Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னை அழித்தது நீங்கள் தான்... சகோதரரிடம் ராஜபக்ஷே குய்யோ... முறையோ..
3 posters
Page 1 of 1
என்னை அழித்தது நீங்கள் தான்... சகோதரரிடம் ராஜபக்ஷே குய்யோ... முறையோ..
கொழும்பு : இலங்கை அதிபர் தேர்தலில் நான் தோல்வி அடைந்ததற்கு என் சகோதரர்களும், மகன்களும் தான் காரணம். அவர்களால் எனது 45 ஆண்டு அரசியல் வாழ்க்கை அழிந்து விட்டது என இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ஷே தனக்கு நெருக்கமானவர்களிடம் கண்ணீர் விட்டு அழுது, புலம்பி வருகிறார்..
இலங்கை அதிபர் தேர்தலில் தான் நிச்சயம் வெற்றி பெற்று 3வது முறையாக அதிபராக போவதாக உறுதியாக நம்பி இருந்த ராஜபக்ஷே சிறிதும் எதிர்பாராத விதமாக, பொது வேட்பாளர் சிறிசேனாவிடம் படுதோல்வி அடைந்தார். இந்த பலத்த அடியை தாக்க முடியாத ராஜபக்ஷே, தோல்வியை தாங்க முடியாமல் கடும் விரக்தியில் இருந்து வருகிறார். தோல்வி துயரம் வாட்டி எடுத்து வரும் நிலையில், அவர் மீதும், அவரது ஆட்சி மீதும் கூறப்பட்டு வரும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள், ராஜபக்ஷேவை நிலைகுலைய வைத்துள்ளன.
பதவி இழந்து, தனது சொந்த ஊரில் இருந்து வரும் ராஜபக்ஷே, தனது சகோதரர் கோத்தபாயவை போனில் தொடர்ந்து கொண்டு பேசி உள்ளார். அப்போது, என்னை வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். எங்கும் வெளியேற முடியவில்லை என, குமுறலை கொட்டித் தீர்த்தார். இந்த உரையாடல் சிறிது நேரத்திலேயே வாக்குவாதமாக மாறியது. ஆத்திரமடைந்த ராஜபக்ஷே, என்னை வீழ்த்தியது தமிழர்களோ, முஸ்லீம்களோ இல்லை. நீயும், எனது மகன்களும் தான் .என் அரசியல் வாழ்க்கையை அழித்தது,' என கத்தினார்.
மேலும், 'என்னுடைய 45 வருட அரசியல் வாழ்க்கை என் சகோதரர்களாலும், என் 3 மகன்களின் நடத்தையாலும் தான் அழிந்து விட்டது. எனக்கு வாய்ந்த சகோதரர்களும் அப்படி...மகன்களும் அப்படி...நான் என்ன செய்வேன்? என தனது நெருங்கிய உறவினர்கள் சிலரிடம் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இந்த நெருக்கடியில் ராஜபக்ஷேவின் அலுவலகமும் சீல் வைக்கப்பட்டுள்ளது அவரை விரக்தியின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது.
இலங்கை அதிபர் தேர்தலில் தான் நிச்சயம் வெற்றி பெற்று 3வது முறையாக அதிபராக போவதாக உறுதியாக நம்பி இருந்த ராஜபக்ஷே சிறிதும் எதிர்பாராத விதமாக, பொது வேட்பாளர் சிறிசேனாவிடம் படுதோல்வி அடைந்தார். இந்த பலத்த அடியை தாக்க முடியாத ராஜபக்ஷே, தோல்வியை தாங்க முடியாமல் கடும் விரக்தியில் இருந்து வருகிறார். தோல்வி துயரம் வாட்டி எடுத்து வரும் நிலையில், அவர் மீதும், அவரது ஆட்சி மீதும் கூறப்பட்டு வரும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள், ராஜபக்ஷேவை நிலைகுலைய வைத்துள்ளன.
பதவி இழந்து, தனது சொந்த ஊரில் இருந்து வரும் ராஜபக்ஷே, தனது சகோதரர் கோத்தபாயவை போனில் தொடர்ந்து கொண்டு பேசி உள்ளார். அப்போது, என்னை வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். எங்கும் வெளியேற முடியவில்லை என, குமுறலை கொட்டித் தீர்த்தார். இந்த உரையாடல் சிறிது நேரத்திலேயே வாக்குவாதமாக மாறியது. ஆத்திரமடைந்த ராஜபக்ஷே, என்னை வீழ்த்தியது தமிழர்களோ, முஸ்லீம்களோ இல்லை. நீயும், எனது மகன்களும் தான் .என் அரசியல் வாழ்க்கையை அழித்தது,' என கத்தினார்.
மேலும், 'என்னுடைய 45 வருட அரசியல் வாழ்க்கை என் சகோதரர்களாலும், என் 3 மகன்களின் நடத்தையாலும் தான் அழிந்து விட்டது. எனக்கு வாய்ந்த சகோதரர்களும் அப்படி...மகன்களும் அப்படி...நான் என்ன செய்வேன்? என தனது நெருங்கிய உறவினர்கள் சிலரிடம் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இந்த நெருக்கடியில் ராஜபக்ஷேவின் அலுவலகமும் சீல் வைக்கப்பட்டுள்ளது அவரை விரக்தியின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது.
kshanmuganathan- பண்பாளர்
- பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010
Re: என்னை அழித்தது நீங்கள் தான்... சகோதரரிடம் ராஜபக்ஷே குய்யோ... முறையோ..
"இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு " ...
ஒருத்தன் அதிகாரத்தில் இருக்கும் பொது அனைவரையும் அடக்கியாள்வது , அவன் அதிகாரம் போனதும் அடுத்தவன் வந்தவுடன் அவனை வீட்டுக்காவலில் வைத்து அவனது அலுவலகத்தை சீல் வைத்து மூடுவது
தூ... இது தான் உங்கள் ஜனநாயகமாடா......
இந்த அராஜக சர்வாதிகார சட்டங்கள் இருக்கும் வரை இலங்கையில் தமிழர்களுக்கும் விடிவுகாலமில்லை. சிங்களவனுக்கே ஆட்சிக்கு எதிராக கருத்து சொன்னால் உயிருக்கு உத்தரவாதமில்லை.
ஒருத்தன் அதிகாரத்தில் இருக்கும் பொது அனைவரையும் அடக்கியாள்வது , அவன் அதிகாரம் போனதும் அடுத்தவன் வந்தவுடன் அவனை வீட்டுக்காவலில் வைத்து அவனது அலுவலகத்தை சீல் வைத்து மூடுவது
தூ... இது தான் உங்கள் ஜனநாயகமாடா......
இந்த அராஜக சர்வாதிகார சட்டங்கள் இருக்கும் வரை இலங்கையில் தமிழர்களுக்கும் விடிவுகாலமில்லை. சிங்களவனுக்கே ஆட்சிக்கு எதிராக கருத்து சொன்னால் உயிருக்கு உத்தரவாதமில்லை.
Similar topics
» நீங்கள் gmail லில் நண்பராக என்னை சேருங்கள்
» நீங்கள் தான் கடவுளின் மனைவி…!
» நீங்கள் தான் கடவுளின் மனைவி…!
» திருடனே வந்து என்னை பிடி என்றால் தான் உண்டு.
» டாஸ்மாக்கும் நீங்கள் தான்...கேபிள் டிவியும் நீங்கள்தான்....
» நீங்கள் தான் கடவுளின் மனைவி…!
» நீங்கள் தான் கடவுளின் மனைவி…!
» திருடனே வந்து என்னை பிடி என்றால் தான் உண்டு.
» டாஸ்மாக்கும் நீங்கள் தான்...கேபிள் டிவியும் நீங்கள்தான்....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|