புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Ammu Swarnalatha | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்பின் வெற்றி! - சிறுவர்கதை
Page 1 of 1 •
முன்னொரு காலத்தில் அறிவழகாபுரியை அறிவழகன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் சிறந்த வீரனாகவும், கல்வி, கேள்விகளில் வல்லவனாகவும் அனைத்து உயிர்களிடத்தும் அன்பும் பாராட்டினான். அவன் ஆட்சியில் தர்மம் தழைத்தோங்கியது.மன்னன் அறிவழகனின் வீரதீர, பராக்கிரம செயல்களைக் கண்டு அண்டை நாட்டு மன்னர்களும் அஞ்சுவர்.
பக்கத்து நாடான செருமாந்தபுரியை செறிவழகன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனும் சிறந்த அறிவாளி. ஆனால், செருக்கு மிக்கவன். அவன் பலமுறை அறிவழகாபுரியின் மீது படை எடுத்து மன்னன் அறிவழகனிடம் போரிட்டு தோற்றுப் போனான். அறிவழகன் புகழ் தரணி எங்கும் பரவுவதை அறிந்து தீரா பகையுடன் பொறாமை கொண்டு நெஞ்சம் நொந்து வெந்து வருந்தினான். வீரத்தால் வெல்ல முடியாத அறிவழகனை தனது அறிவுத் திறந்தால் வெல்லலாம் என நினைத்தான். அதனால், அவன் அறிவழகனை தன்னுடன் போட்டிக்கு வருமாறு அழைத்தான். அறிவழகனும் அதற்கு ஒப்புக்கொண்டு தனது நாட்டு தர்பாரில் போட்டி நடக்கும் எனத் தெரிவித்தான். போட்டி குறித்து நாட்டு மக்களிடையே முரசு கொட்டி அறிவிக்கப்பட்டது.
ஒருநாள் மாலையில் தென்றலின் சுகத்தை அனுபவித்தவாறு செறிவழகனை அறிவுத்திறத்தால் எவ்வாறு வெல்லலாம் என்று யோசித்தவாறு அரண்மனை பூஞ்சோலையில் உலாவிக் கொண்டிருந்தான் மன்னன் அறிவழகன். அப்போது அங்கு ஒரு தேனீ அவனைச் சுற்றிச் சுற்றி வந்தது. அதைக் கண்ட அறிவழகன் சினம் கொண்டு காவலரை அழைத்தான். உடனே தேனீ,""அரசே நான் வழி தவறி இங்கு வந்து விட்டேன், என்னை மன்னியுங்கள்.'' என்று கெஞ்சியது. உயிர்களிடத்து அன்பு கொண்ட அறிவழகன் ""சரி பிழைத்துப் போ'' என்றான். அப்போது தேனீ, ""மிக்க நன்றி அரசே. நான் உங்களுக்கு ஆபத்துக் காலத்தில் உதவுவேன்'' என்று சொல்லி அங்கிருந்து பறந்தது. போட்டிக்குரிய நாளும் வந்தது. இரு நாட்டு மக்களும் அரசு தர்பாரில் கூடியிருந்தனர். செறிவழகன் தனது நாட்டுக் கொடியை ஏந்தியவாறு முரசரைந்து தர்பார்க்குள் நுழைந்தான். ""உன்னை என் படைத் திறத்தால் வெல்ல முடியவில்லை. அறிவால் வெல்லலாம் என்று இங்கு வந்துள்ளேன். நீ இந்தப் போட்டியில் தோற்றால் நீ நாட்டை விட்டே ஓடி விட வேண்டும், வென்றால் நான் உனக்கு அடிமை. என்ன சம்மதமா? போட்டிக்கு ஆயத்தமா?'' என்று ஆணவத்துடன் கேட்டான். அறிவழகனும் போட்டிக்குத் தயார் என்றான்.
""முதலில் விடுகதை..., இதைக் கண்டுதான் பல முறை தோல்வியுற்ற மன்னன் ஒருவன் மீண்டும் போரிட்டு வென்றான்..., விடாமுயற்சிக்கு இது எடுத்துக்காட்டு. அது பஞ்சுபோல் இருக்கும் பஞ்சல்ல, நூல் போல் இருக்கும் நூலல்ல, உடை போலிருக்கும் உடையல்ல, நெய்தவனுக்கே அது வீடு. அது எது?'' என்று கேட்டான் செறிவழகன். மன்னர் அறிவழகன் சற்றும் யோசியாமல் ""சிலந்தி'' என்றான். உடனே செறிவழகன். ""மனிதர்கள் முகத்தில் செலவில்லாமல் அணிந்திருக்கும் நகை எது?'' எனக் கேட்டான். உடனே அறிவழகன் அடுத்த நொடியே ""புன்னகை'' என்றான். அடுத்த கேள்வி, ""கரையில்லாதது மட்டுமல்ல இது கரையாத செல்வமும் கூட அது எது?'' என்றான் செறிவழகன் உடனே ""கல்வி'' என்று புன்னகைத்தவாறே பதிலளித்தாள் அறிவழகன். அறிவழகாபுரி மக்கள் மன்னனின் அறிவுத் திறத்தைக் கண்டு கைகொட்டி ஆர்ப்பரித்தனர். மன்னன் அறிவழகன் சற்றும் யோசிக்காமல் கூறிய விடைகளைக் கேட்டு செறிவழகன் அசந்து போனான்.
பின்னர், செறிவழகன் தன் பக்கதிலிருந்த இருட்டறையைக் காட்டி, ""இந்த அறையில் நீ சற்றும் இடைவெளி இல்லாமல் ஏதேனும் இட்டு நிரப்ப வேண்டும். சிறு இடைவெளிகூட இருக்கக் கூடாது'' என்றான். மன்னன் அறிவழகன் சற்று நேரம் யோசித்தான். அதைக் கண்ட செருமாந்தபுரி மக்கள் சிரித்தனர். பின்னர் அறிவழகன், தனது மந்திரி ஒருவரை அழைத்தான். ""மன்னா, இந்த அறை முழுவதுமாக நமது நாட்டில் அதிகமாக விளைந்துள்ள நெல்மணிகளைக் கொண்டு நிரப்பலாமா? அல்லது பஞ்சுகளைக் கொண்டு நிரப்பலாமா?'' என்று கேட்டார் மந்திரி. ""மந்திரியாரே. பதட்டம் கொள்ளாதீர், அந்த திருக்கோயிலிலிருந்து அகல் விளக்கை கொண்டு வாரும்'' என்றான். உடனே மந்திரி ஓடிச் சென்று அகல்விளக்கை கொண்டு வந்தான். அதை அந்த இருட்டறையில் வைத்தான் மன்னன் அறிவழகன். அவ்வளவுதான். அந்த அறையில் இருள் மறைந்து, ஒளி நிறைந்தது. எங்கும் இடைவெளி இல்லாமல் ஒளியைக் கொண்டு அந்த அறை முழுவதும் நிரப்பிய அறிவழகனின் அறிவாற்றலைக் கண்டு மன்னர் செறிவழகன் வியந்தான். மன்னன் அறிவழகனின் அறிவுத் திறத்தை கண்ட இரு நாட்டு மக்களும் கைதட்டி எழுந்து நின்று தங்களது மகிழ்ச்சியை வெளிபடுத்தினர். செறிவழகனின் முகம் வாடியது.
பொறுமையிழந்த செறிவழகன் சற்று கோபமாக, ""இப்போது நான் வைக்கும் போட்டியில் உன்னால் ஜெயிக்க முடியாது'' என்றான். அதைக் கேட்டு அறிவழகன்,
""என்ன போட்டி? ...., சொல்'' என்றான். உடனே செறிவழகன்,"" யாரங்கே? இங்கே வாரும்!'' என்று அழைத்தான். அப்போது அங்கே வந்த செருமாந்தபுரியைச் சேர்ந்த கைவினைஞர்கள் ஆயிரம் அழகான மனதைக் கொள்ளை கொள்ளும் வண்ண வண்ணப் பூக்களை கையிலே ஏந்தியவாறு வந்தனர். அந்த மலர்களின் அழகும், நறுமணமும் மக்களுக்கு இனிமையாகக் காட்சி அளித்தன. ""அறிவழகா, எங்கள் கைவினைஞர்கள் திறம் மிகப் படைத்தவர்கள். இவர்கள் வைத்துள்ள அழகான ஆயிரம் மலர்களின் ஒரே ஒரு மலர் மட்டும் இயற்கையானது. அது எது என்று உன்னால் கண்டுபிடிக்க முடியுமா?'' என்று இறுமாப்புடன் கேட்டான். அதைக் கேட்ட அறிவழகன் சற்று நிலைகுலைந்து போனான். ஏனெனில் கைவினைஞர்கள் வைத்துள்ள அனைத்து மலர்களுமே இயற்கையானது போலத்தான் இருந்தன. சற்று யோசித்தான் அறிவழகன். அப்போது செறிவழகன். ""என்ன நீ முட்டாள் என ஒப்புக்கொள்கிறாயா?'' எனக் கேட்டவாறு, ஹா...ஹா என சிரித்தான். ""எனது நாட்டு கைவினைஞர்கள் உம் நாட்டு கைவினைஞர்களைவிட அதிக திறம் படைத்தவர்கள் என்பதை இப்போதாவது உன்னால் உணர முடிகிறதா?'' என்று ஆணவத்துடன் கேட்டான்.
அறிவழகன் அந்த மலர்களைக் கையால் தொட்டுப் பார்த்தான். அந்த மலர்கள் இயற்கையான மலர்களைப்போல் மெல்லியதாக மென்மையாகத்தான் இருந்தது. நுகர்ந்தும் பார்த்தான். இயற்கையான மலருக்குள்ள வாசம்தான் எல்லா மலருள்ளுமிருந்து வந்தது. ""உன்னால் இந்தக் பூக்களில் எது இயற்கையான மலர் என்பதை உன்னால் கண்டுபிடிக்க முடியவில்லையா, தோல்வியை ஒப்புக்கொள்'' என்றான் செறிவழகன் சற்று செருக்குடன். மன்னன் அறிவழகன் சற்று குழம்பிப் போனான். அப்போது அங்கே ரீங்காரம் ஓசை கேட்டது. அந்த ஓசையை அறிவழகன் மட்டுமே அறிந்திருந்தான். ""மன்னா! கவலைப்படாதே அன்று நீ என்னைக் கொல்லாமல் விட்டாய். அதற்காக உனக்கு நான் கைமாறு செய்ய இங்கு வந்துள்ளேன். நான் எந்த மலர் மீது சென்று அமருகிறனோ அதுதான் இயற்கையான மலர். நீ அந்த மலரை செறிவழகனிடம் சுட்டிக்காட்டு'' என்றது. அதேபோன்று மன்னன் தேனீ அமர்ந்த மலரைச் சுட்டிக்காட்டி, ""இதுதான் இயற்கையான மலர்'' என்று அறிவழகன் சொன்னான். ""அதுதான் இயற்கையான மலரா?'' என்று செறிவழகன் தொங்கிய முகத்துடன் கைவினைஞர்களிடம் கேட்டான். ""ஆமாம், மன்னா'' என்று தலைகுனிந்தவாறு சொன்னார்கள் கைவினைஞர்கள். தேனீக்கு நன்றி சொன்னான் அறிவழகன்.
செறிவழகன் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு, மன்னா! நீ அறிவாளி என்பதை ஒப்புக்கொள்கிறேன். நான் எனது நாட்டை உன்னிடமே ஒப்படைத்து விடுகிறேன். இன்று முதல் உன்னடிமை என்றான். மன்னன் அறிவழகன், செறிவழகா, போட்டி இருக்கலாம். ஆனால், பொறாமைதான் கூடாது. நீயே உன் நாட்டை ஆள். மக்களிடம் பழகு. எந்த உயிரினத்தையும் துன்புறுத்தாதே என்றான்.
-பா.இராதாகிருஷ்ணன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|