புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி
Page 2 of 19 •
Page 2 of 19 • 1, 2, 3 ... 10 ... 19
First topic message reminder :
சிட்னி - ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இணைந்து நடத்தும் உலகக்கோப்பை போட்டியில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 31,2012 நிலவரப்படி ஐசிசி ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் அணிகளின் இடத்தின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளுக்கான அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
பிரிவு பி: தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், மே.இ.தீவுகள், ஜிம்பாப்வே, அயர்லாந்து, யு.ஏ.இ.
லீக் சுற்று ஆட்டங்கள் பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் மார்ச் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் ஒரு அணி மற்றொரு அணியை ஒரு முறை எதிர்த்து விளையாடும்.
வெற்றிக்கு 2 புள்ளிகள். டை அல்லது முடிவு ஏற்படாத போட்டிகளில் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி. குரூப் ஆட்டங்கள் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் அணிகள் சமநிலை வகித்தால், 1. அதிக வெற்றிகள் பெற்ற அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும், அல்லது, 2. நிகர ரன் விகிதம். இதுவும் சமமாக இருந்தால் 3. இருஅணிகளுக்கும் இடையிலான போட்டியில் வென்ற அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இரு பிரிவுகளிலிருந்தும் 4 முதன்மை அணிகள் வீதம் 8 அணிகள் காலிறுதியில் மோதும். இதில்:
ஏ-பிரிவில் முதலிடம் பெற்ற அணி பி-பிரிவில் 4ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அணி பி-பிரிவில் 3-ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 3-ஆம் இடம் பிடித்த அணி பி-பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 4-ஆம் இடத்தில் உள்ள அணி பி-பிரிவில் 1-ஆம் இடத்தில் உள்ள அணியுடனும் காலிறுதிப் போட்டிகளில் விளையாடும்.
முதல் காலிறுதி மற்றும் 3-ஆம் காலிறுதியில் வென்ற அணிகள் ஒரு அரையிறுதியிலும் 2-ஆம் காலிறுதி மற்றும் 4-ஆம் காலிறுதியில் வென்ற அணிகள் மற்றொரு அரையிறுதியிலும் (மார்ச் 24 மற்றும் 26) விளையாடும்.
காலிறுதியிலோ அரையிறுதியிலோ ஆட்டம் ‘டை’ ஆனால், குரூப் பிரிவு ஆட்டத்தில் முன்னணியில் இருக்கும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இறுதிப் போட்டி மார்ச் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டி ரன்கள் அடிப்படையில் ‘டை’ ஆனால், இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொள்ளும்.
சிட்னி - ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இணைந்து நடத்தும் உலகக்கோப்பை போட்டியில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 31,2012 நிலவரப்படி ஐசிசி ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் அணிகளின் இடத்தின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளுக்கான அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
பிரிவு ஏ: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து.
பிரிவு பி: தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், மே.இ.தீவுகள், ஜிம்பாப்வே, அயர்லாந்து, யு.ஏ.இ.
லீக் சுற்று ஆட்டங்கள் பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் மார்ச் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் ஒரு அணி மற்றொரு அணியை ஒரு முறை எதிர்த்து விளையாடும்.
வெற்றிக்கு 2 புள்ளிகள். டை அல்லது முடிவு ஏற்படாத போட்டிகளில் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி. குரூப் ஆட்டங்கள் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் அணிகள் சமநிலை வகித்தால், 1. அதிக வெற்றிகள் பெற்ற அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும், அல்லது, 2. நிகர ரன் விகிதம். இதுவும் சமமாக இருந்தால் 3. இருஅணிகளுக்கும் இடையிலான போட்டியில் வென்ற அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இரு பிரிவுகளிலிருந்தும் 4 முதன்மை அணிகள் வீதம் 8 அணிகள் காலிறுதியில் மோதும். இதில்:
ஏ-பிரிவில் முதலிடம் பெற்ற அணி பி-பிரிவில் 4ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அணி பி-பிரிவில் 3-ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 3-ஆம் இடம் பிடித்த அணி பி-பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 4-ஆம் இடத்தில் உள்ள அணி பி-பிரிவில் 1-ஆம் இடத்தில் உள்ள அணியுடனும் காலிறுதிப் போட்டிகளில் விளையாடும்.
முதல் காலிறுதி மற்றும் 3-ஆம் காலிறுதியில் வென்ற அணிகள் ஒரு அரையிறுதியிலும் 2-ஆம் காலிறுதி மற்றும் 4-ஆம் காலிறுதியில் வென்ற அணிகள் மற்றொரு அரையிறுதியிலும் (மார்ச் 24 மற்றும் 26) விளையாடும்.
காலிறுதியிலோ அரையிறுதியிலோ ஆட்டம் ‘டை’ ஆனால், குரூப் பிரிவு ஆட்டத்தில் முன்னணியில் இருக்கும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இறுதிப் போட்டி மார்ச் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டி ரன்கள் அடிப்படையில் ‘டை’ ஆனால், இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொள்ளும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
அற்புதமான பதிவு...
தொடருங்கள்....
பார்க்க முடியாவிட்டாலும் கேட்டு திருப்தி அடைவேன்.....
தொடருங்கள்....
பார்க்க முடியாவிட்டாலும் கேட்டு திருப்தி அடைவேன்.....
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
உலகக் கோப்பை போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் கோஹ்லி...!
அடிலெய்ட்: உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் கோஹ்லி.
உலகக் கோப்பை போட்டிகள் சனிக்கிழமை துவங்கி நடந்து வருகின்றது. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி இன்று காலை துவங்கியது. டாஸ் வென்ற கேப்டன் டோணி பேட்டிங்கை தேர்வு செய்தார். ரோஹித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.
இன்றைய ஆட்டத்தில் மூன்றாவது பேட்ஸ்மேனாக களம் இறங்கிய கோஹ்லி புதிய சாதனை படைத்துள்ளார்.
கோஹ்லி 126 பந்துகளில் 107 ரன்கள் குவித்தார். அதில் 8 பவுண்டரிகளும் அடக்கம். உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்துள்ள முதல் இந்திய வீரர் கோஹ்லி தான். இதன் மூலம் அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
முன்னதாக உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அதிகபட்சமாக சச்சின் தான் 98 ரன்கள் எடுத்திருந்தார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டியில் இதுவரை ஒரேயொரு சதம் தான் அடிக்கப்பட்டிருந்தது. 2003ம் ஆண்டு நடந்த போட்டியில் பாகிஸ்தானின் சயீத் அன்வர் 101 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் கோஹ்லி இன்றைய போட்டியில் சதம் அடித்துள்ளார். இதன் மூலம் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டியில் அடிக்கப்பட்டுள்ள சதங்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சவ்ரவ் கங்குலி அதிகபட்சமாக 22 சதங்கள் அடித்திருந்தார். இந்நிலையில் இன்று தனது 22வது ஓ.டி.ஐ. சதத்தை அடித்து கங்குலியின் சாதனையை சமன் செய்துள்ளார் கோஹ்லி.
அடிலெய்ட்: உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் கோஹ்லி.
உலகக் கோப்பை போட்டிகள் சனிக்கிழமை துவங்கி நடந்து வருகின்றது. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி இன்று காலை துவங்கியது. டாஸ் வென்ற கேப்டன் டோணி பேட்டிங்கை தேர்வு செய்தார். ரோஹித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.
இன்றைய ஆட்டத்தில் மூன்றாவது பேட்ஸ்மேனாக களம் இறங்கிய கோஹ்லி புதிய சாதனை படைத்துள்ளார்.
