர் தனது 15வது வயதில் வேலைக்காக ஏமன் நாட்டுக்கு வந்தார். 1949-ம் ஆண்டு அங்குள்ள ஒரு கப்பல் நிறுவனத்தில் வேலை செய்த அவர், பின்னர் சவுதி அரேபியாவில் வேறொரு வேலையை தேடிக் கொண்டார்.
துபாயில் உள்ள கடல் கடந்த இந்தியர்களுக்கான பேரவையின் நிறுவனராகவும், குஜராத் சமாஜத்தின் தலைவராகவும் உள்ள ஷா, வளைகுடா நாடுகளில் வசிக்கும் சக்தி வாய்ந்த மற்றும் செல்வாக்கு படைத்த நூறு இந்தியர்களில் ஒருவராக தற்போது உயர்ந்துள்ளார்.
இந்த தகுதியை பயன்படுத்தி வளைகுடா நாடுகளில் விபத்தில் மரணமடைந்த இந்திய தொழிலாளிகளின் உடல்களை இந்தியாவுக்கு அனுப்பி வைப்பது, வழக்குகளில் சிக்கி சிறையில் வாடும் இந்தியர்களின் விடுதலைக்கு உதவுவது, மோசடி ஏஜெண்ட்கள் மற்றும் சம்பளம் தராத முதலாளிகளிடம் சிக்கிக் கொள்ளும் இந்தியர்களின் தகராறுகளை தீர்த்து வைத்து, அவர்களின் விமான கட்டணத்தை ஏற்று இந்தியாவுக்கு அனுப்பி வைப்பது உள்ளிட்ட பல்வேறு உதவிகளை ஷாவும், அஷ்ரப் என்பவரும் செய்து வருகின்றனர்.
இவர்களின் கொடை குணத்தையும், இந்தியர்களுக்கு ஆற்றிவரும் தொண்டையும் போற்றும் வகையில் பாரத் பாய் ஜெயந்தி லால் ஷா மற்றும் அஷ்ரப் ஆகியோருக்கு துபாயில் பாராட்டு விழா நடைபெற்றது. ஐக்கிய அரபு எமிரேட்டுக்கான இந்திய உயர் தூதர் சீத்தாராம், துபாய்க்கான இந்திய துணை தூதர் அனுராக் பூஷன் ஆகியோர் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
இந்த விழாவில் பாராட்டப்படும் ஷாவும், அஷ்ரப்பும் அரபு நாடுகளில் வேலை செய்துவரும் இந்தியர்களுக்காக தங்களையே அர்ப்பணித்துக் கொண்டவர்கள். பாராட்டு விழா எடுத்து, கவுரவிப்பதற்கு இவர்கள் உண்மையிலேயே தகுதியானவர்கள் என இந்திய உயர் தூதர் சீத்தாராம் புகழாரம் சூட்டினார்.
-maalaimalar
Re: அரபு நாடுகளில் தவித்த பல்லாயிரம் இந்தியர்களுக்கு உதவிய கொடையாளர்களுக்கு துபாயில் நடந்த பாராட்டு விழா
#1116543- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாராட்டுகள் ஷா ஐயா
Similar topics
» தவித்த இந்தியர்களுக்கு உதவிய பாக்., ஆசிரியர்
» கொட்டும் மழையிலும் முதல்வருக்கு நடந்த பாராட்டு விழா: மக்கள் கடலால் மதுரை குலுங்கியது.
» சிகிச்சைக்கு தவித்த பெண் உதவிய அரியலுார் கலெக்டர்
» அரபு நாடுகளில் புரட்சி - ஜனநாயகம் சாத்தியமா? (2)
» ஐக்கிய அரபு எமிரேட்சில் வேலை செய்யும் இந்தியர்களுக்கு சம்பள உயர்வு
» கொட்டும் மழையிலும் முதல்வருக்கு நடந்த பாராட்டு விழா: மக்கள் கடலால் மதுரை குலுங்கியது.
» சிகிச்சைக்கு தவித்த பெண் உதவிய அரியலுார் கலெக்டர்
» அரபு நாடுகளில் புரட்சி - ஜனநாயகம் சாத்தியமா? (2)
» ஐக்கிய அரபு எமிரேட்சில் வேலை செய்யும் இந்தியர்களுக்கு சம்பள உயர்வு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|