புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரிய பானை! Poll_c10பெரிய பானை! Poll_m10பெரிய பானை! Poll_c10 
68 Posts - 41%
heezulia
பெரிய பானை! Poll_c10பெரிய பானை! Poll_m10பெரிய பானை! Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
பெரிய பானை! Poll_c10பெரிய பானை! Poll_m10பெரிய பானை! Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
பெரிய பானை! Poll_c10பெரிய பானை! Poll_m10பெரிய பானை! Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
பெரிய பானை! Poll_c10பெரிய பானை! Poll_m10பெரிய பானை! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
பெரிய பானை! Poll_c10பெரிய பானை! Poll_m10பெரிய பானை! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பெரிய பானை! Poll_c10பெரிய பானை! Poll_m10பெரிய பானை! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பெரிய பானை! Poll_c10பெரிய பானை! Poll_m10பெரிய பானை! Poll_c10 
1 Post - 1%
manikavi
பெரிய பானை! Poll_c10பெரிய பானை! Poll_m10பெரிய பானை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரிய பானை! Poll_c10பெரிய பானை! Poll_m10பெரிய பானை! Poll_c10 
319 Posts - 50%
heezulia
பெரிய பானை! Poll_c10பெரிய பானை! Poll_m10பெரிய பானை! Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
பெரிய பானை! Poll_c10பெரிய பானை! Poll_m10பெரிய பானை! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
பெரிய பானை! Poll_c10பெரிய பானை! Poll_m10பெரிய பானை! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
பெரிய பானை! Poll_c10பெரிய பானை! Poll_m10பெரிய பானை! Poll_c10 
21 Posts - 3%
prajai
பெரிய பானை! Poll_c10பெரிய பானை! Poll_m10பெரிய பானை! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பெரிய பானை! Poll_c10பெரிய பானை! Poll_m10பெரிய பானை! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
பெரிய பானை! Poll_c10பெரிய பானை! Poll_m10பெரிய பானை! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
பெரிய பானை! Poll_c10பெரிய பானை! Poll_m10பெரிய பானை! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பெரிய பானை! Poll_c10பெரிய பானை! Poll_m10பெரிய பானை! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரிய பானை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 18, 2015 2:15 am


மந்தையூர் என்னும் ஊரில் குணசீலன் என்பவன் துணி வெளுக்கும் தொழிலைச் செய்து வந்தான். அரண்மனைத் துணிகளையும் அவன்தான் வெளுப்பான். அவன் சிறப்பாக வேலை செய்வதால், மகிழ்ந்த அரசர் அவனைப் பாராட்டிப் பரிசு வழங்கினார்.

அவன் பக்கத்து வீட்டில் மட்பாண்டங்கள் செய்யும் சுப்பு என்பவன் குடி இருந்தான். குணசீலன் பேரும், புகழும் பெற்றதைப் பார்த்து, பொறாமை கொண்டான் சுப்பு.

அரசரிடம் வந்து ""அரசர் பெருமானே! நீங்கள் வெள்ளை யானையில் அமர்ந்து பெருமிதமாக உலா வர வேண்டும். இந்நாட்டு மக்கள் அதைப் பார்த்து மகிழ வேண்டும்,'' என்றான்.

""வெள்ளை யானையில் அமர்ந்து வந்தால் பெருமையாகத்தான் இருக்கும். வெள்ளை யானைக்கு எங்கே போவது?'' என்றார்.

""அரசே! துணி வெளுக்கும் குணசீலன் திறமையை நீங்கள் அறிவீர்கள். எப்படிப் பட்ட அழுக்குத் துணியையும் அவன் வெளுத்து விடுவான். உங்கள் பட்டத்து யானையை அவனிடம் தாருங்கள். அதை அழகிய வெள்ளை யானையாக்கித் தருவான்,'' என்றான்.

அதை உண்மை என்று நம்பிய அரசர் குணசீலனை அழைத்தார்.

""குணசீலா! பட்டத்து யானையை நீ வெள்ளை யானையாக்கித் தர வேண்டும்,'' என்றார்.