கோஹ்லி 126 பந்துகளில் 107 ரன்கள் குவித்தார். அதில் 8 பவுண்டரிகளும் அடக்கம். உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்துள்ள முதல் இந்திய வீரர் கோஹ்லி தான். இதன் மூலம் அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
முன்னதாக உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அதிகபட்சமாக சச்சின் தான் 98 ரன்கள் எடுத்திருந்தார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டியில் இதுவரை ஒரேயொரு சதம் தான் அடிக்கப்பட்டிருந்தது. 2003ம் ஆண்டு நடந்த போட்டியில் பாகிஸ்தானின் சயீத் அன்வர் 101 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் கோஹ்லி இன்றைய போட்டியில் சதம் அடித்துள்ளார். இதன் மூலம் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டியில் அடிக்கப்பட்டுள்ள சதங்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சவ்ரவ் கங்குலி அதிகபட்சமாக 22 சதங்கள் அடித்திருந்தார். இந்நிலையில் இன்று தனது 22வது ஓ.டி.ஐ. சதத்தை அடித்து கங்குலியின் சாதனையை சமன் செய்துள்ளார் கோஹ்லி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஸ்காட்லாந்தை வென்றது நியூசிலாந்து
இன்றைய உலக கோப்பை போட்டியின் லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி பெற்றுள்ளது.
உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்து - ஸ்காட்லாந்து அணிகள் இன்று பலப்பரிட்சை நடத்தின. இதில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஸ்காட்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தங்கள் அணியின் இன்னிங்சை தொடங்கினர். தொடக்கத்திலேயே நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆட்டமிழந்து வெளியேறினர்.
ஸ்காட்லாந்து அணி 12 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. மறுமுனையில் ஏதோ விளையாடிய மேச்சன் - பெரிங்டன் ஜோடி சற்று அணியின் ஸ்கோரை உயர்தியது. இதில் மேச்சன் 56 ரன்களிளும், பெரிங்டன் 50 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின் வந்த வீரர்கள் வரிசையாக ஆட்டமிழக்க இறுதியில் ஸ்காட்லாந்து அணி 36.2 ஓவரில் ஆல் அவுட் ஆனது. ஸ்காட்லாந்து அணியால் வெறும் 142 ரன்கள் மட்டுமே சேகரித்தனர்.
பின் சொர்ப்ப வெற்றி இலக்கை நோக்கி விளையாடியது நியூசிலாந்து அணி. தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தினர். எனினும் குப்டில் 17 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் வில்லியம்சன் களத்தில் இணைந்தார்.இதைத்தொடர்ந்து மெக்கல்லமும் 15 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
பின்னர் எல்லியாட்-வில்லியம்சன் ஜோடி 40 ரன்கள் சேர்த்தது. மறுமுனையில் வில்லியம்சனும் 38 ரன்னில், எல்லியாட்டும் 29 ரன்னில் வெளியேறினர். பின் வந்த வீரர்கள் 24.5 ஓவரிலேயே 146 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வெற்றி பெற செய்தனர்.ஆட்ட நாயகன் விருதை பவுல்ட் தட்டிச் சென்றார்.
இன்றைய உலக கோப்பை போட்டியின் லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி பெற்றுள்ளது.
உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்து - ஸ்காட்லாந்து அணிகள் இன்று பலப்பரிட்சை நடத்தின. இதில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஸ்காட்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தங்கள் அணியின் இன்னிங்சை தொடங்கினர். தொடக்கத்திலேயே நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆட்டமிழந்து வெளியேறினர்.
ஸ்காட்லாந்து அணி 12 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. மறுமுனையில் ஏதோ விளையாடிய மேச்சன் - பெரிங்டன் ஜோடி சற்று அணியின் ஸ்கோரை உயர்தியது. இதில் மேச்சன் 56 ரன்களிளும், பெரிங்டன் 50 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின் வந்த வீரர்கள் வரிசையாக ஆட்டமிழக்க இறுதியில் ஸ்காட்லாந்து அணி 36.2 ஓவரில் ஆல் அவுட் ஆனது. ஸ்காட்லாந்து அணியால் வெறும் 142 ரன்கள் மட்டுமே சேகரித்தனர்.
பின் சொர்ப்ப வெற்றி இலக்கை நோக்கி விளையாடியது நியூசிலாந்து அணி. தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தினர். எனினும் குப்டில் 17 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் வில்லியம்சன் களத்தில் இணைந்தார்.இதைத்தொடர்ந்து மெக்கல்லமும் 15 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
பின்னர் எல்லியாட்-வில்லியம்சன் ஜோடி 40 ரன்கள் சேர்த்தது. மறுமுனையில் வில்லியம்சனும் 38 ரன்னில், எல்லியாட்டும் 29 ரன்னில் வெளியேறினர். பின் வந்த வீரர்கள் 24.5 ஓவரிலேயே 146 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வெற்றி பெற செய்தனர்.ஆட்ட நாயகன் விருதை பவுல்ட் தட்டிச் சென்றார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆப்கன் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்: போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் போதே அமெரிக்கா அதிக பிரசங்கித்தனம்
உலக கோப்பை போட்டிகளில் இன்று நடைபெற்ற 7-வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதி வருகின்றன.
இதில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 267 ரன்களை எடுத்தது. அதன் பின் ஆப்கானிஸ்தான் அணி தற்போது ஆடி வருகிறது. இந்நிலையில் வங்கதேச அணியை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணிக்கு வாழ்த்துகள் என காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது.
போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் போதே அதிக பிரசங்கித்தனமாக அமெரிக்க தூதரகம் நடந்து கொண்டுள்ளது வியப்பை அளிக்கிறது. எனினும் தனது தவறை உணர்ந்த தூதரகம், முன் கூட்டியே கருத்து தெரிவித்துவிட்டோம், ஆனாலும் ஆப்கானிஸ்தான் வெல்ல நாங்கள் உற்சாகப்படுத்துகிறோம் என்று மற்றொரு செய்தியை ட்விட்டரில் பதிவு செய்துள்ளது.
தற்போது ஆப்கான் அணி 4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 6 ரன்கள் எடுத்துள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வங்காளதேசத்துடனான போட்டி பிட்சில் ஓடியதால் ஆப்கானிஸ்தான் வீரர் பந்துவீச தடை
உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று கான்பெர்ராவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆசிய அணிகளான ஆப்கானிஸ்தானும், வங்காளதேசமும் (ஏ பிரிவு) மோதுகின்றன. போட்டியில் டாஸ்வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. வங்காளதேசம் அணி தொடக்க ஆட்டகாரர்களை இழந்து தடுமாறியது பின்னர் ரஹின் ஹசன் பேட்டிங்கில் ரன்கள் குவிக்க தொடங்கியது.
வங்காளதேசம் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், அனமுல் ஹக் 29 ரன்களிலும், இக்பால் 19 ரன்களிலும், சவும்யா சர்கார் 28 ரன்களிலும், மக்முதுல்லா 23 ரன்களிலும் அவுட் ஆனார்கள். வங்காளதேசம் அணி 29.3 ஓவர்களுக்கு 4 விக்கெட்களை இழந்து 119 ரன்களுடன் விளையாடி வருகிறது. முஷ்பிகுர் ரஹிமும் ஷ்கிப் அல் ஹசனும் நிலைத்து நின்றதால் வங்காள தேசத்தின் ஸ்கோர் உயர்ந்தது.ஹசன்51 பந்துக்கு63 ரன்கள் எடுத்து அவுட் ஆனார் , ரஹிம் 54 பந்துக்கு 67ரன்னும் எடுத்துகளத்தில் உள்ளார். வங்காளதேசம் 44 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்து உள்ளது
வங்காள தேசத்துக்கு எதிராக இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சமியுல்லா ஷென்வாரி முதல் ஓவரில் பிட்ச்சில் ஓடியதால் எச்சரிக்கப்பட்டார். அதன் பின் 2-வது ஓவரிலும் பிட்ச்சில் ஓடியதற்காக எச்சரிக்கப்பட்டார்.
2 முறை எச்சரிக்கை வாங்கியதால் அவர் பந்து வீச நடுவர்கள் தடை விதித்தனர். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வீரர் முகமது இர்பான் பிட்ச்சில் ஓடியதற்காக 2 முறை எச்சரிக்கப்பட்டார். ஆனால் அவர் இரண்டு முறையிலும் ஒரு முறை பிட்ச்சில் ஆடினார். ஆனால் ஷென்வாரி ஒரே முனையில் இரண்டு முறை தவறு செய்ததால் பந்து வீச அனுமதிக்கப்படவில்லை.
உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று கான்பெர்ராவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆசிய அணிகளான ஆப்கானிஸ்தானும், வங்காளதேசமும் (ஏ பிரிவு) மோதுகின்றன. போட்டியில் டாஸ்வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. வங்காளதேசம் அணி தொடக்க ஆட்டகாரர்களை இழந்து தடுமாறியது பின்னர் ரஹின் ஹசன் பேட்டிங்கில் ரன்கள் குவிக்க தொடங்கியது.
வங்காளதேசம் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், அனமுல் ஹக் 29 ரன்களிலும், இக்பால் 19 ரன்களிலும், சவும்யா சர்கார் 28 ரன்களிலும், மக்முதுல்லா 23 ரன்களிலும் அவுட் ஆனார்கள். வங்காளதேசம் அணி 29.3 ஓவர்களுக்கு 4 விக்கெட்களை இழந்து 119 ரன்களுடன் விளையாடி வருகிறது. முஷ்பிகுர் ரஹிமும் ஷ்கிப் அல் ஹசனும் நிலைத்து நின்றதால் வங்காள தேசத்தின் ஸ்கோர் உயர்ந்தது.ஹசன்51 பந்துக்கு63 ரன்கள் எடுத்து அவுட் ஆனார் , ரஹிம் 54 பந்துக்கு 67ரன்னும் எடுத்துகளத்தில் உள்ளார். வங்காளதேசம் 44 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்து உள்ளது
வங்காள தேசத்துக்கு எதிராக இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சமியுல்லா ஷென்வாரி முதல் ஓவரில் பிட்ச்சில் ஓடியதால் எச்சரிக்கப்பட்டார். அதன் பின் 2-வது ஓவரிலும் பிட்ச்சில் ஓடியதற்காக எச்சரிக்கப்பட்டார்.
2 முறை எச்சரிக்கை வாங்கியதால் அவர் பந்து வீச நடுவர்கள் தடை விதித்தனர். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வீரர் முகமது இர்பான் பிட்ச்சில் ஓடியதற்காக 2 முறை எச்சரிக்கப்பட்டார். ஆனால் அவர் இரண்டு முறையிலும் ஒரு முறை பிட்ச்சில் ஆடினார். ஆனால் ஷென்வாரி ஒரே முனையில் இரண்டு முறை தவறு செய்ததால் பந்து வீச அனுமதிக்கப்படவில்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இந்தியா அரை இறுதிக்கு தகுதி பெறுவது கடினம் - மைக் ஹசி
இந்தியா அரை இறுதிக்கு தகுதி பெறுவது கடினம் என்று ஆஸ்திரேலிய அணி வீரர் மைக் ஹசி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் மைக் ஹஸ்சி அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய அணி உத்வேகம் நிறைந்ததாகும். அணியில் திறமையான வீரர்கள் பலர் இடம் பிடித்துள்ளனர். இந்த இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் அணியாக விளங்கும் காலம் விரைவில் வரும்.
இந்த உலக கோப்பையில் என்னுடையக் கருத்துப்படி மகேந்திர சிங் தோனி மற்றும் அவருடைய வீரர் படைகள் அரை இறுதிக்கு தகுதி பெறுவது கடினம். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும் என நினைக்கிறேன்.
உலக கோப்பையை வெல்ல ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது. இருப்பினும் இந்த போட்டியில் சிறப்பான பல அணிகள் உள்ளன. இப்போதே எந்த அணி வெற்றி பெறும் என்று கணிப்பது முடியாத காரியமாகும்’ என்று தெரிவித்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வங்கதேச அணி வெற்றி
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று கான்பெர்ராவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆசிய அணிகளான ஆப்கானிஸ்தானும், வங்காளதேசமும் (ஏ பிரிவு) மோதின.
டாஸ்வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. வங்காளதேசம் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், அனமுல் ஹக் 29 ரன்களிலும், இக்பால் 19 ரன்களிலும், சவும்யா சர்கார் 28 ரன்களிலும், மக்முதுல்லா 23 ரன்களிலும் அவுட் ஆனார்கள்.
வங்காள தேசம் அணி 50 ஓவரில் 9 விக்கெட்களை இழந்து 267 ரன்ககள் எடுத்தது.
இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணிக்கு வெற்றி இலக்கு 268 ரன்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பம் முதலே திணறியது. 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆப்கானிஸ்தான் அணி 162 ரன்கள் எடுத்தது.
இதன்முலம் 106 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றி பெற்றது.
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று கான்பெர்ராவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆசிய அணிகளான ஆப்கானிஸ்தானும், வங்காளதேசமும் (ஏ பிரிவு) மோதின.
டாஸ்வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. வங்காளதேசம் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், அனமுல் ஹக் 29 ரன்களிலும், இக்பால் 19 ரன்களிலும், சவும்யா சர்கார் 28 ரன்களிலும், மக்முதுல்லா 23 ரன்களிலும் அவுட் ஆனார்கள்.
வங்காள தேசம் அணி 50 ஓவரில் 9 விக்கெட்களை இழந்து 267 ரன்ககள் எடுத்தது.
இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணிக்கு வெற்றி இலக்கு 268 ரன்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பம் முதலே திணறியது. 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆப்கானிஸ்தான் அணி 162 ரன்கள் எடுத்தது.
இதன்முலம் 106 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றி பெற்றது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
தகவலுக்கு நன்றி......
மேலும் மைக் ஹசி கூறியது நகைப்பை ஏற்படுத்துகிறது...
அதாவது கோப்பையை எந்த அணி பெரும் என்று கூறுவது இயலாத காரியமாம், ஆனால் அரையிறுதிக்கு தகுதி பெரும் அணிகளை மட்டும் இவர் கணித்து கூறுவாராம்...
என்ன இது....
இந்த உலகக்கோப்பை போட்டி முடியும் வரை இவர்கள் ஏதாவது ஒன்றை கூறிக்கொண்டு தான் இருப்பார்கள்...என்னை போருத்தவரி நம் அணிவீரர்கள் எவருடைய கணிப்பையும் போருட்படித்தாது ஆட்டத்தில் கவனத்தை செலுத்தி வெற்றி பெற வேண்டும்....
நம் மக்களின் வெற்றி என்ற நம்பிக்கையை நமது அணிவீரகள் சிறப்பாக அடி கோப்பையை கைப்பற்ற வேண்டும்.......
மேலும் மைக் ஹசி கூறியது நகைப்பை ஏற்படுத்துகிறது...
அதாவது கோப்பையை எந்த அணி பெரும் என்று கூறுவது இயலாத காரியமாம், ஆனால் அரையிறுதிக்கு தகுதி பெரும் அணிகளை மட்டும் இவர் கணித்து கூறுவாராம்...
என்ன இது....
இந்த உலகக்கோப்பை போட்டி முடியும் வரை இவர்கள் ஏதாவது ஒன்றை கூறிக்கொண்டு தான் இருப்பார்கள்...என்னை போருத்தவரி நம் அணிவீரர்கள் எவருடைய கணிப்பையும் போருட்படித்தாது ஆட்டத்தில் கவனத்தை செலுத்தி வெற்றி பெற வேண்டும்....
நம் மக்களின் வெற்றி என்ற நம்பிக்கையை நமது அணிவீரகள் சிறப்பாக அடி கோப்பையை கைப்பற்ற வேண்டும்.......
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- Sponsored content
Page 2 of 19 • 1, 2, 3 ... 10 ... 19
Similar topics
» உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி
» உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011. ( முன்னோட்டம்..).
» இலங்கை ஜிம்பாப்வே முதல் மோதல் கொண்டாட்டங்கள் இல்லாமல் தொடங்குகிறது 20: 20 திருவிழா
» உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் டிரா
» உலகக்கோப்பை கிரிக்கெட்: அயர்லாந்து வெற்றி-அறிமுக நாயகன்
» உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011. ( முன்னோட்டம்..).
» இலங்கை ஜிம்பாப்வே முதல் மோதல் கொண்டாட்டங்கள் இல்லாமல் தொடங்குகிறது 20: 20 திருவிழா
» உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் டிரா
» உலகக்கோப்பை கிரிக்கெட்: அயர்லாந்து வெற்றி-அறிமுக நாயகன்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 19
|
|