புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் ஏன்? எப்படி? என்று? கொண்டாடப்பட வேண்டும்.?  Poll_c10பிறந்த நாள் ஏன்? எப்படி? என்று? கொண்டாடப்பட வேண்டும்.?  Poll_m10பிறந்த நாள் ஏன்? எப்படி? என்று? கொண்டாடப்பட வேண்டும்.?  Poll_c10 
284 Posts - 45%
heezulia
பிறந்த நாள் ஏன்? எப்படி? என்று? கொண்டாடப்பட வேண்டும்.?  Poll_c10பிறந்த நாள் ஏன்? எப்படி? என்று? கொண்டாடப்பட வேண்டும்.?  Poll_m10பிறந்த நாள் ஏன்? எப்படி? என்று? கொண்டாடப்பட வேண்டும்.?  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
பிறந்த நாள் ஏன்? எப்படி? என்று? கொண்டாடப்பட வேண்டும்.?  Poll_c10பிறந்த நாள் ஏன்? எப்படி? என்று? கொண்டாடப்பட வேண்டும்.?  Poll_m10பிறந்த நாள் ஏன்? எப்படி? என்று? கொண்டாடப்பட வேண்டும்.?  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் ஏன்? எப்படி? என்று? கொண்டாடப்பட வேண்டும்.?  Poll_c10பிறந்த நாள் ஏன்? எப்படி? என்று? கொண்டாடப்பட வேண்டும்.?  Poll_m10பிறந்த நாள் ஏன்? எப்படி? என்று? கொண்டாடப்பட வேண்டும்.?  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பிறந்த நாள் ஏன்? எப்படி? என்று? கொண்டாடப்பட வேண்டும்.?  Poll_c10பிறந்த நாள் ஏன்? எப்படி? என்று? கொண்டாடப்பட வேண்டும்.?  Poll_m10பிறந்த நாள் ஏன்? எப்படி? என்று? கொண்டாடப்பட வேண்டும்.?  Poll_c10 
19 Posts - 3%
prajai
பிறந்த நாள் ஏன்? எப்படி? என்று? கொண்டாடப்பட வேண்டும்.?  Poll_c10பிறந்த நாள் ஏன்? எப்படி? என்று? கொண்டாடப்பட வேண்டும்.?  Poll_m10பிறந்த நாள் ஏன்? எப்படி? என்று? கொண்டாடப்பட வேண்டும்.?  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பிறந்த நாள் ஏன்? எப்படி? என்று? கொண்டாடப்பட வேண்டும்.?  Poll_c10பிறந்த நாள் ஏன்? எப்படி? என்று? கொண்டாடப்பட வேண்டும்.?  Poll_m10பிறந்த நாள் ஏன்? எப்படி? என்று? கொண்டாடப்பட வேண்டும்.?  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பிறந்த நாள் ஏன்? எப்படி? என்று? கொண்டாடப்பட வேண்டும்.?  Poll_c10பிறந்த நாள் ஏன்? எப்படி? என்று? கொண்டாடப்பட வேண்டும்.?  Poll_m10பிறந்த நாள் ஏன்? எப்படி? என்று? கொண்டாடப்பட வேண்டும்.?  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பிறந்த நாள் ஏன்? எப்படி? என்று? கொண்டாடப்பட வேண்டும்.?  Poll_c10பிறந்த நாள் ஏன்? எப்படி? என்று? கொண்டாடப்பட வேண்டும்.?  Poll_m10பிறந்த நாள் ஏன்? எப்படி? என்று? கொண்டாடப்பட வேண்டும்.?  Poll_c10 
7 Posts - 1%
mruthun
பிறந்த நாள் ஏன்? எப்படி? என்று? கொண்டாடப்பட வேண்டும்.?  Poll_c10பிறந்த நாள் ஏன்? எப்படி? என்று? கொண்டாடப்பட வேண்டும்.?  Poll_m10பிறந்த நாள் ஏன்? எப்படி? என்று? கொண்டாடப்பட வேண்டும்.?  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் ஏன்? எப்படி? என்று? கொண்டாடப்பட வேண்டும்.?


   
   

Page 1 of 2 1, 2  Next

ராஜ்.ரமேஷ்
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்

பதிவுகள் : 79
இணைந்தது : 25/01/2012
http://vedhajothidam.blogspot.in

Postராஜ்.ரமேஷ் Sat Dec 22, 2012 4:31 pm

பிறந்த நாள் ஏன்? எப்படி? என்று? கொண்டாடப்பட வேண்டும்.?

நாம் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் அதனால் இந்த புவியில் மனிதப் பிறவியாய் பிறந்திருக்கின்றோம். நாம் எவ்வளவோ பாவ புண்ணியங்கள் செய்திருந்தாலும் அவற்றை மாற்றக்கூடிய வல்லமையோடு இந்த பிறவியில் பிறந்திருக்கிறோம் அப்படிப் பிறந்த நாளை நாம் கண்டிப்பாக கொண்டாடியாகவேண்டும். நம்முடைய பிறந்தநாளில் நமக்கு கிடைக்கும் வாழ்த்துக்களும் ஆசிகளும் அந்த வருடம் முழுவதும் நிறைந்து கிடைக்கும் என்பது உறுதி.

பிறந்தநாளில் கேக் வெட்டி, மெழுகுவர்த்தி அணைத்து கொண்டாடுவது சரியா?

தவறு.

இந்நாளில் பெரும்பாலான அனைவரும் இந்த முறையைக் கடைப்பிடிக்கிறார்கள். இது தவறான முறையாகும். பிறந்த நாள் என்பது நாம் இந்த புவியில் அவதரித்த நாள். அந்நாளில் தான் இந்த உலகத்தின் மின்காந்த அலைகளை நாம் முழுவதுமாக தன்னிச்சையாக சுவாசிக்த் தொடங்குகிறோம். எல்லாவற்றிற்கும் துவக்கமாகத் தான் இந்த நாள் அமையவேண்டுமே தவிர, எதையும் அணைக்கவோ வெட்டவோ கூடாது.

பிறந்தநாள் என்பது ஆங்கில தேதியா? தமிழ் தேதியா?.

இரண்டும் இல்லை. பிறந்த தமிழ்மாதத்தில் வரும் ஜென்ம நட்சத்திர நாள் தான் பிறந்த நாள்.

நாம் பிறந்த தமிழ்மாதத்தில் நாம் பிறந்த நட்சத்திரம் என்று வருகிறதோ அன்று தான் நம்முடைய பிறந்த நாள். ஒரே மாதத்தில் இரண்டு முறை வருமானால் சுக்ல பட்சம் அமர பட்சம் அதாவது வளர்பிறை தேய்பிறை பார்த்து நாம் பிறந்த திதியை அனுசரித்து பிறந்த நாள் கொண்டாட வேண்டும்.


பிறந்தநாளில் செய்யய்கூடியதும் செய்யக்கூடாததும்.

செய்யக்கூடியது. – ஆலயங்களுக்குச் செல்வது – புதுப் பொருட்கள் வாங்குவது – தான தர்மங்கள் செய்வது – பெற்றோர் மற்றும் நல்லோரிடம் ஆசி பெறுவது – நன்றி கூறுவது

செய்யக்கூடாதது – மருந்து உண்பது – தலை முழுக்கு – அசைவம் சாப்பிடுவது – அமங்கலச்சொற்கள் கூறுவது – சாபமோ கொடுஞ்சொற்களோ பெறுவது








திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
ramubabu
ramubabu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 46
இணைந்தது : 09/01/2013

Postramubabu Sat Jan 19, 2013 12:36 pm

மிக நல்ல கருத்து நன்றி
வாழ்க வளமுடன்,

அன்புடன்

ராமு பாபு


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jan 19, 2013 12:58 pm

நல்ல பதிவு ...

கேக்கை முகம் முழுவதும் பூசி கொள்ளுவதும் வாடிக்கை ஆகிவிட்டது .



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jan 19, 2013 1:27 pm

நல்ல பதிவு இருப்பினும் நமது முன்னோர்கள் பிறந்த தினத்தை சாந்தி தினம் என்று கொண்டாடியதாக கேள்வி பட்டுள்ளேன் ஒவ்வொரு ஆண்டும் ஒரு வயது குறைந்து கொண்டே வருவதால் அந்த குறைந்த ஆண்டில் செய்த பாவங்களுக்கும் கேடுகளுக்கும் சாந்தி பூஜை செய்வார்கள் 60 ஆம் பிறந்தநாள் 80 ஆம் பிறந்தநாட்களை கூட பூர்த்தி விழாவாகத்தான் கொண்டாடுகிறோம் என்று நினைக்கிறேன் சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் பிறந்த நாள் ஏன்? எப்படி? என்று? கொண்டாடப்பட வேண்டும்.?  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 13, 2015 1:29 am

//செய்யக்கூடாதது – மருந்து உண்பது – தலை முழுக்கு – அசைவம் சாப்பிடுவது – அமங்கலச்சொற்கள் கூறுவது – சாபமோ கொடுஞ்சொற்களோ பெறுவது.//

ஆனால் பிறந்த நாள் அன்று எண்ணெய் சியக்காய் தேய்த்து குளிக்கும்படி என்காத்தில் சொல்வாளே?.....அப்படிகுளிக்க கூடாதா?..............கொஞ்சம் சொல்லுங்களேன் ராஜ் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Jan 13, 2015 2:05 am

வருடத்தில் ஒருமுறை வரும் பிறந்தநாளை
எந்தவிதமான தீயகாரியங்களிலும் ஈடுபடாமல்
உற்றார், உறவினர், நண்பர்கள்,கூடியிருந்து மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்.
முடிந்தால் தான தர்மங்கள் செய்யுங்கள்.




நேர்மையே பலம்
பிறந்த நாள் ஏன்? எப்படி? என்று? கொண்டாடப்பட வேண்டும்.?  5no
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 14, 2015 7:38 am

ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்
-
அதற்கு முன்னாலே....!!

ராஜ்.ரமேஷ்
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்

பதிவுகள் : 79
இணைந்தது : 25/01/2012
http://vedhajothidam.blogspot.in

Postராஜ்.ரமேஷ் Wed Jan 14, 2015 5:17 pm

krishnaamma wrote://செய்யக்கூடாதது – மருந்து உண்பது – தலை முழுக்கு – அசைவம் சாப்பிடுவது – அமங்கலச்சொற்கள் கூறுவது – சாபமோ கொடுஞ்சொற்களோ பெறுவது.//

ஆனால் பிறந்த நாள் அன்று எண்ணெய் சியக்காய் தேய்த்து குளிக்கும்படி என்காத்தில் சொல்வாளே?.....அப்படிகுளிக்க கூடாதா?..............கொஞ்சம் சொல்லுங்களேன் ராஜ் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1114974

பிறந்த நாள் மட்டுமல்ல பிறந்த நட்சத்திரத்தன்றும் எண்ணெய் தேய்த்து தலைமுழுக்கு கூடாது.





திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 14, 2015 5:39 pm

ராஜ்.ரமேஷ் wrote:
krishnaamma wrote://செய்யக்கூடாதது – மருந்து உண்பது – தலை முழுக்கு – அசைவம் சாப்பிடுவது – அமங்கலச்சொற்கள் கூறுவது – சாபமோ கொடுஞ்சொற்களோ பெறுவது.//

ஆனால் பிறந்த நாள் அன்று எண்ணெய் சியக்காய் தேய்த்து குளிக்கும்படி என்காத்தில் சொல்வாளே?.....அப்படிகுளிக்க கூடாதா?..............கொஞ்சம் சொல்லுங்களேன் ராஜ் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1114974

பிறந்த நாள் மட்டுமல்ல பிறந்த நட்சத்திரத்தன்றும் எண்ணெய் தேய்த்து தலைமுழுக்கு கூடாது.
மேற்கோள் செய்த பதிவு: 1115275

ஒ......விவரத்துக்கு நன்றி ......இத்தனை வருடமும் அம்மா , பாட்டி சொல்வா என்று பிறந்த நட்சத்திரத்தன்று எண்ணெய் தேய்த்து குளிப்போம் .................இனி மாற்றிக்கொள்கிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 14, 2015 10:04 pm

Raj.Ramesh wrote:பிறந்த நாள் மட்டுமல்ல பிறந்த நட்சத்திரத்தன்றும் எண்ணெய் தேய்த்து தலைமுழுக்கு கூடாது.

ஏன் கூடாது என்று குறிப்பிட்டுக் கூறமுடியுமா ? என்ன காரணமாக இருக்கும் ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக