புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_m10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10 
25 Posts - 38%
heezulia
கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_m10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_m10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_m10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_m10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10 
4 Posts - 6%
prajai
கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_m10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10 
2 Posts - 3%
Raji@123
கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_m10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_m10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_m10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10 
1 Post - 2%
Barushree
கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_m10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_m10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_m10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_m10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_m10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_m10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10 
8 Posts - 2%
prajai
கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_m10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_m10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_m10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_m10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_m10கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........?


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 16, 2015 6:51 pm

கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........?[

ஆகம விதிகளின் படி கருங்கல்லால் கட்டப்பட்ட பழங்காலக் கோவில்களிலும் வேத, ஆகம, சிற்ப சாஸ்திர முறைப்படி, யந்திர ஸ்தாபனம் செய்து, தெய்வ உருவங்களை கருங்கல் சிலையாக பிரதிஷ்டித்து தினமும் முறையாக பூஜை செய்து வரும் கோவில்களுக்கு நாம் சென்று தரிசனம் செய்யும் வேளையில்,நம் உடலில் ஓர் சக்தி ஊடுருவிச் செல்வத்தை அனுபவ பூர்வமாக பலர் உணரலாம்.
ஆகவே தான்,பெரும்பாலும் சிலைகளைகருங்கல்லில் வடிவமைக்கிறார்கள். பெரும்பாலும் தெய்வ சிலைளை உலோகங்களில் செய்யாமல், கருங்கல்லால் சிலை செய்கிறார்கள்.அதற்கு முக்கியமான கரணம் உண்டு.
உலோகத்தின் ஆற்றலை விட கருங்கல்லின் ஆற்றல் பல மடங்கு அதிகமானது.எந்த சக்தியையும் தன் வசம் இழுத்துக் கொள்ளும் தன்மைஉடையது கருங்கல்.இதில் நீர்,நிலம் ,நெருப்பு ,காற்று,ஆகாயம் எனும் பஞ்ச பூத தன்மைகள் அடங்கியுள்ளது.இது வேறு எந்த உலோகத்திலும் வெளிபடுவது இல்லை.

நீர்:

கல்லில் நீர் உள்ளது.எனவே தன் தனது இயல்பான குளிர்ந்த நிலையிலிருந்து மாறாமலிருக்கிறது.கல்லில் நீருற்று இருப்பதை காணலாம்.

நிலம்:

பஞ்ச பூதங்களில் தத்துவங்களில் ஒன்றான நிலம் உள்ளது.எனவே கல்லில் செடி கொடிகள் வளர்கின்றன.

நெருப்பு:

கல்லில் நெருப்பின் அம்சமும் உண்டு.கற்களை உரசினால் தீப்பொறி பறக்கிறதே சான்று.

காற்று :

கல்லில் காற்று உண்டு.எனவே தான் கல்லில் தேரை கூட உயிர் வாழ்கிறது.

ஆகாயம்:

ஆகாயத்தைப் போல், வெளியிலிருக்கும் சப்தத்தை தனக்கே ஒடுக்கி பின் வெளியிடும் சக்தி கல்லுக்கு உண்டு.
எனவே தான் கருங்கல்லில் கட்டப்பட்ட 'கோவில்களில் நாம் கூறுவதை எதிரொலிக்கும் அதிசயம் நடக்கிறது. திருவையாறு ஐயாரப்பன் கோவிலில் நாம் பேசுவது அப்படியே எதிரொலிப்பதை நாம் ஆனந்தமாக கேட்டு மகிழலாம்.
இக்காரணங்களினால்,இறை வடிவங்களை பஞ்ச பூதங்களின் (ஐம் பூதங்களின்) வடிவில் இருக்கும் கருங்கல்லில் வடிவமைத்து வழிபாடு செய்கிறோம்.
அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனைகள் முறைப்படி செய்யும் போது, ஒரு கோவிலின் பஞ்சபூதங்களின் தன்மை அதிகரிக்கின்றன. அக்கோவிலில் நாம் வணங்கும்போது, நம் உடலில் நல்ல அதிர்வுகள் உண்டாகி, அதன் மூலம் நம் வாழ்வில் நல்ல பலன்கள் உண்டாகின்றன.
--------------------------------------------------------------------------------------
நன்றி : முகநூல் /மின்னஞ்சல்

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Jan 16, 2015 7:38 pm

மிக அருமையான பகிர்வு....

நன்றி அய்யா அன்பு மலர் அன்பு மலர்
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jan 17, 2015 11:30 am

அருமையான தகவல் ஐயா , பகிர்வுக்கு நன்றி

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 17, 2015 1:41 pm

கருங்கல் வாழ்க! கருங்கல்லை உருவமாக ஆக்கி உயிர்தரும் விசுவகர்மர்களும் வழ்க!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 17, 2015 1:53 pm

மிக அருமையான பகிர்வு.... நன்றி ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat Jan 17, 2015 6:08 pm

கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? 3838410834

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jan 19, 2015 12:38 am

கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? 3838410834 கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? 1571444738



கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்........? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Jan 19, 2015 5:17 am

'கல்' எந்த நிலையிலும் தன் நிலையிலிருந்து மாறாதது. மற்றப்பொருள்கள் அவ்வாறல்ல...........மூலவர் எங்கும் கல்லால்தான் இருக்கும்,. மூர்த்தியும் கீர்த்தியும் அதற்குண்டு ....நல்ல பதிவு அன்பரே.........;;'

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 19, 2015 7:52 am

P.S.T.Rajan wrote:'கல்' எந்த நிலையிலும் தன் நிலையிலிருந்து மாறாதது. மற்றப்பொருள்கள் அவ்வாறல்ல...........மூலவர் எங்கும் கல்லால்தான் இருக்கும்,. மூர்த்தியும் கீர்த்தியும் அதற்குண்டு ....நல்ல பதிவு அன்பரே.........;;'
மேற்கோள் செய்த பதிவு: 1116043

நன்றி ,

எந்த சக்தியையும் தன் வசம் இழுத்துக் கொள்ளும் தன்மைஉடையது கருங்கல்.இதில் நீர்,நிலம் ,நெருப்பு ,காற்று,ஆகாயம் எனும் பஞ்ச பூத தன்மைகள் அடங்கியுள்ளது.இது வேறு எந்த உலோகத்திலும் வெளிபடுவது இல்லை.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக