புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_c10சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_m10சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_c10சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_m10சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_c10 
1 Post - 25%
viyasan
சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_c10சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_m10சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_c10சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_m10சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_c10சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_m10சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_c10சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_m10சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_c10சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_m10சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_c10 
21 Posts - 4%
prajai
சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_c10சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_m10சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_c10சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_m10சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_c10சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_m10சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_c10சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_m10சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_c10சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_m10சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_c10சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_m10சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம்


   
   
kshanmuganathan
kshanmuganathan
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010

Postkshanmuganathan Thu Jan 15, 2015 3:38 am

ஆத்தூர் : பத்தாம் வகுப்பு படித்து விட்டு, சேலம் மாவட்டத்தில் மருத்துவம் பார்த்த, போலி டாக்டர்கள்,9 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டத்தில், ஆத்தூர், தலைவாசல், ஓமலூர் பகுதிகளில், போலி டாக்டர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட டாக்டர்களிடம், உதவியாளராக பணிபுரிந்த நபர்களும், சித்தா, ஆயுர்வேத மருத்துவமனை மற்றும் மெடிக்கல் வைத்தும், "போலி' டாக்டர்கள், பொதுமக்களுக்கு, ஊசி, மருந்து, மாத்திரை கொடுத்து சிகிச்சை அளிப்பதாக, புகார் எழுந்தது.மாவட்ட கலெக்டர் மகரபூஷணம், "போலி' டாக்டர்களை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். நேற்று, மாவட்ட எஸ்.பி., சக்திவேல் தலைமையில், ஆத்தூர் டி.எஸ்.பி., காசிநாதன், இன்ஸ்பெக்டர்கள் ஆத்தூர் ரவிச்சந்திரன், தலைவாசல் விஸ்வநாதன் உள்ளிட்ட போலீஸார், ஆத்தூர் மற்றும் தலைவாசல் பகுதியில், ஆய்வு பணி மேற்கொண்டனர்.

ஆத்தூர் வ.உ.சி., நகரில், "சிகாமணி' கிளினிக் வைத்திருந்த, முல்லைவாடி, கம்பன் தெருவை சேர்ந்த ராமநாதன், 43, மஞ்சினி "முத்து' மெடிக்கல், முத்துக்குமார், 33, ஆத்தூர் பழைய பஸ் ஸ்டாண்டில், "சுபம்' மருத்துவமனை, சுரேஷ், 31, ஆகிய மூன்று பேரை, போலீஸார் கைது செய்தனர்.தலைவாசல் அருகே, சிறுவாச்சூர் கிராமத்தில், "ராமு' மெடிக்கல் உரிமையாளர் ராமர், 65, சக்குபாய் மெடிக்கல் உரிமையாளர் கண்ணுசாமி, 45, என, மொத்தம், 5 போலி டாக்டர்களை போலீஸார் கைது செய்தனர்.இதில், ராமநாதன் என்பவர் ப்ளஸ் 2 வரையும், மற்றவர்கள், எஸ்.எஸ்.எல்.ஸி., வரையும் படித்துள்ளனர். சித்த மருத்துவம் என்ற பெயரில், அலோபதி மருத்துவ சிகிச்சை அளித்தது தெரியவந்தது. கடந்த, 2006, சட்டசபை தேர்தலில், கண்ணுசாமி மனைவி கீதா, தே.மு.தி.க., சார்பில், கெங்கவல்லி தொகுதி வேட்பாளராக போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மீது, ஆத்தூர் மற்றும் தலைவாசல் போலீஸார், இந்திய மருத்துவ சட்டம் உள்பட மூன்று பிரிவுகளில், வழக்கு பதிவு செய்தனர்.

*ஓமலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில், டாக்டர் எனக்கூறி, சிலர் ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக புகார் எழுந்தது. ஓமலூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், அரசு மருத்துவமனை அலுவலர் வளர்மதி ஆகியோர், நேற்று ஓமலூர், தர்மபுரி மெயின் ரோட்டில் உள்ள அமர்தலிங்கம் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.பத்துக்கும் மேற்பட்ட அறைகளுடன், நவீன படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனையின், நுழைவு வாயிலில் டாக்டர் முத்துசாமி, எம்.பி.பி.எஸ்., ஆர்த்தோ மருத்துவர் என, சிறிய அளவிலான பெயர் பலகை மட்டும் வைக்கப்பட்டிருந்தது. மருத்துவமனைக்கு உள்ளே சென்ற அதிகாரிகள், உள் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த நபரிடம், "இங்கு டாக்டர் முத்துசாமி யார்?' என கேட்டனர்.அப்போது, அந்த நபர், தன் பெயர் முத்துசாமி என்றும், நான் தான் இங்கு டாக்டர் எனவும் தெரிவித்தார். அவரது மருத்துவ சான்றிதழை காண்பிக்குமாறு போலீஸார் கேட்டனர். அப்போது, முன்னுக்குப் பின் முரணாக பேசிய அவர், தன் பெயர் ரவிச்சந்திரன் என்றும், டாக்டர் முத்துசாமி வெளியில் சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, டாக்டர் முத்துசாமியை வரவழைத்த போலீஸார், அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் டாக்டர் முத்துசாமி, சேலம் ஸ்வர்ணபுரியில் வசித்து வருவதாகவும், ஓய்வுபெற்ற ஆர்த்தோ மருத்துவர் என்றும் தெரிவித்தார். சனிக்கிழமை மட்டும், மாலை, 4 மணியிலிருந்து, 6 மணி வரை இந்த மருத்துவமனையில் மருத்துவம் பார்த்து செல்வதாகவும், எழுத்து மூலமாக தெரிவித்தார். இதையடுத்து, சேலம் சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் விஜயலட்சுமி, சேலம் மருத்துவ கண்காணிப்பாளர் மாதேஸ்வரன் ஆகியோர் தலைமையிலான குழுவினர், கல்வி சான்றிதழ் மற்றும் மருத்துவமனையை ஆய்வு செய்தனர். அப்போது, மருத்துவமனை நடத்துவதற்கு தகுதியான எந்த படிப்பையும் அவர் படிக்கவில்லை என்பதும், ஆங்கில வைத்தியம் பார்ப்பதற்கான தகுதியில்லாதவர் எனவும், 15 ஆண்டுகளாக இந்த மருத்துவமனையை நடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனையில் இருந்த மருந்து மற்றும் மாத்திரகளை பறிமுதல் செய்த போலீஸார், ரவிச்சந்திரனை கைது செய்தனர்.

ஓமலூர் அடுத்த டேனிஸ்பேட்டையில், அதே பகுதியை சேர்ந்த பூபதி, 58, என்பவர், ஹோமியோபதி மருத்துவம் மட்டுமே படித்துவிட்டு, ஆங்கில வைத்தியம் பார்த்ததாக புகார் வந்தது. தீவட்டிபட்டி போலீஸார் பூபதியை கைது செய்தனர்.சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே, செந்தாரப்பட்டி பேரூராட்சி, பஜனை மடத் தெருவை சேர்ந்தவர் சிவராஜ், 53. பி.எஸ்.ஸி., படித்த இவர், தனது வீட்டின் ஒரு பகுதியில், மருத்துவமனை அமைத்து, நோயாளிகளுக்கு ஊசி போட்டு, மருந்து, மாத்திரை வழங்கி, அலோபதி சிகிச்சை அளித்து வந்தார். நேற்று, தம்மம்பட்டி போலீஸார், போலி டாக்டர் சிவராஜை கைது செய்தனர்.வாழப்பாடி அருகே, வெள்ளாளகுண்டம் கிராமம், குறும்பர் தெருவை சேர்ந்த, கிரி, 43, என்பவர், ப்ளஸ் 2 வரை படித்துள்ளார். இவர், அதே பகுதியில், "வசந்தன் கிளினிக்' என, தனியாக நடத்தி வந்தார். அலோபதி சிகிச்சை அளித்து வந்த, "போலி' டாக்டர் கிரி என்பவரை, வாழப்பாடி போலீஸார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டத்தில், ஆத்தூரில் மூன்று பேர், தலைவாசல் பகுதியில், இருவர், தீவட்டிப்பட்டி, தம்மம்பட்டி, வாழப்பாடி மற்றும் ஓமலூரில் தலா, ஒரு போலி டாக்டர் உள்ளிட்ட, 9 பேர் நேற்று ஒரே நாளில் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, போலி டாக்டர்கள் வேட்டை, இன்றும் நடக்கும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, மேட்டூர், சங்ககிரி டிவிசனில், பெரிய அளவில், சோதனை நடத்தப்பட உள்ளதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவித்தனர்.



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக