புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜனவரி 11: கொடி காத்த குமரன் நினைவு தின சிறப்பு பகிர்வு! Poll_c10ஜனவரி 11: கொடி காத்த குமரன் நினைவு தின சிறப்பு பகிர்வு! Poll_m10ஜனவரி 11: கொடி காத்த குமரன் நினைவு தின சிறப்பு பகிர்வு! Poll_c10 
16 Posts - 55%
heezulia
ஜனவரி 11: கொடி காத்த குமரன் நினைவு தின சிறப்பு பகிர்வு! Poll_c10ஜனவரி 11: கொடி காத்த குமரன் நினைவு தின சிறப்பு பகிர்வு! Poll_m10ஜனவரி 11: கொடி காத்த குமரன் நினைவு தின சிறப்பு பகிர்வு! Poll_c10 
11 Posts - 38%
T.N.Balasubramanian
ஜனவரி 11: கொடி காத்த குமரன் நினைவு தின சிறப்பு பகிர்வு! Poll_c10ஜனவரி 11: கொடி காத்த குமரன் நினைவு தின சிறப்பு பகிர்வு! Poll_m10ஜனவரி 11: கொடி காத்த குமரன் நினைவு தின சிறப்பு பகிர்வு! Poll_c10 
1 Post - 3%
rajuselvam
ஜனவரி 11: கொடி காத்த குமரன் நினைவு தின சிறப்பு பகிர்வு! Poll_c10ஜனவரி 11: கொடி காத்த குமரன் நினைவு தின சிறப்பு பகிர்வு! Poll_m10ஜனவரி 11: கொடி காத்த குமரன் நினைவு தின சிறப்பு பகிர்வு! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜனவரி 11: கொடி காத்த குமரன் நினைவு தின சிறப்பு பகிர்வு! Poll_c10ஜனவரி 11: கொடி காத்த குமரன் நினைவு தின சிறப்பு பகிர்வு! Poll_m10ஜனவரி 11: கொடி காத்த குமரன் நினைவு தின சிறப்பு பகிர்வு! Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
ஜனவரி 11: கொடி காத்த குமரன் நினைவு தின சிறப்பு பகிர்வு! Poll_c10ஜனவரி 11: கொடி காத்த குமரன் நினைவு தின சிறப்பு பகிர்வு! Poll_m10ஜனவரி 11: கொடி காத்த குமரன் நினைவு தின சிறப்பு பகிர்வு! Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
ஜனவரி 11: கொடி காத்த குமரன் நினைவு தின சிறப்பு பகிர்வு! Poll_c10ஜனவரி 11: கொடி காத்த குமரன் நினைவு தின சிறப்பு பகிர்வு! Poll_m10ஜனவரி 11: கொடி காத்த குமரன் நினைவு தின சிறப்பு பகிர்வு! Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
ஜனவரி 11: கொடி காத்த குமரன் நினைவு தின சிறப்பு பகிர்வு! Poll_c10ஜனவரி 11: கொடி காத்த குமரன் நினைவு தின சிறப்பு பகிர்வு! Poll_m10ஜனவரி 11: கொடி காத்த குமரன் நினைவு தின சிறப்பு பகிர்வு! Poll_c10 
17 Posts - 3%
prajai
ஜனவரி 11: கொடி காத்த குமரன் நினைவு தின சிறப்பு பகிர்வு! Poll_c10ஜனவரி 11: கொடி காத்த குமரன் நினைவு தின சிறப்பு பகிர்வு! Poll_m10ஜனவரி 11: கொடி காத்த குமரன் நினைவு தின சிறப்பு பகிர்வு! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஜனவரி 11: கொடி காத்த குமரன் நினைவு தின சிறப்பு பகிர்வு! Poll_c10ஜனவரி 11: கொடி காத்த குமரன் நினைவு தின சிறப்பு பகிர்வு! Poll_m10ஜனவரி 11: கொடி காத்த குமரன் நினைவு தின சிறப்பு பகிர்வு! Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
ஜனவரி 11: கொடி காத்த குமரன் நினைவு தின சிறப்பு பகிர்வு! Poll_c10ஜனவரி 11: கொடி காத்த குமரன் நினைவு தின சிறப்பு பகிர்வு! Poll_m10ஜனவரி 11: கொடி காத்த குமரன் நினைவு தின சிறப்பு பகிர்வு! Poll_c10 
4 Posts - 1%
jairam
ஜனவரி 11: கொடி காத்த குமரன் நினைவு தின சிறப்பு பகிர்வு! Poll_c10ஜனவரி 11: கொடி காத்த குமரன் நினைவு தின சிறப்பு பகிர்வு! Poll_m10ஜனவரி 11: கொடி காத்த குமரன் நினைவு தின சிறப்பு பகிர்வு! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஜனவரி 11: கொடி காத்த குமரன் நினைவு தின சிறப்பு பகிர்வு! Poll_c10ஜனவரி 11: கொடி காத்த குமரன் நினைவு தின சிறப்பு பகிர்வு! Poll_m10ஜனவரி 11: கொடி காத்த குமரன் நினைவு தின சிறப்பு பகிர்வு! Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஜனவரி 11: கொடி காத்த குமரன் நினைவு தின சிறப்பு பகிர்வு! Poll_c10ஜனவரி 11: கொடி காத்த குமரன் நினைவு தின சிறப்பு பகிர்வு! Poll_m10ஜனவரி 11: கொடி காத்த குமரன் நினைவு தின சிறப்பு பகிர்வு! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜனவரி 11: கொடி காத்த குமரன் நினைவு தின சிறப்பு பகிர்வு!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 12, 2015 1:25 am

சிறு குழந்தையிலிருந்தே தேசிய கொடி என்றால் சட்டென்று எல்லோருக்கும் ஞாபகம் வருவது "கொடி காத்த குமரன்" என்ற பெயரை தான்!

ஆம், சாகும் தருவாயிலும் நமது தேசிய கொடியை தரையில் விழாமல் தாங்கி பிடித்தவர் அல்லவா! இன்று அவரை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

திருப்பூர் குமரனின் இயற்பெயர் குமாரசாமி. அக்டோபர் 4, 1904 அன்று பிறந்தார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் நாச்சிமுத்து - கருப்பாயி தம்பதியினருக்கு முதல் மகனாகப் பிறந்தார். சிறு வயதிலேயே குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப் படிப்பை தொடர இயலவில்லை. ஆதலால் கைத்தறி நெசவுத் தொழிலை செய்து வந்தார்.

ஜனவரி 11: கொடி காத்த குமரன் நினைவு தின சிறப்பு பகிர்வு! O1w3FDdpQJ29ZieQHRit+kumaran_1

1923ஆம் ஆண்டு தனது 19வது வயதில், 14 வயது ராமாயியை திருமணம் செய்து கொண்டார். கைத்தறியில் போதிய வருமானம் கிடைக்கப்பெறாததால் ஈங்கூர் என்னும் ஊரில் கந்தசாமி கவுண்டர் நடத்திய பஞ்சு மில்லில் எடைபோடும் பணியில் சேர்ந்தார்.

பிறகு காந்திய சிந்தனையில் தன்னை ஈடுபடுத்தி கொண்ட குமரன், தேசபந்து வாலிபர் சங்கத்தில் உறுப்பினரானார்.

1932 ஆம் ஆண்டு காந்தியை கைது செய்தது ஆங்கிலேய அரசு. இதன்படி காங்கிரஸ் இயக்கமும் தடை செய்யப்பட்டு இருந்தது. ஊர்வலங்கள், போராட்டங்கள், பொது கூட்டங்கள் தடை செய்யப்பட்டிருந்தது. அந்நாட்களில் பாதுகாப்பு சட்டம் என்று ஒன்று இருந்தது. இதன்மூலம் ஆங்கிலேய அரசின் ஆதிக்கமும் அடக்குமுறையும் எல்லை மீறியிருந்தது.

இந்த கட்டுபாட்டுகளை எல்லாம் மீறி 1932ஆம் ஆண்டு ஜனவரி 10ந்தேதி ஓர் ஊர்வலம் நடைபெற்றது. தியாகி பி.எஸ்.சுந்தரம் அந்த ஊர்வலத்துக்கு தலைமை தாங்கினார். இவரது தலைமையில் திருப்பூர் குமரன், இராமன் நாயர், விசுவநாத ஐயர், நாச்சிமுத்து கவுண்டர், அப்புக்குட்டி, நாராயணன், சுப்பராயன், நாச்சிமுத்து செட்டியார், பொங்காளி முதலியார் ஆகியோர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் திருப்பூர் வீதிகளில் தேசபக்த முழக்கங்களோடு சென்றது.

ஊர்வலம் போலீஸ் நிலையத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த போது போலீஸ் நிலையத்திலிருந்து வெளியே வந்த போலீஸ்காரர்கள் ஊர்வலத்தில் ஈடுப்பட்டவர்களை தடியடியுடன் சரமாரியாக தாக்கினர். மண்டைகள் உடைந்தன. கை கால்கள் முறிந்தன.

திருப்பூர் குமரனின் தலையில் விழுந்த அடியால் மண்டை பிளந்தது. ரத்தம் பீறிட்டு கொட்டியது. ஆனாலும்
உடல் சரிந்து தரையில் விழுந்தபோதும் அவர் கையில் பிடித்திருந்த பிடி தளரவேயில்லை. கையில் பிடித்திருந்த கொடிக்கம்பும் கொடியும் கீழே விழவேயில்லை. போலீஸ்காரர்கள் அவர்கள் அணிந்திருந்த பூட்ஸ் காலால் உதைத்தனர். சிலர் உடலின் மீது ஏறி மிதித்தனர். சுய நினைவை இழந்த குமரன் அப்போதும் அவரின் பிடி தளரவிடவேவில்லை.

கடைசி அவர் கொடி அவர் கைகளிலேயே இருந்தது. படுகாயமடைந்த குமரன் சிகிச்சை பலனின்றி அடுத்த நாள் அதாவது ஜனவரி 11, 1932 அன்று உயிர் நீத்தார். அன்று முதல் குமாரசாமியாகவும், திருப்பூர் குமரமாகவும் இருந்த குமரன், "கொடி காத்த குமரன்" என்று அழைக்கப்பட்டார்.

தமிழ்நாடு அரசு திருப்பூர் குமரனின் தியாகத்தைப் போற்றும் வகையில் திருப்பூரில் நினைவகம் ஒன்றை அமைத்துள்ளது.

இந்திய அரசு இவரது நூறாவது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில் 2004ஆம் ஆண்டு அக்டோபரில் அவரின் நினைவாக தபால் தலையை வெளியிடப்பட்டது.

ஜி.கே.தினேஷ் ( மாணவப் பத்திரிகையாளர்)



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 12, 2015 1:27 am

தலை வணங்குவோம் அந்த "கொடி காத்த குமரனுக்கு".....................அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

.
.
.
.
.
யாரும் இதை போடவில்லையே நண்பர்களே ! சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82265
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 12, 2015 5:20 am


தலை வணங்குவோம் அந்த "கொடி காத்த குமரனுக்கு".. அன்பு மலர் அன்பு மலர்
-
ஜனவரி 11: கொடி காத்த குமரன் நினைவு தின சிறப்பு பகிர்வு! HVudY5qQ7yEufXAYvaph+images

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 12, 2015 2:20 pm

கொடிகாத்த குமரனின் புகழ் ஓங்குக நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக