Latest topics
» அறிவுக் களஞ்சியம் by i6appar Today at 2:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
i6appar | ||||
Srinivasan23 | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
i6appar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
+6
krishnaamma
M.Saranya
M.M.SENTHIL
ayyasamy ram
யினியவன்
T.N.Balasubramanian
10 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
First topic message reminder :
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர் வாழும் துறவி --சிவா அவர்களின் பதிவு .([You must be registered and logged in to see this link.]/17-1-2015)
வெறும் காற்றை மட்டுமே சுவாசித்து உயிர் வாழமுடியும் எனில் ,
எல்லோருக்கும் அந்த , வித்தை /யுக்தி தெரிந்து இருக்குமெனில் ,
உலகம் எப்படி இருக்கும் ?
மக்களின் வாழ்க்கை முறை எப்பிடி இருக்கும் .?
சிறிது யோசிப்போமே !
1. பசி இல்லை என்றால் , யாரும் வேலை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது .
வெட்ட வெளியில் , ( வீடு என்று ஒன்றை கண்டு பிடித்து இருக்கமாட்டார்கள் ) எல்லோரும் படுத்துக்கொண்டு இருப்பார்கள் .
அல்லது மரத்தடியில் படுத்துக் கொண்டு, அரட்டை அடித்துக் கொண்டு இருப்பார்கள் .
2.கண்டுபிடிப்புகள் ஒன்றும் இருக்காது .
மேலே தொடருங்கள், Time pass என்றாலும் , சிந்தை கிளரும் சிந்தனைகள் பல வரலாம்
நகைச்சுவையையும் ரசிக்கலாம் .
ரமணியன்
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர் வாழும் துறவி --சிவா அவர்களின் பதிவு .([You must be registered and logged in to see this link.]/17-1-2015)
வெறும் காற்றை மட்டுமே சுவாசித்து உயிர் வாழமுடியும் எனில் ,
எல்லோருக்கும் அந்த , வித்தை /யுக்தி தெரிந்து இருக்குமெனில் ,
உலகம் எப்படி இருக்கும் ?
மக்களின் வாழ்க்கை முறை எப்பிடி இருக்கும் .?
சிறிது யோசிப்போமே !
1. பசி இல்லை என்றால் , யாரும் வேலை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது .
வெட்ட வெளியில் , ( வீடு என்று ஒன்றை கண்டு பிடித்து இருக்கமாட்டார்கள் ) எல்லோரும் படுத்துக்கொண்டு இருப்பார்கள் .
அல்லது மரத்தடியில் படுத்துக் கொண்டு, அரட்டை அடித்துக் கொண்டு இருப்பார்கள் .
2.கண்டுபிடிப்புகள் ஒன்றும் இருக்காது .
மேலே தொடருங்கள், Time pass என்றாலும் , சிந்தை கிளரும் சிந்தனைகள் பல வரலாம்
நகைச்சுவையையும் ரசிக்கலாம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
Re: உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
தொடர்ச்சி..........
11. ஜல்லிக்கட்டுக்கு தடை வந்திருக்காது....................( அது தான் தொலை தொடர்பு இல்லாமல் போச்சே..நாம இங்க தமிழ் நாட்டில் என்ன பண்ணா என்ன ?.......டெல்லிக்கு தெரியவா போகிறது?
12. தீவிரவாதம் அறவே ஒழிந்து போகும்.................
13. சௌதி இல் பெட்ரோல் எடுப்பது நின்று விடும் .....................
14. மங்கல்யான் அங்கேயே நின்றுவிடும்..............அதுதான் விஞஞானிகள் எல்லோரும் வேலை செய்ய மாட்டாளே......அப்பா மங்கல்யான் கதி அதோ கதி தான்....................
15. வெளிநாட்டில் இருப்பவர்கள் அவசர அவசரமாய் தாயகம் திரும்பிடணும்....................இல்லாவிட்டால் இருக்கும் இடமே சொர்க்கம் என்று இருக்க வேண்டியது தான்
16. இத்தனை வகை வகையான நோய்கள் இருக்காது.....................
17. ஒன்லி அரட்டை கச்சேரி தான்.....................
18. 'தொல்லைக்காட்சி இன் ' தொல்லை அகலும்.................நோ சிரியல்............ஸோ , நோ மாமியார் மருமக சண்டை...............நோ அழுகை..................
19. பனி, வெய்யில், மழை இல் கஷ்டப்படுவோம்.....................
20. பணம் என்கிற ஒன்றே இல்லாமல் போகும் அதனால் ................. எல்லோரும் ஆனந்த மாய் இருப்போம் என்றே படுகிறது.
