புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திகில் கனவுகள் ஏன்? Poll_c10திகில் கனவுகள் ஏன்? Poll_m10திகில் கனவுகள் ஏன்? Poll_c10 
61 Posts - 42%
ayyasamy ram
திகில் கனவுகள் ஏன்? Poll_c10திகில் கனவுகள் ஏன்? Poll_m10திகில் கனவுகள் ஏன்? Poll_c10 
57 Posts - 39%
T.N.Balasubramanian
திகில் கனவுகள் ஏன்? Poll_c10திகில் கனவுகள் ஏன்? Poll_m10திகில் கனவுகள் ஏன்? Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
திகில் கனவுகள் ஏன்? Poll_c10திகில் கனவுகள் ஏன்? Poll_m10திகில் கனவுகள் ஏன்? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
திகில் கனவுகள் ஏன்? Poll_c10திகில் கனவுகள் ஏன்? Poll_m10திகில் கனவுகள் ஏன்? Poll_c10 
4 Posts - 3%
prajai
திகில் கனவுகள் ஏன்? Poll_c10திகில் கனவுகள் ஏன்? Poll_m10திகில் கனவுகள் ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Manimegala
திகில் கனவுகள் ஏன்? Poll_c10திகில் கனவுகள் ஏன்? Poll_m10திகில் கனவுகள் ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
திகில் கனவுகள் ஏன்? Poll_c10திகில் கனவுகள் ஏன்? Poll_m10திகில் கனவுகள் ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
திகில் கனவுகள் ஏன்? Poll_c10திகில் கனவுகள் ஏன்? Poll_m10திகில் கனவுகள் ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Saravananj
திகில் கனவுகள் ஏன்? Poll_c10திகில் கனவுகள் ஏன்? Poll_m10திகில் கனவுகள் ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திகில் கனவுகள் ஏன்? Poll_c10திகில் கனவுகள் ஏன்? Poll_m10திகில் கனவுகள் ஏன்? Poll_c10 
423 Posts - 48%
heezulia
திகில் கனவுகள் ஏன்? Poll_c10திகில் கனவுகள் ஏன்? Poll_m10திகில் கனவுகள் ஏன்? Poll_c10 
297 Posts - 34%
Dr.S.Soundarapandian
திகில் கனவுகள் ஏன்? Poll_c10திகில் கனவுகள் ஏன்? Poll_m10திகில் கனவுகள் ஏன்? Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
திகில் கனவுகள் ஏன்? Poll_c10திகில் கனவுகள் ஏன்? Poll_m10திகில் கனவுகள் ஏன்? Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
திகில் கனவுகள் ஏன்? Poll_c10திகில் கனவுகள் ஏன்? Poll_m10திகில் கனவுகள் ஏன்? Poll_c10 
29 Posts - 3%
prajai
திகில் கனவுகள் ஏன்? Poll_c10திகில் கனவுகள் ஏன்? Poll_m10திகில் கனவுகள் ஏன்? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
திகில் கனவுகள் ஏன்? Poll_c10திகில் கனவுகள் ஏன்? Poll_m10திகில் கனவுகள் ஏன்? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
திகில் கனவுகள் ஏன்? Poll_c10திகில் கனவுகள் ஏன்? Poll_m10திகில் கனவுகள் ஏன்? Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
திகில் கனவுகள் ஏன்? Poll_c10திகில் கனவுகள் ஏன்? Poll_m10திகில் கனவுகள் ஏன்? Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
திகில் கனவுகள் ஏன்? Poll_c10திகில் கனவுகள் ஏன்? Poll_m10திகில் கனவுகள் ஏன்? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திகில் கனவுகள் ஏன்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 26, 2009 5:46 pm

தனியாகப் படுத்திருந்தேன்.. அப்படியொரு கெட்ட கனவு...

மொட்டை மாடியில் படுக்காதேடா... பேய் வந்து அழுத்தியது.. என்பார்கள்.

இப்படி பேய் அழுத்திய அனுபவம் பலருக்கும் உண்டு. (இது பேய் அல்ல) உடலில் ஹார்மோன் மாறுபாடுகளால் ஏற்படுவது என்பது ஒரு புறமிருக்க, அதிகளவு உயிர்சக்தி சேர்ந்துவிட்டால் அது தூக்கத்தில் தானாகவே வெளியேறிவிடும். அந்த நேரத்தில் சிலருக்கு சுகமான கனவுகள் வருவதுண்டு. இதை பேய் அழுத்தியதாகக் கூறுவார்கள்.

மன இறுக்கம் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் இரவில் தானாகவே பேசிக்கொள்ளுவார்கள் முணுமுணுத்துக் கொண்டிருப்பார்கள் சமயங்களில் பிதற்றுவார்கள். இவையெல்லாம் உள்ளம் சார்ந்த பிரச்சினைகள்.

நான் ஆகாயத்தில் பறப்பது போல கனவு காணும்போதெல்லாம் வாழ்க்கையில் உயர்வை நோக்கிப் போய்க்கொண்டிருந்திருக்கிறேன்.. இப்படி சொல்வார் கண்ணதாசன்.

விடியற்காலையில் கனவு கண்டால் பலிச்சிடுமாமே... என்ன ஆகும்னே தெரியலே..

போகாதே.. போகாதே என் கணவா... பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன் என்று கனவைக் கொண்டே எதிர்காலத்தை நிர்ணயிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படி கனவுகள் பலித்திருப்பதற்கான சம்பவங்களும் சரித்திரத்தில் நிறைய உள்ளன.

அதெல்லாம் இருக்கட்டும். கனவுகள் ஏன் வருகின்றன? என்பதை இப்போது நாம் பார்போமா?

கனவு வரவேண்டும் என்றால் தூக்கம் முக்கியம். ஒரு நாள் தூக்கம் இல்லாவிட்டாலும் மறுநாள் நிம்மதியாகக் கழியாது. தூக்கமும் விழிப்பும் வாழ்க்கைச் சுழற்சியில் இன்றியமையாத செயல்பாடு. இது இல்லாவிட்டால் நமது பாடு பெரும்பாடு.

வாழ்நாளில் மூன்றில் ஒரு பகுதி தூக்கத்தில் கழிகிறது. தினமும் எட்டு மணி நேரம் தூங்குகிறோம். தூக்கத்தைக் குறைத்துக்கொண்டால் வாழ்நாளே சீக்கிரம் கழிகிறது. அப்படியொரு நிலை.

தூக்கம், களைத்துப்போன உடலுக்கு ஓய்வு கொடுப்பதற்கு இயற்கை ஏற்படுத்தியுள்ள விசித்திரமான அமைப்பு இது.

மனிதனின் மூளைக்குள் பயாலாஜிக்கல் கிளாக் என்ற உயிரிக்கடிகாரம் உள்ளது. செல் தொகுதிகளால் ஆன இது, கண்நரம்புகளுக்கு மேலே அமைந்துள்ளது. நேர அளவுகளை விழித்திரைகள் உணர்ந்து கொள்வது இதனால்தான் என்று சொல்லப்படுகிறது. இதனால்தான் நாம் இரவு-பகலை, நேர வித்தியாசங்களை வேறுபடுத்தித் தெரிந்துகொள்கிறோம். நேரமாச்சு, போய்படுங்கள் என்று நம்மை குட் நைட் சொல்லி தூங்கச் செய்வதும் இதுதான்.

நமது மூளையில் ஹைபோ தலாமஸ் சுரப்பிக்கு அருகில் பீனியல் கிளாண்ட் என்ற சுரப்பி உள்ளது. இது மெலடோனின் என்ற ஹார்மோனை சுரக்கிறது. இந்த ஹார்மோன்தான் மனிதனை உறங்க வைக்கிறது.

மூளையானது உடலின் செயல்பாடுகள், காட்சிகள், கேட்டல், சிந்தனை இவற்றையெல்லாம் ஓய்வுபெறச் செய்து மெலடோனை ரத்தத்தில் கலக்கச்செய்து விடுகிறது. இதனால் உறக்கம் வந்து விடுகிறது.

இதைப்போலவே உடலில் லாக்டிக் அமிலமும், அசிட்டைல் கோலின் என்ற வேதிப் பொருட்களின் அளவும் அதிகமாகும்போதும் உறக்கம் வந்து விடுகிறது.

அதிகமாக உண்ணும்போது மூளைக்கு ரத்த ஓட்டம் குறைவதாலும் மூளை லேசாக சோர்வடைந்துவிடுகிறது. இதனாலும் உறக்கம் வந்துவிடுகிறது.

உறங்குபவர்கள் சுமார் ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை புரண்டு படுக்கிறார்கள். நன்றாக ஆழ்ந்து உறங்குவோரும் இருபது நிமிடத்திற்கு ஒருமுறை புரண்டு படுக்கிறார்கள். இப்படி புரண்டு படுப்பது மட்டும் இருபது முதல் நாற்பது முறைவரை தினமும் நடைபெறுகிறது.

ஒரே பக்கமாகப் படுத்திருந்தால் ரத்த ஓட்டம் சரியாக நடைபெறாமல் அந்தப் பகுதியில் உணர்விழப்பு ஏற்படும். அதாவது மரத்துப்போகும்.
மனிதனின் உறக்கத்தை ஆராய்ச்சியாளர்கள் நான்கு நிலையாகப் பிரிக்கிறார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 26, 2009 5:46 pm

முதல் நிலையின்போது தூக்கம் கண்ணை சொக்கும். அதாவது உறங்கு வீர்கள்.. திடீரென விழித்துப் பார்ப்பீர்கள். இது முதலாவது நிலை.

இரண்டாவது நிலையின்போது நன்றாக ஆழ்ந்து உறங்கி விடுவீர்கள். மூடிய இமைகளுக்குள் விழிகள் உருண்டு கொண்டிருக்கும். இந்த நிலையில்தான் உங்களுக்கு கனவுகள் வந்துகொண்டி ருக்கும். அதாவது கண்ணில் காட்சிகள் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும்.
மூன்றாம் நிலை உறக்கத்தின்போது பக்கத்தில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல் தூங்கிக்கொண்டிருப்பீர்கள்.

நான்காம் நிலை மிக ஆழ்ந்த உறக்கம். இந்த உறக்கத்தின் போதுதான் கனவுகள் மாறி மாறிவரும். அதாவது கனவுலகில் முழுவதுமாக திளைத்திருப்பீர்கள்.

ஆழ்ந்த உறக்கத்தின் போதும், கண் அசைவு தூக்கத்தின் போதும்தான் உறுப்புகள் புத்துணர்ச்சி பெறுகின்றன. மூளை வளர்ச்சியடைவது இந்த நேரத்தில் தான். உடலுக்குள் செல்களின் வளர்ச்சியின் போது தேவையற்ற செல்களை நீக்கி புதுச்செல்களை உருவாக்குவதும் செல்களை சீர் செய்வதும் இந்த நேரத்தில்தான்.

தூக்கத்தின்போது வேகமாக கண் அசைந்தால் கனவு காண்பதாகப்பொருள் என்று சொன்னேன் அல்லவா?
குழந்தைகள் தூக்கத்தில் மூன்றில் ஒரு பங்கு கண்களை அசைத்து தூங்குவார்கள். இது அவர்கள் வளர வளர சரியாகிவிடும்.

ஒரு இரவில் ஒரே ஒரு கனவுதான் காண்போமா என்றால், இல்லை. பல முறை கனவு காண்போம். இந்தக் கனவுகள் நான்கு நிமிடம் முதல் சுமார் ஒன்னரை மணி நேரம்வரை கூட நீடிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இப்படிப்பட்ட கனவுகள் மன நிலைகளாலும் வருகின்றன.

மனம் என்பது மூளையிலா? இதயத்திலா என்று விவாதிக்காதீர்கள். மனம் இதயத்தில் இல்லை. அது மூளையில் உள்ளது. இது மூளையின் தனிப்பட்ட பகுதியல்ல. மூளையில் உள்ள பல்வேறு பகுதிகளை கட்டுப்படுத்தும் பகுதிகளின் ஒரு கூட்டுத்தொகுதி அல்லது அமைப்பு தான்மனம். ஆக, எந்தெந்த பகுதிகளின் பணிகள் மூளையில் பதிவு செய்யப்பட்டுள்ளனவோ அவையெல்லாம் விழி நரம்புகளில் அதிர்வுகளாகத் தெரிக்கும். இந்த நேரத்தில்தான் அவை சார்ந்த கனவு கள் வருகின்றன.

மனஇறுக்கம், நோய்கள், கவலை, கோபம், சந்தேகம் போன்ற உணர்வுகளின் வெளிப்பாடுகளும் கனவுகளாக வரும். இந்த கனவுக ளின் மூலம் மன இறுக்கம், மன அழுத்தம், ஆசை, துக்கம், கோபம் அன்பு போன்ற அனைத்துக்கும் வடிகால் ஏற்பட்டு மனம் நிம்மதி பெறுகிறது. தூங்கும் முன்பு குழப்பத்தில் இருந்தவர்கள் விழித்தபின் தெளிவடைவது இதனால் தான்.

நிகழ்ச்சிகள்மட்டுமின்றி உணவு முறைகளும்கூட கனவுகளுக்குக் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஜிரணிக்கப்படாத உணவுகள், கண்ட கண்ட உணவுகளை உண்பதுகூட திகில் கனவுகளுக்குக் காரணம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

சில கனவுகள் பலித்துவிடுகின்றனவே என்பார்கள். பறப்பது போல கனவு கண்டால் சிந்தனையில் பறக்கலாமே தவிர உடலால் பறக்க முடியாது. அதைப் போல கைலாயத்தில் சிவனோடு பேசிக் கொண்டி ருப்பதைப்போல கனவு கண்டால் அந்த இடத்திற்குப் போக முடியாது. கனவு நம் எண்ணத்தின் ஓட்டம், மனதில் ஏற்படும் பிரச் சினைகளின் அறிகுறி என்பதை தெரிந்து கொள்ளவேண்டும்.

அடிக்கடி வரும் திகில் கனவுகள் கண்டிப்பாக மனநோயின் விளை வாக இருக்கக்கூடும். மன நல மருத்துவரை அணுகவேண்டும்.
இப்படிப்பட்ட தொல்லைகள் வரக்கூடாது என்பதால்தான் இரவில் அதிகமாக, கண்டதை சாப்பிடாமல் குறைவாக, மித உணவாக சாப்பிட்டு, மனதை இளகு வாக்கி படுக்கச்செல்லவேண்டும் மனதை அமைதியாக வைத்துக்கொண்டு படுக்க வேண்டும். உறங்கும் முன் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள் பெரியோர்.

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 02, 2009 7:22 pm

ஆஹா மிகவும் அ௫மையான தகவல் மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக