புதிய பதிவுகள்
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீங்க மதுரைக்கு போன இந்த இடத்தை எல்லாம் கண்டிப்பாக பாருங்கள்
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சரி மது
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
டிக்கட் ஒண்ணு போட்டு அனுப்புங்க மது - தங்க இடம் எங்கே? மங்கம்மா சத்திரத்திலா?
தாங்கள் குறிப்பிட்டவற்றைப் பார்த்துவிட்டேன் என்பதோடு நாகமலை அடிவாரத்தில் சில தாவரங்களையும் , எனது ‘தமிழ்நாட்டில் தாவரங்கள்’ ஆய்வுக்காகக் கண்டு படம் எடுத்துள்ளேன்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
யானை மலை இப்போது இருக்கிறதா ?
வெட்டி கிரனைட் கற்களை எடுத்து , நிலத்தோடு நிலமாக சமமாக இருப்பதாக
கேள்விப் பட்டோமே !
ரமணியன்
வெட்டி கிரனைட் கற்களை எடுத்து , நிலத்தோடு நிலமாக சமமாக இருப்பதாக
கேள்விப் பட்டோமே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மதுரையில் பிறந்து இருபத்து ஐந்து வயதுவரை வாழ்ந்தும் பெரும்பாலான இடங்களைப் பார்க்கவில்லை
மீனாக்ஷி அம்மன் கோவில்: சிறுவயதில் சுமார் நூறு தடவைக்கும் மேல் கோவிலுக்கு சென்று இருக்கிறேன். கோவிலில் பிடித்த அம்சங்கள் . கோவில் குளத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நீர் நிரம்பி இருக்கும் . கால்களை நனைத்துவிட்டு மீன்களுக்கு பொறி போடுவோம். குளக்கரையில் நின்று எதிர் புறம் உயரே பார்த்தால் தங்க கோபுரம் தெரியும். குளக்கரையின் மூலையில் ஒரு விபூதிப் பிள்ளையார் . அவர் மீது விபூதியை அள்ளி அள்ளிப் போடுவது சந்தோசமாக இருக்கும். அம்மன் சன்னதிக்கு முன் கிளிக் கூண்டு.அதில் பச்சை கிளிகள் மீனாட்சி மீனாட்சி என்று சொல்லும்..
கூட்ட நெரிசலோ கட்டுப்பாடுகளோ எதுவும் இருக்காது. யார் வேண்டுமானாலும் அம்மன் சன்னதி மற்றும் சோம சுந்தரர் சன்னதிகளில் நின்று எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தரிசனம் செய்யலாம். பக்தர்களில் சிலர் மாவிளக்கு போட்டு அந்த மாவினை பிரசாதமாக வந்தவர்களுக்கு கொடுப்பார்கள்.சன்னதிக்கு வெளியே மிகப் பெரிய அளவில் துர்க்கை அம்மன் சிலைகள் இருக்கும். பக்கத்தில் நெய் விளக்குகளும் வெண்ணை உருண்டைகளும் விற்பனை செய்யப்படும். வெண்ணை உருண்டைகளை வாங்கி சிலைகளின் மீது மக்கள் எறிவார்கள். அந்த இடத்தில் பக்தர்களில் சிலர் வீட்டிலிருந்து சுண்டல் அவித்துக் கொண்டு வந்து அங்கிருப்பவர்களுக்கு பிரசாதமாகக் கொடுப்பார்கள். அந்த இடத்துக்கு அருகில் அனுமானின் தூண்சிற்பம் ஒன்று உண்டு. அதன் மீது மஞ்சனம் .வாங்கி பூசுவார்கள்.அந்த அனுமார் சிலை வளர்ந்து கொண்டு வருவதாக மக்கள் பேசிக்கொள்வார்கள்
உட்புற சுவர்களில் திருவிளையாடல் காட்சிகள் ஓவியங்களாக தீட்டப் பட்டிருக்கும். வெளிப் பிரகாரத்தில் சப்த ஸ்வர தூண்கள் இருக்கும் அதில் சிறு கற்களை வைத்து தட்டிப் பார்க்க அனுமதி உண்டு அந்த காலத்தில். கோவிலில் யாளி என்ற சிற்பங்கள் தூண்களில் நிறுவப்பட்டிருக்கும், அத்துடன் திருமலை நாயக்கர் சிலையும் இருக்கும். பிள்ளையாருக்கு தனி சன்னதி உண்டு. கோவில் கட்டும்பொழுது பயன்படுத்தப்பட்ட மிகப் பெரிய ஆட்டுக்கற்கள் ஒரு பக்கம் அடுக்கி வைக்கப் பட்டிருக்கும். கடம்பமரத்தின் தண்டுப்பகுதி ஒன்று பாதுகாக்கப்பட்டு இருக்கும். ஆயிரம் கால் மண்டபத்தில் அற்புதமான சிற்பங்களும் ஓவியங்களும் காட்சிப்படுத்தப் பட்டு இருக்கும் . வானுயர்ந்த நான்கு கோபுரங்களும் அதில் வடிக்கப்பட்ட சிற்பங்களையும் கழுத்து வலிக்கப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
எல்லாம் சிறுவயதில் பார்த்த நினைவுகள். இப்பொழுது மீண்டும் அவைகளை சென்று பார்க்கவும் காமிராவில் அந்த காட்சிகளைப் படம் பிடிக்கவும் எனக்கு கொடுத்து வைக்கவில்லை. அதற்கு இன்னொரு பிறவிதான் எடுக்க வேண்டும் என்றால் மறுபிறவியில் எனக்கு நம்பிக்கை இல்லை. வாழ்க வளமுடன்
மீனாக்ஷி அம்மன் கோவில்: சிறுவயதில் சுமார் நூறு தடவைக்கும் மேல் கோவிலுக்கு சென்று இருக்கிறேன். கோவிலில் பிடித்த அம்சங்கள் . கோவில் குளத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நீர் நிரம்பி இருக்கும் . கால்களை நனைத்துவிட்டு மீன்களுக்கு பொறி போடுவோம். குளக்கரையில் நின்று எதிர் புறம் உயரே பார்த்தால் தங்க கோபுரம் தெரியும். குளக்கரையின் மூலையில் ஒரு விபூதிப் பிள்ளையார் . அவர் மீது விபூதியை அள்ளி அள்ளிப் போடுவது சந்தோசமாக இருக்கும். அம்மன் சன்னதிக்கு முன் கிளிக் கூண்டு.அதில் பச்சை கிளிகள் மீனாட்சி மீனாட்சி என்று சொல்லும்..
கூட்ட நெரிசலோ கட்டுப்பாடுகளோ எதுவும் இருக்காது. யார் வேண்டுமானாலும் அம்மன் சன்னதி மற்றும் சோம சுந்தரர் சன்னதிகளில் நின்று எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தரிசனம் செய்யலாம். பக்தர்களில் சிலர் மாவிளக்கு போட்டு அந்த மாவினை பிரசாதமாக வந்தவர்களுக்கு கொடுப்பார்கள்.சன்னதிக்கு வெளியே மிகப் பெரிய அளவில் துர்க்கை அம்மன் சிலைகள் இருக்கும். பக்கத்தில் நெய் விளக்குகளும் வெண்ணை உருண்டைகளும் விற்பனை செய்யப்படும். வெண்ணை உருண்டைகளை வாங்கி சிலைகளின் மீது மக்கள் எறிவார்கள். அந்த இடத்தில் பக்தர்களில் சிலர் வீட்டிலிருந்து சுண்டல் அவித்துக் கொண்டு வந்து அங்கிருப்பவர்களுக்கு பிரசாதமாகக் கொடுப்பார்கள். அந்த இடத்துக்கு அருகில் அனுமானின் தூண்சிற்பம் ஒன்று உண்டு. அதன் மீது மஞ்சனம் .வாங்கி பூசுவார்கள்.அந்த அனுமார் சிலை வளர்ந்து கொண்டு வருவதாக மக்கள் பேசிக்கொள்வார்கள்
உட்புற சுவர்களில் திருவிளையாடல் காட்சிகள் ஓவியங்களாக தீட்டப் பட்டிருக்கும். வெளிப் பிரகாரத்தில் சப்த ஸ்வர தூண்கள் இருக்கும் அதில் சிறு கற்களை வைத்து தட்டிப் பார்க்க அனுமதி உண்டு அந்த காலத்தில். கோவிலில் யாளி என்ற சிற்பங்கள் தூண்களில் நிறுவப்பட்டிருக்கும், அத்துடன் திருமலை நாயக்கர் சிலையும் இருக்கும். பிள்ளையாருக்கு தனி சன்னதி உண்டு. கோவில் கட்டும்பொழுது பயன்படுத்தப்பட்ட மிகப் பெரிய ஆட்டுக்கற்கள் ஒரு பக்கம் அடுக்கி வைக்கப் பட்டிருக்கும். கடம்பமரத்தின் தண்டுப்பகுதி ஒன்று பாதுகாக்கப்பட்டு இருக்கும். ஆயிரம் கால் மண்டபத்தில் அற்புதமான சிற்பங்களும் ஓவியங்களும் காட்சிப்படுத்தப் பட்டு இருக்கும் . வானுயர்ந்த நான்கு கோபுரங்களும் அதில் வடிக்கப்பட்ட சிற்பங்களையும் கழுத்து வலிக்கப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
எல்லாம் சிறுவயதில் பார்த்த நினைவுகள். இப்பொழுது மீண்டும் அவைகளை சென்று பார்க்கவும் காமிராவில் அந்த காட்சிகளைப் படம் பிடிக்கவும் எனக்கு கொடுத்து வைக்கவில்லை. அதற்கு இன்னொரு பிறவிதான் எடுக்க வேண்டும் என்றால் மறுபிறவியில் எனக்கு நம்பிக்கை இல்லை. வாழ்க வளமுடன்
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
அய்யா கீழக் குயில் குடி என்னும் இடம் ஒன்று உள்ளது அங்கும் சென்று வாருங்கள் அது போக , இன்மையில் நன்மை தருவார் கோவில் என்னும் பிரசித்தி பெற்ற தலமும் அங்கு உண்டு
கீழக்குயில்குடி பஸ் நிறுத்தத்தில் கோடாங்கி குறி கேட்பவர்கள் இறங்குவார்கள் அது தெரியும்.. அங்கு கோவில் இருப்பது தெரியாது
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|