உங்கள் கருத்தை சொல்லுங்கள் ஐயா
11. ஜல்லிக்கட்டுக்கு தடை வந்திருக்காது....................( அது தான் தொலை தொடர்பு இல்லாமல் போச்சே..நாம இங்க தமிழ் நாட்டில் என்ன பண்ணா என்ன ?.......டெல்லிக்கு தெரியவா போகிறது?
12. தீவிரவாதம் அறவே ஒழிந்து போகும்.................
13. சௌதி இல் பெட்ரோல் எடுப்பது நின்று விடும் .....................
14. மங்கல்யான் அங்கேயே நின்றுவிடும்..............அதுதான் விஞஞானிகள் எல்லோரும் வேலை செய்ய மாட்டாளே......அப்பா மங்கல்யான் கதி அதோ கதி தான்....................
15. வெளிநாட்டில் இருப்பவர்கள் அவசர அவசரமாய் தாயகம் திரும்பிடணும்....................இல்லாவிட்டால் இருக்கும் இடமே சொர்க்கம் என்று இருக்க வேண்டியது தான்
16. இத்தனை வகை வகையான நோய்கள் இருக்காது.....................
17. ஒன்லி அரட்டை கச்சேரி தான்.....................
18. 'தொல்லைக்காட்சி இன் ' தொல்லை அகலும்.................நோ சிரியல்............ஸோ , நோ மாமியார் மருமக சண்டை...............நோ அழுகை..................
19. பனி, வெய்யில், மழை இல் கஷ்டப்படுவோம்.....................
20. பணம் என்கிற ஒன்றே இல்லாமல் போகும் அதனால் ................. எல்லோரும் ஆனந்த மாய் இருப்போம் என்றே படுகிறது.
உங்கள் கருத்தை சொல்லுங்கள் ஐயா
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
21. கல்யாணம் ............குடும்பம் என்கிற பந்தமே இல்லாமல் போகுமா? .......................
ஐயா...........ஐயா...........எங்க போயிட்டீங்க ?..............நான் தனியா புலம்புற அளவுக்கு ஆய்ட்டேன் ஐயா ................
ஐயா...........ஐயா...........எங்க போயிட்டீங்க ?..............நான் தனியா புலம்புற அளவுக்கு ஆய்ட்டேன் ஐயா ................
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
அட நல்லா இருக்கே , இதோ நம்முடைய கண்டுபிடிப்புகள்
1. அமெரிக்காகாரன் சுத்தமான ஆக்சிஜென் கண்டுபிடிக்கும் இயந்திரம் தயாரித்து உலகம முழுவதும் ஏற்றுமதி பண்ணி கொண்டிருப்பான்.
2. அதே இயந்திரத்தை சீனா மலிவு விலையில் தயாரித்து விற்பனை செய்வான்
3. மத்திய கிழக்குக் நாடுகள் LPG ( Liquified Petroleum Gas ) ஏற்றுமதி செய்து அதற்கு பதில் LOG ( Liquified Oxygen Gas அட அதாங்க தண்ணீர்) இறக்குமதி பண்ணிகொள்வார்கள்.
4. நம்ம மக்களின் முதல்வர் TASMAC மூலம் மலிவு விலை ஆக்சிஜென் விற்க ஆரம்பிப்பார்.
5. தேர்தல் சமயத்தில் வாக்காளர்கள் வீட்டில் இருக்கும் தலையை பொறுத்து ஆக்சிஜென் (குவாட்டர் , ஆப் , புல் ) பெறுவார்கள்
6. பள்ளிகூடங்களில் "சார் ராஜா என் ஆக்சிஜென் குப்பியை திறந்து உறிந்துவிட்டான் சார்" என்று complaint கேட்கலாம்
7. நம்ம ராமர் பிள்ளை மூலிகை ஆக்சிஜென் கண்டுபிடித்து குறைந்த விலையில் அரசுக்கு கொடுக்கிறேன் என்று சொல்லுவார். இல்லையில்லை அவர் நீராவியில் அடுப்பு புகையை கலந்து போலியான ஆக்சிஜென் தான் கண்டுபிடித்துள்ளார் என்று நம்ம ஊர் விஞ்ஞானிகள் பதிலுக்கு அறிக்கை தாக்கல் செய்வார்கள்.
1. அமெரிக்காகாரன் சுத்தமான ஆக்சிஜென் கண்டுபிடிக்கும் இயந்திரம் தயாரித்து உலகம முழுவதும் ஏற்றுமதி பண்ணி கொண்டிருப்பான்.
2. அதே இயந்திரத்தை சீனா மலிவு விலையில் தயாரித்து விற்பனை செய்வான்
3. மத்திய கிழக்குக் நாடுகள் LPG ( Liquified Petroleum Gas ) ஏற்றுமதி செய்து அதற்கு பதில் LOG ( Liquified Oxygen Gas அட அதாங்க தண்ணீர்) இறக்குமதி பண்ணிகொள்வார்கள்.
4. நம்ம மக்களின் முதல்வர் TASMAC மூலம் மலிவு விலை ஆக்சிஜென் விற்க ஆரம்பிப்பார்.
5. தேர்தல் சமயத்தில் வாக்காளர்கள் வீட்டில் இருக்கும் தலையை பொறுத்து ஆக்சிஜென் (குவாட்டர் , ஆப் , புல் ) பெறுவார்கள்
6. பள்ளிகூடங்களில் "சார் ராஜா என் ஆக்சிஜென் குப்பியை திறந்து உறிந்துவிட்டான் சார்" என்று complaint கேட்கலாம்
7. நம்ம ராமர் பிள்ளை மூலிகை ஆக்சிஜென் கண்டுபிடித்து குறைந்த விலையில் அரசுக்கு கொடுக்கிறேன் என்று சொல்லுவார். இல்லையில்லை அவர் நீராவியில் அடுப்பு புகையை கலந்து போலியான ஆக்சிஜென் தான் கண்டுபிடித்துள்ளார் என்று நம்ம ஊர் விஞ்ஞானிகள் பதிலுக்கு அறிக்கை தாக்கல் செய்வார்கள்.
Re: உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
[You must be registered and logged in to see this link.]ராஜா wrote:அட நல்லா இருக்கே , இதோ நம்முடைய கண்டுபிடிப்புகள்
1. அமெரிக்காகாரன் சுத்தமான ஆக்சிஜென் கண்டுபிடிக்கும் இயந்திரம் தயாரித்து உலகம முழுவதும் ஏற்றுமதி பண்ணி கொண்டிருப்பான்.
2. அதே இயந்திரத்தை சீனா மலிவு விலையில் தயாரித்து விற்பனை செய்வான்
3. மத்திய கிழக்குக் நாடுகள் LPG ( Liquified Petroleum Gas ) ஏற்றுமதி செய்து அதற்கு பதில் LOG ( Liquified Oxygen Gas அட அதாங்க தண்ணீர்) இறக்குமதி பண்ணிகொள்வார்கள்.
4. நம்ம மக்களின் முதல்வர் TASMAC மூலம் மலிவு விலை ஆக்சிஜென் விற்க ஆரம்பிப்பார்.
5. தேர்தல் சமயத்தில் வாக்காளர்கள் வீட்டில் இருக்கும் தலையை பொறுத்து ஆக்சிஜென் (குவாட்டர் , ஆப் , புல் ) பெறுவார்கள்
6. பள்ளிகூடங்களில் "சார் ராஜா என் ஆக்சிஜென் குப்பியை திறந்து உறிந்துவிட்டான் சார்" என்று complaint கேட்கலாம்
7. நம்ம ராமர் பிள்ளை மூலிகை ஆக்சிஜென் கண்டுபிடித்து குறைந்த விலையில் அரசுக்கு கொடுக்கிறேன் என்று சொல்லுவார். இல்லையில்லை அவர் நீராவியில் அடுப்பு புகையை கலந்து போலியான ஆக்சிஜென் தான் கண்டுபிடித்துள்ளார் என்று நம்ம ஊர் விஞ்ஞானிகள் பதிலுக்கு அறிக்கை தாக்கல் செய்வார்கள்.
சூப்பர் ராஜா, ஆனால் நீங்க சொல்வதை செய்ய ஆட்கள் மற்றும் பணம் வேண்டுமே..பசிக்கலை ...காத்து ப்ரீ யா கிடைக்குது என்றால் எவன் வேலை செய்வான் ?.....கொஞ்சம் யோசியுங்கோ .
.
நோ ஸ்கூல்............நோ ஆபீஸ் .......full டைம் அரட்டை தான்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
krishnaamma wrote:சூப்பர் ராஜா, ஆனால் நீங்க சொல்வதை செய்ய ஆட்கள் மற்றும் பணம் வேண்டுமே..பசிக்கலை ...காத்து ப்ரீ யா கிடைக்குது என்றால் எவன் வேலை செய்வான் ?.....கொஞ்சம் யோசியுங்கோ .
.
நோ ஸ்கூல்............நோ ஆபீஸ் .......full டைம் அரட்டை தான்
நான் சொல்லும் விளைவுகள் எல்லாம் ,
பசியில்லை என்பதால் யாரும் எந்த வேலையும் செய்யமாட்டார்கள் அதன் விளைவாக பூமியில் உள்ள மரம் கொடிகள் எல்லாம் கொஞ்ச காலத்தில் அழிந்துவிடும். அதன் பலன் oxygen தட்டுபாடு ஏற்பட்டுவிடும். அதன் பிறகு நடப்பது தான் நான் சொன்னது
Re: உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
ஈகரைல நாம எல்லாரும் இப்படி பேசிக் கொண்டிருக்க மாட்டோம்.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
[You must be registered and logged in to see this link.]ராஜா wrote:krishnaamma wrote:சூப்பர் ராஜா, ஆனால் நீங்க சொல்வதை செய்ய ஆட்கள் மற்றும் பணம் வேண்டுமே..பசிக்கலை ...காத்து ப்ரீ யா கிடைக்குது என்றால் எவன் வேலை செய்வான் ?.....கொஞ்சம் யோசியுங்கோ .
.
நோ ஸ்கூல்............நோ ஆபீஸ் .......full டைம் அரட்டை தான்
நான் சொல்லும் விளைவுகள் எல்லாம் ,
பசியில்லை என்பதால் யாரும் எந்த வேலையும் செய்யமாட்டார்கள் அதன் விளைவாக பூமியில் உள்ள மரம் கொடிகள் எல்லாம் கொஞ்ச காலத்தில் அழிந்துவிடும். அதன் பலன் oxygen தட்டுபாடு ஏற்பட்டுவிடும். அதன் பிறகு நடப்பது தான் நான் சொன்னது
ம்.......என்றாலும், கடலில் நீர் இருக்கும் வரை மழை வரும்.............. மழை இருக்கும் வரை மரங்களைப்பற்றி கவலை இல்லையே
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
[You must be registered and logged in to see this link.]ஜாஹீதாபானு wrote:ஈகரைல நாம எல்லாரும் இப்படி பேசிக் கொண்டிருக்க மாட்டோம்.
அதுவும் என் பாயிண்ட் இல் போட்டிருக்கேன் பாருங்கோ பானு
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
krishnaamma wrote:[You must be registered and logged in to see this link.]ராஜா wrote:krishnaamma wrote:சூப்பர் ராஜா, ஆனால் நீங்க சொல்வதை செய்ய ஆட்கள் மற்றும் பணம் வேண்டுமே..பசிக்கலை ...காத்து ப்ரீ யா கிடைக்குது என்றால் எவன் வேலை செய்வான் ?.....கொஞ்சம் யோசியுங்கோ .
.
நோ ஸ்கூல்............நோ ஆபீஸ் .......full டைம் அரட்டை தான்
நான் சொல்லும் விளைவுகள் எல்லாம் ,
பசியில்லை என்பதால் யாரும் எந்த வேலையும் செய்யமாட்டார்கள் அதன் விளைவாக பூமியில் உள்ள மரம் கொடிகள் எல்லாம் கொஞ்ச காலத்தில் அழிந்துவிடும். அதன் பலன் oxygen தட்டுபாடு ஏற்பட்டுவிடும். அதன் பிறகு நடப்பது தான் நான் சொன்னது
ம்.......என்றாலும், கடலில் நீர் இருக்கும் வரை மழை வரும்.............. மழை இருக்கும் வரை மரங்களைப்பற்றி கவலை இல்லையே
ரமணீயன் ஐயா சொன்னதுக்காக , கற்பனையாக சொன்னவை தான் இவையெல்லாம். உங்க கூட விவாதம் பண்ணுவதற்காக பதிவிடவில்லை.
Re: உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:[You must be registered and logged in to see this link.]ஜாஹீதாபானு wrote:ஈகரைல நாம எல்லாரும் இப்படி பேசிக் கொண்டிருக்க மாட்டோம்.
அதுவும் என் பாயிண்ட் இல் போட்டிருக்கேன் பாருங்கோ பானு
கவனிக்கலமா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» உங்கள் கருத்து என்ன..?
» என் கவுண்டர் கொலைகள் பற்றிய உங்கள் கருத்து என்ன?
» கூகிள் அட்சென்ஸ் பற்றிய உங்கள் கருத்து என்ன ?
» காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன?
» ஷோபா (SOPA)பற்றி உங்கள் கருத்து என்ன ? (வாக்கு எடுப்பு )
» என் கவுண்டர் கொலைகள் பற்றிய உங்கள் கருத்து என்ன?
» கூகிள் அட்சென்ஸ் பற்றிய உங்கள் கருத்து என்ன ?
» காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன?
» ஷோபா (SOPA)பற்றி உங்கள் கருத்து என்ன ? (வாக்கு எடுப்பு )
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|