""அரசே! அது எப்படி முடியும்?'' என்று தயக்கத்துடன் கேட்டான் குணசீலன்.

""அது எனக்குத் தெரியாது. பட்டத்து யானையை நீ வெள்ளை யானையாக்க வேண்டும். இல்லையேல், உன் உடலில் உயிர் இருக்காது,'' என்று கண்டிப்புடன் சொன்னார்.

அங்கிருந்த சுப்புவைப் பார்த்தான் குணசீலன். இது சுப்புவின் சூழ்ச்சிதான் என்பதைப் புரிந்து கொண்டான்.

அறிவு நிறைந்த குணசீலன், சுப்புவைப் பழி வாங்க நினைத்தான்.

""அரசே! அழுக்குத் துணிகளை நாங்கள் ஒரு பானைக்குள் போடுவோம். பிறகு அந்தப் பானையை வெள்ளாவி வைப்போம். துணிகளில் உள்ள அழுக்குப் போய்விடும். அதே போல, பட்டத்து யானையை வெள்ளாவி காட்டினால், வெள்ளை யானை யாகி விடும். துணிகளைப் போடும் அளவு பானைதான் என்னிடம் உள்ளது. யானை நுழையும் அளவு பெரிய பானை என்னிடம் இல்லை.

""மட்பாண்டங்கள் செய்வதில் சுப்பு திறமைசாலி. அவனிடம் யானை நுழையும் அளவு பெரிய பானை செய்து தரச் சொல்லுங்கள். பானை கிடைத்த அடுத்த நாளே பட்டத்து யானையை வெள்ளை யானையாக்கித் தருகிறேன்,'' என்றான் குணசீலன்.

சுப்புவைப் பார்த்த அரசர், ""உனக்குப் பதினைந்து நாள் அவகாசம் தருகிறேன். அதற்குள் யானை நுழையும் அளவு பெரிய பானை செய்து தர வேண்டும்,'' என்று கட்டளை இட்டார்.

சுப்பு சொன்ன எந்த சமாதானத்தையும் அரசர் ஏற்றுக் கொள்ளவில்லை.

பதினைந்து நாட்கள் கடினமாக உழைத்த சுப்பு, யானை உள்ளே செல்லும் அளவு பெரிய பானை ஒன்று செய்தான்.

அந்தப் பானைக்குள் யானை அடி எடுத்து வைத்தது. அதன் எடை தாங்காமல் பானை உடைந்து நொறுங்கியது.

இதைப் பார்த்த அரசர், ""சுப்பு! முதன் முறை என்பதால் உன்னை மன்னிக்கிறேன். அடுத்து நீ செய்யும் பானை உறுதியாக இருக்க வேண்டும். யானை உள்ளே சென்றால் உடையக் கூடாது,'' என்று கட்டளை இட்டார்.

அவ்வளவு உறுதியான பானையை யாராலும் செய்ய முடியாது என்பது அவனுக்குப் புரிந்தது.

வீடு வந்த அவன், "பொறாமை கொண்டு குணசீலனுக்கு தீங்கு செய்தேன். அந்தப் பொறாமை என் வாழ்விற்கே உலை வைத்து விட்டதே... என்ன செய்வேன்?' என்று உள்ளம் நொந்து இறந்து போனான்.

***
சிறுவர் மலர்



பெரிய பானை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 18, 2015 10:35 am

நல்ல கதை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 18, 2015 10:56 am

மதியூகி குணசீலன் .பெரிய பானை! 3838410834 பெரிய பானை! 103459460
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jan 19, 2015 12:46 am

கதை அருமை.



பெரிய பானை! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபெரிய பானை! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பெரிய பானை! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Jan 19, 2015 5:09 am

மட்டி மடையன் முட்டாள் மூடன் கதை என்பது இதுதானோ...போராமை ......கொண்டால் ..அது அவனையே ...அறுக்கும்.......நல்ல ...கருத்து ....பதிவு..

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 19, 2015 5:16 am

பெரிய பானை! 3838410834
-
பெரிய பானை! S0ULp2PSTLeWUIN3300q+E_1420707434

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக