புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_m10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10 
25 Posts - 38%
heezulia
துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_m10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_m10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_m10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_m10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10 
4 Posts - 6%
prajai
துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_m10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10 
2 Posts - 3%
Raji@123
துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_m10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_m10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_m10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10 
1 Post - 2%
Barushree
துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_m10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_m10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_m10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_m10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_m10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_m10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10 
8 Posts - 2%
prajai
துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_m10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_m10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_m10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_m10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_m10துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 18, 2015 7:18 am

'எல்லா ஜீவராசிகளிலும் நான் இருக்கிறேன்...'
என்ற கண்ணனின் வாக்கியத்தை மெய்ப்பிக்கும்
கதை இது.

சவுராஷ்டிரா நாட்டில், தனஞ்ஜயன் என்ற அந்தணன்
வாழ்ந்து வந்தான்; அவன் மனைவி சுசீலை.
ஏழ்மையை ஒட்டு மொத்தமாக குத்தகைக்கு
எடுத்ததைப் போன்ற குடும்பம் அது. தினந்தோறும்
தானிய பிச்சை எடுத்து வந்து, அதைக் கொண்டு
வாழ்ந்து வந்தனர்.

அந்நிலையில், சுசீலையோ, வீட்டின் பின்புறத்தில்
இருந்த ஓர் அரச மரத்தைத் தினந்தோறும் சுற்றி வந்து,
'பெருமாளே... எங்களைப் பிடித்திருக்கும் தரித்திரம்
நீங்க வேண்டும்...' எனப் பிரார்த்தனை செய்து வந்தாள்.

மழைக் காலம் நெருங்கியது. அது என்னவோ அந்த
ஆண்டு மட்டும், வழக்கத்தை விட மழையும், குளிரும்
அதிகமாகவே இருந்தன. தனஞ்ஜயனும், அவன்
மனைவியும் குளிரில் இருந்து தப்புவதற்காக, போர்த்திக்
கொள்ள துணிகளுக்குக் கூட வழி இல்லாமல் குளிரில்
நடுங்கினர்.

அதில் இருந்து தப்புவதற்காக, அடுப்பை மூட்டிக் குளிர்
காயலாம் என்று எண்ணினர். விறகோ, சுள்ளியோ இல்லை.
தனஞ்ஜயன் ஒரு கோடாரியை எடுத்துப் போய், வீட்டின்
கொல்லைப்புறத்தில் இருந்த மரத்தில், ஒரு கிளையை
வெட்டினான். அடுத்த விநாடி மரத்தில் இருந்து ரத்தம்
வடியத் துவங்கியது. அதைக் கண்டதும், தனஞ்ஜயன்
நடுங்கிப் போய், கோடாரியைக் கீழே போட்டு, கைகளைக்
கூப்பினான்.
துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! JvsqjZmFRBG8Qn1AplNH+E_1421388137
-
ஒரு சில விநாடிகளில், அங்கே ஒரு தெய்வீக புருஷன்
தோன்றினார். சங்கு, சக்கரம் ஏந்திய அவரது கையில்
வெட்டுக்காயம் ஏற்பட்டிருந்தது. அதில் இருந்து ரத்தம்
வழிந்ததைப் பார்த்த தனஞ்ஜயன், 'சுவாமி... என்ன
கொடுமை இது... யார் உங்களை இந்நிலைக்கு
ஆளாக்கியது?' எனக் கேட்டான்.

அதற்கு, 'தனஞ்ஜயனே... என்னை இந்நிலைக்கு
ஆளாக்கியவன் நீ தான்; சற்று முன் நீ என்னைக்
கோடாரியால் வெட்டவில்லையா...' எனக் கேட்டார்
அந்த தெய்வீக புருஷன்.

தனஞ்ஜயன் நடுங்கினான். 'சுவாமி... நான் மரத்தைத்
தானே வெட்டினேன்; இதற்கு முன் உங்களை நான்
பார்த்ததே இல்லையே...' என்றான்.

அதற்கு தெய்வீக புருஷன், 'நீ, என்னைப் பார்க்கா
விட்டால் என்ன... நான், உன்னை தினந்தோறும்
பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்னை, அச்வத்த
ரூபன் என்றும், அச்வத்த நாராயணன் என்றும்
சொல்வர். தினந்தோறும் உன் மனைவி என்னை
வலம் வந்து, பிரார்த்தனை செய்வாள்...' என்றார்.

தனஞ்ஜயன் கண்ணீர் பெருக்குடன் மன்னிப்பு
கேட்டான். 'தனஞ்ஜயா... உன் துயரத்தைப்
போக்குவதற்காகத் தான், நான் உன் முன்
தோன்றினேன்; வேண்டிய வரத்தைக் கேள்...' என்றார்
அவர்.

'பெருமாளே... உன்னை என்றும் மறவாத உள்ளத்தைக்
கொடு; உன் திருவடி சேவையைத் தவிர, மற்ற எதையும்
நான் வேண்டவில்லை...' என்றான்.

அவனுக்கு சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் படியாக
அருள் செய்து, மறைந்தார் பகவான். ஐஸ்வர்யக்
குவியல் கிடைத்து விட்டதே என்று, தனஞ்ஜயனும்,
அவன் மனைவியும் பக்தியை விடவில்லை.

தூய்மையான வாழ்வு வாழ்ந்து, இறைவனின்
திருவடிகளை அடைந்தனர். தூய்மையான பக்தி,
துயரத்தை நீக்கும் என்பதை விளக்கும் நிகழ்ச்சி இது.
-
-------------------------------------
--பி.என்.பரசுராமன்










krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 18, 2015 10:32 am

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jan 19, 2015 12:48 am

துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! 103459460 துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! 3838410834



துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதுயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Jan 19, 2015 5:01 am

எப்போதும் பேராசைகொள்ளக்கூடாது என்பதே தர்மம். பேராசை பெறு நட்டம்...என்பார்கள். கடவுள் பக்தி உள்ளவன் பெறும்பாலும் பேராசை கொள்ளான் என்பது...............நல்ல பதிவு........அன்பரே.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக