புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
91 Posts - 61%
heezulia
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
6 Posts - 4%
eraeravi
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
1 Post - 1%
viyasan
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
283 Posts - 45%
heezulia
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
19 Posts - 3%
prajai
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
7 Posts - 1%
mruthun
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 17, 2015 9:13 am

உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?

70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர் வாழும் துறவி --சிவா அவர்களின் பதிவு .([You must be registered and logged in to see this link.]/17-1-2015)

வெறும் காற்றை மட்டுமே சுவாசித்து உயிர் வாழமுடியும் எனில் ,
எல்லோருக்கும் அந்த , வித்தை /யுக்தி தெரிந்து இருக்குமெனில் ,
உலகம் எப்படி இருக்கும் ?
மக்களின் வாழ்க்கை முறை எப்பிடி இருக்கும் .?
சிறிது யோசிப்போமே !

1. பசி இல்லை என்றால் , யாரும் வேலை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது .
வெட்ட வெளியில் , ( வீடு என்று ஒன்றை கண்டு பிடித்து இருக்கமாட்டார்கள் ) எல்லோரும் படுத்துக்கொண்டு இருப்பார்கள் .
அல்லது மரத்தடியில் படுத்துக் கொண்டு, அரட்டை அடித்துக் கொண்டு இருப்பார்கள் .
2.கண்டுபிடிப்புகள் ஒன்றும் இருக்காது .

மேலே தொடருங்கள், Time pass என்றாலும் , சிந்தை கிளரும் சிந்தனைகள் பல வரலாம்
நகைச்சுவையையும் ரசிக்கலாம் .

ரமணியன்







 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 17, 2015 9:18 am

அடடா ஆகாயத்தையும் பிளாட் போட்டு வித்துருவானுகளே புன்னகை
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 17, 2015 10:23 am

சான்சு கிடைச்சு 5 நிமிஷத்துலே ( வெட்ட வெளிலே படுத்துகினு , ஆகாயத்தை பாத்து )என்னமா யோசிக்கறாங்க !!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 17, 2015 11:27 am

தஞ்சை ராமையாதாஸ் நகைச்சுவை பாடல்கள்
எழுதுவதிலும் வல்லவராய் இருந்தார்...!
-
அவர் எழுதிய ஒரு திரைப்பட பாடல்:
-
ஒரு சாண் வயிறே இல்லாட்டா,
இந்த உலகத்தில் ஏது கலாட்டா..!!

-
ம்...ம்...காற்றை மட்டுமே சுவாசித்து வாழும் காலம் வருமா..?!
-


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jan 17, 2015 2:15 pm

கருத்து சொல்ற அளவுக்கு எனக்கு, புத்தி வரவில்லை சோகம்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 19, 2015 5:42 pm

M.M.SENTHIL wrote:கருத்து சொல்ற அளவுக்கு எனக்கு, புத்தி வரவில்லை சோகம்
[You must be registered and logged in to see this link.]

புத்திசாலிங்கதான் இது மாதிரி பதில் சொல்லுவாங்க , செந்தில் !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 21, 2015 7:34 am

மற்றவர்களும் சிந்திக்கலாமே !
அரிய கருத்துகள் சில வரலாமே !!

( உம்) பணம் /செல்வம் தேவை இருக்காது . சமூகத்தில் ஏற்ற தாழ்வு இருக்காது . உறவுகள் மேன்படும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Jan 21, 2015 3:30 pm

1.பட்டினி சாவு இருக்காது
2.இயற்கை எழில் மிகுந்திருக்கும் நம் நாடு
3.நதிகளில் அணைகள் கட்டப்பட்டிருக்காது
4.உடை , உறைவிடம் இவற்றிக்காக வீடுகளும்,துணி மற்றும் சாய தொழிற்ச்சாலைகளும் நிச்சயம் வந்திருக்கும்...
5.காய்கறி, பழ,கீரை வகை வண்டிகள் தென்பட்டிருக்காது....
6.கால்நடை வளர்ப்பு இருந்திருக்காது...
7.மரங்களில் இலைகள் உதிர்வது போல காய் கனிகள் சிதறி கிடக்கும்...
8.பூந்தோட்டங்கள் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் ...
9.உணவகங்கள் ஏற்ப்பட்டிருக்காது ...
10.விலங்குகள் உணவிற்காக வேட்டையாடப்பட்டிருக்காது....
11.சைவம்,அசைவம் என்ற வேறுபாடு இருந்திருக்காது..
12.இலவச மிக்சி,கிரைண்டர்,அரிசி,பருப்பு எல்லாம் தேவைப்பட்டிருக்காது...
13.தண்ணீர் பிரச்சனை போல வாயுப் பிரச்சனை வந்திருக்கலாம்...
14.நிலத்தை விற்பது போல் காற்றையும் விற்கலாம்.




கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

[You must be registered and logged in to see this image.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 21, 2015 4:16 pm

பெண்மணியிடம் பூத்த பூமணிகள் .
நன்றி , சரண்யா !
என்னை உதைப்பது , sl No 4,13,14 தான் !

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 21, 2015 4:26 pm

1. முதலில் இந்த பாழாய் போன மதுக்கடைகள் இருந்திருக்காது....................

2. பசங்க ரொம்ப சந்தோஷமாய் விளையாடுவார்கள் ..அது தான்படிக்கவே வேண்டாமே..............

3. நாட்டில் ஜனத்தொகை பெருகிவிடும் ..............பின்ன எல்லோருக்கும் நிறையா ஆயுசு இருக்குமே..............
( நீங்க  வேறு எதாவது நினைத்தால்  நான் பொறுப்பு இல்லை  கண்ணடி  )

4. பசிக்கவே பசிக்காது என்பதால் பட்டினி சாவு இருக்காது.................

5. நகை கடைகள் இருக்காது, வங்கிகள் ஷேர் மார்க்கெட் படுத்துவிடும்.......

5. நோ தலைவர்கள் நோ தொண்டர்கள்....................

6. நோ black  money  ஜாலி ஜாலி ஜாலி....................

7. நோ சினிமா நோ டிராமா................

8. நோ beauty பார்லர்கள்..................

9.  நோ இன்டர்நெட் நோ  whats  up .................

10. அப்போ நோ ஈகரையா?.......................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக