Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னை அழித்தது நீங்கள் தான்... சகோதரரிடம் ராஜபக்ஷே குய்யோ... முறையோ..
3 posters
Page 1 of 1
என்னை அழித்தது நீங்கள் தான்... சகோதரரிடம் ராஜபக்ஷே குய்யோ... முறையோ..
கொழும்பு : இலங்கை அதிபர் தேர்தலில் நான் தோல்வி அடைந்ததற்கு என் சகோதரர்களும், மகன்களும் தான் காரணம். அவர்களால் எனது 45 ஆண்டு அரசியல் வாழ்க்கை அழிந்து விட்டது என இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ஷே தனக்கு நெருக்கமானவர்களிடம் கண்ணீர் விட்டு அழுது, புலம்பி வருகிறார்..
இலங்கை அதிபர் தேர்தலில் தான் நிச்சயம் வெற்றி பெற்று 3வது முறையாக அதிபராக போவதாக உறுதியாக நம்பி இருந்த ராஜபக்ஷே சிறிதும் எதிர்பாராத விதமாக, பொது வேட்பாளர் சிறிசேனாவிடம் படுதோல்வி அடைந்தார். இந்த பலத்த அடியை தாக்க முடியாத ராஜபக்ஷே, தோல்வியை தாங்க முடியாமல் கடும் விரக்தியில் இருந்து வருகிறார். தோல்வி துயரம் வாட்டி எடுத்து வரும் நிலையில், அவர் மீதும், அவரது ஆட்சி மீதும் கூறப்பட்டு வரும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள், ராஜபக்ஷேவை நிலைகுலைய வைத்துள்ளன.
பதவி இழந்து, தனது சொந்த ஊரில் இருந்து வரும் ராஜபக்ஷே, தனது சகோதரர் கோத்தபாயவை போனில் தொடர்ந்து கொண்டு பேசி உள்ளார். அப்போது, என்னை வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். எங்கும் வெளியேற முடியவில்லை என, குமுறலை கொட்டித் தீர்த்தார். இந்த உரையாடல் சிறிது நேரத்திலேயே வாக்குவாதமாக மாறியது. ஆத்திரமடைந்த ராஜபக்ஷே, என்னை வீழ்த்தியது தமிழர்களோ, முஸ்லீம்களோ இல்லை. நீயும், எனது மகன்களும் தான் .என் அரசியல் வாழ்க்கையை அழித்தது,' என கத்தினார்.
மேலும், 'என்னுடைய 45 வருட அரசியல் வாழ்க்கை என் சகோதரர்களாலும், என் 3 மகன்களின் நடத்தையாலும் தான் அழிந்து விட்டது. எனக்கு வாய்ந்த சகோதரர்களும் அப்படி...மகன்களும் அப்படி...நான் என்ன செய்வேன்? என தனது நெருங்கிய உறவினர்கள் சிலரிடம் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இந்த நெருக்கடியில் ராஜபக்ஷேவின் அலுவலகமும் சீல் வைக்கப்பட்டுள்ளது அவரை விரக்தியின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது.
இலங்கை அதிபர் தேர்தலில் தான் நிச்சயம் வெற்றி பெற்று 3வது முறையாக அதிபராக போவதாக உறுதியாக நம்பி இருந்த ராஜபக்ஷே சிறிதும் எதிர்பாராத விதமாக, பொது வேட்பாளர் சிறிசேனாவிடம் படுதோல்வி அடைந்தார். இந்த பலத்த அடியை தாக்க முடியாத ராஜபக்ஷே, தோல்வியை தாங்க முடியாமல் கடும் விரக்தியில் இருந்து வருகிறார். தோல்வி துயரம் வாட்டி எடுத்து வரும் நிலையில், அவர் மீதும், அவரது ஆட்சி மீதும் கூறப்பட்டு வரும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள், ராஜபக்ஷேவை நிலைகுலைய வைத்துள்ளன.
பதவி இழந்து, தனது சொந்த ஊரில் இருந்து வரும் ராஜபக்ஷே, தனது சகோதரர் கோத்தபாயவை போனில் தொடர்ந்து கொண்டு பேசி உள்ளார். அப்போது, என்னை வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். எங்கும் வெளியேற முடியவில்லை என, குமுறலை கொட்டித் தீர்த்தார். இந்த உரையாடல் சிறிது நேரத்திலேயே வாக்குவாதமாக மாறியது. ஆத்திரமடைந்த ராஜபக்ஷே, என்னை வீழ்த்தியது தமிழர்களோ, முஸ்லீம்களோ இல்லை. நீயும், எனது மகன்களும் தான் .என் அரசியல் வாழ்க்கையை அழித்தது,' என கத்தினார்.
மேலும், 'என்னுடைய 45 வருட அரசியல் வாழ்க்கை என் சகோதரர்களாலும், என் 3 மகன்களின் நடத்தையாலும் தான் அழிந்து விட்டது. எனக்கு வாய்ந்த சகோதரர்களும் அப்படி...மகன்களும் அப்படி...நான் என்ன செய்வேன்? என தனது நெருங்கிய உறவினர்கள் சிலரிடம் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இந்த நெருக்கடியில் ராஜபக்ஷேவின் அலுவலகமும் சீல் வைக்கப்பட்டுள்ளது அவரை விரக்தியின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது.
kshanmuganathan- பண்பாளர்
- பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010
Re: என்னை அழித்தது நீங்கள் தான்... சகோதரரிடம் ராஜபக்ஷே குய்யோ... முறையோ..
"இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு " ...
ஒருத்தன் அதிகாரத்தில் இருக்கும் பொது அனைவரையும் அடக்கியாள்வது , அவன் அதிகாரம் போனதும் அடுத்தவன் வந்தவுடன் அவனை வீட்டுக்காவலில் வைத்து அவனது அலுவலகத்தை சீல் வைத்து மூடுவது
தூ... இது தான் உங்கள் ஜனநாயகமாடா......
இந்த அராஜக சர்வாதிகார சட்டங்கள் இருக்கும் வரை இலங்கையில் தமிழர்களுக்கும் விடிவுகாலமில்லை. சிங்களவனுக்கே ஆட்சிக்கு எதிராக கருத்து சொன்னால் உயிருக்கு உத்தரவாதமில்லை.
ஒருத்தன் அதிகாரத்தில் இருக்கும் பொது அனைவரையும் அடக்கியாள்வது , அவன் அதிகாரம் போனதும் அடுத்தவன் வந்தவுடன் அவனை வீட்டுக்காவலில் வைத்து அவனது அலுவலகத்தை சீல் வைத்து மூடுவது
தூ... இது தான் உங்கள் ஜனநாயகமாடா......
இந்த அராஜக சர்வாதிகார சட்டங்கள் இருக்கும் வரை இலங்கையில் தமிழர்களுக்கும் விடிவுகாலமில்லை. சிங்களவனுக்கே ஆட்சிக்கு எதிராக கருத்து சொன்னால் உயிருக்கு உத்தரவாதமில்லை.
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» டாஸ்மாக்கும் நீங்கள் தான்...கேபிள் டிவியும் நீங்கள்தான்....
» நீங்கள் தான் கடவுளின் மனைவி…!
» நீங்கள் தான் கடவுளின் மனைவி…!
» திருடனே வந்து என்னை பிடி என்றால் தான் உண்டு.
» நீங்கள் செய்த ஒரு பிழையைத் தான் உலகம் கவனிக்கும் !
» நீங்கள் தான் கடவுளின் மனைவி…!
» நீங்கள் தான் கடவுளின் மனைவி…!
» திருடனே வந்து என்னை பிடி என்றால் தான் உண்டு.
» நீங்கள் செய்த ஒரு பிழையைத் தான் உலகம் கவனிக்கும் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|