புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_c10 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_m10 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_c10 
91 Posts - 61%
heezulia
 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_c10 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_m10 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_c10 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_m10 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_c10 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_m10 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_c10 
7 Posts - 5%
eraeravi
 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_c10 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_m10 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_c10 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_m10 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_c10 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_m10 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_c10 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_m10 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_c10 
283 Posts - 45%
heezulia
 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_c10 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_m10 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_c10 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_m10 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_c10 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_m10 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_c10 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_m10 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_c10 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_m10 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_c10 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_m10 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_c10 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_m10 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_c10 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_m10 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_c10 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_m10 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவக்கிரகங்களை வழிபடலாமா?


   
   

Page 2 of 2 Previous  1, 2

ராஜ்.ரமேஷ்
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்

பதிவுகள் : 79
இணைந்தது : 25/01/2012
http://vedhajothidam.blogspot.in

Postராஜ்.ரமேஷ் Mon Jan 12, 2015 7:21 pm

First topic message reminder :

நவக்கிரகங்களை வழிபடலாமா?

வேண்டாம்.
ஏன் என்பதற்கு முன்னால் உங்களுக்கு ஒரு கேள்வி. வேலை செய்பவர்களுக்கு என்ன அழகு? சொன்ன வேலையை திறம்பட குறித்த நேரத்தில் முடித்துத் தருவது.
நன்கு திறம்பட வேலையை முடித்துத் தர என்ன தெரிந்திருக்க வேண்டும்? நன்றாக வேலைபார்க்கத் தெரிந்திருக்க வேண்டும்.
அப்படி ஒழுக்கமாக நியாயமாக வேலைசெய்பவரை சுதந்திரமாக செயல்பட விடாமல் ஓயாமல் தொந்தரவு செய்து கொண்டிருப்பது சரியா? தவறு என்றால் நவக்கிரகங்கள் சுதந்திரமாக செயல்பட தயவு செய்து வழிபாடு என்ற பெயரில் தொந்தரவு செய்யாதீர்கள்.

நன்றும் தீதும் பிறர் தர வாரா. இது இயற்கையின் தத்துவம் கிரகங்கள் உங்களின் முன்வினைப் பயனுக்கேற்ப இப்பிறவியில் நீங்கள் அடைய இருக்கும் சுக துக்கங்களுக்கான சூழ்நிலைகளை உருவாக்கக் கடமைப் பட்டவர்கள். அவர்களை சுதந்திரமாக வேலை செய்ய அனுமதியுங்கள்.

ஜோதிடம் இயற்கை. யாவருக்கும் பொதுவானது. உங்களின் சுக துக்கங்கள் உங்களை மட்டும் பாதிக்காது. உங்களோடும் உங்களின் செயல்களோடும் தொடர்புடைய அனைவரையும் பாதிக்கிறது. நீங்கள் ஒருவருக்கு உதவி செய்தால் அது உங்களின் புண்ணியம் மட்டுமல்ல. உதவி பெற்றவரோடைய அதிர்ஷ்டமும் அதில் அடங்கியுள்ளது. மழை பொழிய வேண்டுபவர்கள் மத்தியில் வேண்டாம் என்று நினைப்பவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். அப்படியென்றால் இயற்கை யாருக்கு சாதமாக அமையும். இயற்கை என்பது நவக்கிரகங்களின் தூண்டுதலால் செயல்படுகிறது. வெப்பத்திற்கு சூரியன் என்றால் குளிர்ச்சிக்கு சந்திரன். யோகத்திற்கு குரு என்றால் போகத்திற்கு செவ்வாய், சுக்கிரன். பேரின்பத்திற்கு கேது என்றால் சிற்றின்பத்திற்கு ராகு. எல்லோருக்கும் வளைந்து கொடுக்கும் தன்மை புதன் என்றால் யாருக்கும் வளையாமல் நடுநிலையோடு பலன் தரும் சனி. இப்படி நவக்கிரக்கிரகங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையது தான். நன்மை தீமை இரண்டும் சேர்ந்து தான் வாழ்க்கை. வாழப் பழகிக் கொள்ளுங்கள். அனுபவங்கள் வேண்டாம் என்று முடிவு செய்தால் வாய்ப்புகளை இழக்க வேண்டி வரும்.

இயற்கையை மாற்ற முயலுவது முடியாத காரியம் மட்டுமல்ல கூடாத காரியமும் கூட. இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை அனுபவிக்க பழகிக் கொள்வோம். பிறகு ஏன் ஜோதிடம் தெரிந்து கொள்ள வேண்டும் ? ஜோதிடத்தால் என்ன பலன்?

தொடர்வோம்...





திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 14, 2015 12:38 pm

ராஜ்.ரமேஷ் wrote:நவக்கிரகங்களை வழிபடலாமா?

வேண்டாம்.
ஏன் என்பதற்கு முன்னால் உங்களுக்கு ஒரு கேள்வி. வேலை செய்பவர்களுக்கு என்ன அழகு? சொன்ன வேலையை திறம்பட குறித்த நேரத்தில் முடித்துத் தருவது.
நன்கு திறம்பட வேலையை முடித்துத் தர என்ன தெரிந்திருக்க வேண்டும்? நன்றாக வேலைபார்க்கத் தெரிந்திருக்க வேண்டும்.
அப்படி ஒழுக்கமாக நியாயமாக வேலைசெய்பவரை சுதந்திரமாக செயல்பட விடாமல் ஓயாமல் தொந்தரவு செய்து கொண்டிருப்பது சரியா? தவறு என்றால் நவக்கிரகங்கள் சுதந்திரமாக செயல்பட தயவு செய்து வழிபாடு என்ற பெயரில் தொந்தரவு செய்யாதீர்கள்.

நன்றும் தீதும் பிறர் தர வாரா. இது இயற்கையின் தத்துவம் கிரகங்கள் உங்களின் முன்வினைப் பயனுக்கேற்ப இப்பிறவியில் நீங்கள் அடைய இருக்கும் சுக துக்கங்களுக்கான சூழ்நிலைகளை உருவாக்கக் கடமைப் பட்டவர்கள். அவர்களை சுதந்திரமாக வேலை செய்ய அனுமதியுங்கள்.

ஜோதிடம் இயற்கை. யாவருக்கும் பொதுவானது. உங்களின் சுக துக்கங்கள் உங்களை மட்டும் பாதிக்காது. உங்களோடும் உங்களின் செயல்களோடும் தொடர்புடைய அனைவரையும் பாதிக்கிறது. நீங்கள் ஒருவருக்கு உதவி செய்தால் அது உங்களின் புண்ணியம் மட்டுமல்ல. உதவி பெற்றவரோடைய அதிர்ஷ்டமும் அதில் அடங்கியுள்ளது. மழை பொழிய வேண்டுபவர்கள் மத்தியில் வேண்டாம் என்று நினைப்பவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். அப்படியென்றால் இயற்கை யாருக்கு சாதமாக அமையும். இயற்கை என்பது நவக்கிரகங்களின் தூண்டுதலால் செயல்படுகிறது. வெப்பத்திற்கு சூரியன் என்றால் குளிர்ச்சிக்கு சந்திரன். யோகத்திற்கு குரு என்றால் போகத்திற்கு செவ்வாய், சுக்கிரன். பேரின்பத்திற்கு கேது என்றால் சிற்றின்பத்திற்கு ராகு. எல்லோருக்கும் வளைந்து கொடுக்கும் தன்மை புதன் என்றால் யாருக்கும் வளையாமல் நடுநிலையோடு பலன் தரும் சனி. இப்படி நவக்கிரக்கிரகங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையது தான். நன்மை தீமை இரண்டும் சேர்ந்து தான் வாழ்க்கை. வாழப் பழகிக் கொள்ளுங்கள். அனுபவங்கள் வேண்டாம் என்று முடிவு செய்தால் வாய்ப்புகளை இழக்க வேண்டி வரும்.

இயற்கையை மாற்ற முயலுவது முடியாத காரியம் மட்டுமல்ல கூடாத காரியமும் கூட. இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை அனுபவிக்க பழகிக் கொள்வோம். பிறகு ஏன் ஜோதிடம் தெரிந்து கொள்ள வேண்டும் ? ஜோதிடத்தால் என்ன பலன்?

தொடர்வோம்...

நவக்கிரகங்களை வழிபட வேண்டாம் , ஒத்துகொள்கிறேன்.

முன்வினை பயனுக்கேற்ப நன்மை தீமைகளை அனுபவிக்க வேண்டும் , இயற்கையோடு ஒத்து வாழ வேண்டுமென்பது தான் ஒவ்வொரு உயிரின் தலையெழுத்து என்றால். பிறகெதுக்கு நவகிரகங்களை மட்டும் வழிபடாமல் ஒதுக்க வேண்டும் அனைத்து கடவுள்களையும் வழிபடவேண்டாமே.

நாம் ஒரு கடவுளை வழிபாட்டு அவர் மூலம் நமது தலையெழுத்தை அல்லது முன்வினை / பின்வினையை update / alter பண்ணிகொண்டோமானால் அப்புறம் நீங்க சொல்லுற "வினைபயனை" அனுபவிக்காமல் தாண்டி வருவது போலாகிவிடுமே.


அப்புறம்,
எல்லாமே already ப்ரோக்ராம் பண்ணி பூவுலகுக்கு அனுப்பிவிட்டார்கள் என்ற பிறகு நாம் எதுக்கு source code (ஜோதிடம்) ஆராய்ந்து அதில் bug fix (பரிகாரம் ) பண்ண முயல வேண்டும்


ஜோதிடம் கூட தேவையற்றது தான் ,

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 14, 2015 1:33 pm

சினிமாவில் வில்லன் ஜெயிப்பது போல் காட்டுவார்கள்
கதாநாயகன் படும் கஷ்டங்கள் பரிதாபப்பட வைக்கும் .
ஆனால் கடைசியில் கதாநாயகனே வெல்வான் .
நாம் எல்லோரும் இதை நன்கு அறிவோம் .
இருப்பினும் வில்லனை திட்டி , கதாநாயக /நாயகிகளுக்கு பரிதாப்படுவோம் .
இறுதி முடிவு தெரிந்தாலும் , ஒரு ஈர்ப்பு . உட்கார்ந்து , ரசித்து , கசிந்து , வெளிவருவோம் .
ஜாதகமும் ஒரு விதத்தில் இது மாதிரியே . நம் கையில் ஒன்றும் இல்லை எனத் தெரிந்தும்
என்ன நடக்கும் என அறியும் ஆவல் .
நாளை என்ன நடக்கும் என்று அறிகிற ஆவல் யாருக்கு இல்லை .
ஜோதிடம், ஈர்க்கும் கலை என்னைப் பொருத்தவரையில் .
ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 14, 2015 1:37 pm

கிரகங்கள் ஒன்றுக்கொன்று நட்புடன் இல்லை...!
-
 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 UMBfzSrBQQSzSO06TUDi+220px-Budha_graha

புதன் கிரகம்
----------------------------
குருவின் மனைவி தாராவை கவந்து சென்றவன் சந்திரன்
-
இவர்களுக்குப் பிறந்தவன் புதன்
-
இப்படிப்பட்ட கிரகங்கள் தான் நம்மை ஆட்டி
வைக்கின்றன..!!!
-

ராஜ்.ரமேஷ்
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்

பதிவுகள் : 79
இணைந்தது : 25/01/2012
http://vedhajothidam.blogspot.in

Postராஜ்.ரமேஷ் Wed Jan 14, 2015 4:56 pm

ayyasamy ram wrote:கிரகங்கள் ஒன்றுக்கொன்று நட்புடன் இல்லை...!
-
 நவக்கிரகங்களை வழிபடலாமா? - Page 2 UMBfzSrBQQSzSO06TUDi+220px-Budha_graha

புதன் கிரகம்
----------------------------
குருவின் மனைவி தாராவை கவந்து சென்றவன் சந்திரன்
-
இவர்களுக்குப் பிறந்தவன் புதன்
-
இப்படிப்பட்ட கிரகங்கள் தான் நம்மை ஆட்டி
வைக்கின்றன..!!!
-
மேற்கோள் செய்த பதிவு: 1115220

இவையெல்லாம் கதைகள் மட்டுமே.





திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
ராஜ்.ரமேஷ்
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்

பதிவுகள் : 79
இணைந்தது : 25/01/2012
http://vedhajothidam.blogspot.in

Postராஜ்.ரமேஷ் Wed Jan 14, 2015 5:07 pm

[quote="ராஜா"]
ராஜ்.ரமேஷ் wrote:நவக்கிரகங்களை வழிபடலாமா?

நவக்கிரகங்களை வழிபட வேண்டாம் , ஒத்துகொள்கிறேன்.

முன்வினை பயனுக்கேற்ப நன்மை தீமைகளை அனுபவிக்க வேண்டும் , இயற்கையோடு ஒத்து வாழ வேண்டுமென்பது தான் ஒவ்வொரு உயிரின் தலையெழுத்து என்றால். பிறகெதுக்கு நவகிரகங்களை மட்டும் வழிபடாமல் ஒதுக்க வேண்டும் அனைத்து கடவுள்களையும் வழிபடவேண்டாமே.

நாம் ஒரு கடவுளை வழிபாட்டு அவர் மூலம் நமது தலையெழுத்தை அல்லது முன்வினை / பின்வினையை update / alter பண்ணிகொண்டோமானால் அப்புறம் நீங்க சொல்லுற "வினைபயனை" அனுபவிக்காமல் தாண்டி வருவது போலாகிவிடுமே.


அப்புறம்,
எல்லாமே already ப்ரோக்ராம் பண்ணி பூவுலகுக்கு அனுப்பிவிட்டார்கள் என்ற பிறகு நாம் எதுக்கு source code (ஜோதிடம்) ஆராய்ந்து அதில் bug fix (பரிகாரம் ) பண்ண முயல வேண்டும்


ஜோதிடம் கூட தேவையற்றது தான் ,
மேற்கோள் செய்த பதிவு: 1115213

உண்மை தான் ஜோதிடம் தேவையற்றது. நாம் எதையும் எதிர்பார்க்காதவரை. அடுத்த வினாடி வாழ்க்கைக்காக நாம் வாழ முற்படும் போது தான் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை வருகிறது. அதற்கான தீர்வு தான் ஜோதிடம்





திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக