புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நவக்கிரகங்களை வழிபடலாமா? Poll_c10 நவக்கிரகங்களை வழிபடலாமா? Poll_m10 நவக்கிரகங்களை வழிபடலாமா? Poll_c10 
40 Posts - 63%
heezulia
 நவக்கிரகங்களை வழிபடலாமா? Poll_c10 நவக்கிரகங்களை வழிபடலாமா? Poll_m10 நவக்கிரகங்களை வழிபடலாமா? Poll_c10 
19 Posts - 30%
வேல்முருகன் காசி
 நவக்கிரகங்களை வழிபடலாமா? Poll_c10 நவக்கிரகங்களை வழிபடலாமா? Poll_m10 நவக்கிரகங்களை வழிபடலாமா? Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
 நவக்கிரகங்களை வழிபடலாமா? Poll_c10 நவக்கிரகங்களை வழிபடலாமா? Poll_m10 நவக்கிரகங்களை வழிபடலாமா? Poll_c10 
2 Posts - 3%
viyasan
 நவக்கிரகங்களை வழிபடலாமா? Poll_c10 நவக்கிரகங்களை வழிபடலாமா? Poll_m10 நவக்கிரகங்களை வழிபடலாமா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நவக்கிரகங்களை வழிபடலாமா? Poll_c10 நவக்கிரகங்களை வழிபடலாமா? Poll_m10 நவக்கிரகங்களை வழிபடலாமா? Poll_c10 
232 Posts - 42%
heezulia
 நவக்கிரகங்களை வழிபடலாமா? Poll_c10 நவக்கிரகங்களை வழிபடலாமா? Poll_m10 நவக்கிரகங்களை வழிபடலாமா? Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
 நவக்கிரகங்களை வழிபடலாமா? Poll_c10 நவக்கிரகங்களை வழிபடலாமா? Poll_m10 நவக்கிரகங்களை வழிபடலாமா? Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
 நவக்கிரகங்களை வழிபடலாமா? Poll_c10 நவக்கிரகங்களை வழிபடலாமா? Poll_m10 நவக்கிரகங்களை வழிபடலாமா? Poll_c10 
21 Posts - 4%
prajai
 நவக்கிரகங்களை வழிபடலாமா? Poll_c10 நவக்கிரகங்களை வழிபடலாமா? Poll_m10 நவக்கிரகங்களை வழிபடலாமா? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
 நவக்கிரகங்களை வழிபடலாமா? Poll_c10 நவக்கிரகங்களை வழிபடலாமா? Poll_m10 நவக்கிரகங்களை வழிபடலாமா? Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
 நவக்கிரகங்களை வழிபடலாமா? Poll_c10 நவக்கிரகங்களை வழிபடலாமா? Poll_m10 நவக்கிரகங்களை வழிபடலாமா? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 நவக்கிரகங்களை வழிபடலாமா? Poll_c10 நவக்கிரகங்களை வழிபடலாமா? Poll_m10 நவக்கிரகங்களை வழிபடலாமா? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 நவக்கிரகங்களை வழிபடலாமா? Poll_c10 நவக்கிரகங்களை வழிபடலாமா? Poll_m10 நவக்கிரகங்களை வழிபடலாமா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
 நவக்கிரகங்களை வழிபடலாமா? Poll_c10 நவக்கிரகங்களை வழிபடலாமா? Poll_m10 நவக்கிரகங்களை வழிபடலாமா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவக்கிரகங்களை வழிபடலாமா?


   
   

Page 1 of 2 1, 2  Next

ராஜ்.ரமேஷ்
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்

பதிவுகள் : 79
இணைந்தது : 25/01/2012
http://vedhajothidam.blogspot.in

Postராஜ்.ரமேஷ் Mon Jan 12, 2015 7:21 pm

நவக்கிரகங்களை வழிபடலாமா?

வேண்டாம்.
ஏன் என்பதற்கு முன்னால் உங்களுக்கு ஒரு கேள்வி. வேலை செய்பவர்களுக்கு என்ன அழகு? சொன்ன வேலையை திறம்பட குறித்த நேரத்தில் முடித்துத் தருவது.
நன்கு திறம்பட வேலையை முடித்துத் தர என்ன தெரிந்திருக்க வேண்டும்? நன்றாக வேலைபார்க்கத் தெரிந்திருக்க வேண்டும்.
அப்படி ஒழுக்கமாக நியாயமாக வேலைசெய்பவரை சுதந்திரமாக செயல்பட விடாமல் ஓயாமல் தொந்தரவு செய்து கொண்டிருப்பது சரியா? தவறு என்றால் நவக்கிரகங்கள் சுதந்திரமாக செயல்பட தயவு செய்து வழிபாடு என்ற பெயரில் தொந்தரவு செய்யாதீர்கள்.

நன்றும் தீதும் பிறர் தர வாரா. இது இயற்கையின் தத்துவம் கிரகங்கள் உங்களின் முன்வினைப் பயனுக்கேற்ப இப்பிறவியில் நீங்கள் அடைய இருக்கும் சுக துக்கங்களுக்கான சூழ்நிலைகளை உருவாக்கக் கடமைப் பட்டவர்கள். அவர்களை சுதந்திரமாக வேலை செய்ய அனுமதியுங்கள்.

ஜோதிடம் இயற்கை. யாவருக்கும் பொதுவானது. உங்களின் சுக துக்கங்கள் உங்களை மட்டும் பாதிக்காது. உங்களோடும் உங்களின் செயல்களோடும் தொடர்புடைய அனைவரையும் பாதிக்கிறது. நீங்கள் ஒருவருக்கு உதவி செய்தால் அது உங்களின் புண்ணியம் மட்டுமல்ல. உதவி பெற்றவரோடைய அதிர்ஷ்டமும் அதில் அடங்கியுள்ளது. மழை பொழிய வேண்டுபவர்கள் மத்தியில் வேண்டாம் என்று நினைப்பவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். அப்படியென்றால் இயற்கை யாருக்கு சாதமாக அமையும். இயற்கை என்பது நவக்கிரகங்களின் தூண்டுதலால் செயல்படுகிறது. வெப்பத்திற்கு சூரியன் என்றால் குளிர்ச்சிக்கு சந்திரன். யோகத்திற்கு குரு என்றால் போகத்திற்கு செவ்வாய், சுக்கிரன். பேரின்பத்திற்கு கேது என்றால் சிற்றின்பத்திற்கு ராகு. எல்லோருக்கும் வளைந்து கொடுக்கும் தன்மை புதன் என்றால் யாருக்கும் வளையாமல் நடுநிலையோடு பலன் தரும் சனி. இப்படி நவக்கிரக்கிரகங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையது தான். நன்மை தீமை இரண்டும் சேர்ந்து தான் வாழ்க்கை. வாழப் பழகிக் கொள்ளுங்கள். அனுபவங்கள் வேண்டாம் என்று முடிவு செய்தால் வாய்ப்புகளை இழக்க வேண்டி வரும்.

இயற்கையை மாற்ற முயலுவது முடியாத காரியம் மட்டுமல்ல கூடாத காரியமும் கூட. இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை அனுபவிக்க பழகிக் கொள்வோம். பிறகு ஏன் ஜோதிடம் தெரிந்து கொள்ள வேண்டும் ? ஜோதிடத்தால் என்ன பலன்?

தொடர்வோம்...





திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 12, 2015 10:30 pm

தொடருங்கள் , ரமேஷ் !
புரட்சிகரமான ஆரம்பம் .
ஜாதகத்தில் எனக்கு நம்பிக்கை இருந்தாலும் ,
பரிகாரத்தில் எனக்கு உடன்பாடு இல்லை .
ஆவலுடன் உள்ளேன் உங்கள் பதிவிற்கு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jan 13, 2015 12:46 am

அருமையான ஆரம்பம் தொடருங்கள் ரமேஷ். தொடர்ந்து வர காத்திருக்கிறோம்.



 நவக்கிரகங்களை வழிபடலாமா? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon நவக்கிரகங்களை வழிபடலாமா? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 நவக்கிரகங்களை வழிபடலாமா? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 13, 2015 1:00 am

நல்ல திரி ராஜ் புன்னகை......ஐயா சொல்வது போல எனக்கும், ஜாதகத்தில் எனக்கு நம்பிக்கை இருந்தாலும் ,
பரிகாரத்தில் எனக்கு உடன்பாடு இல்லை .........ஜோதிடம் கற்கவும் பிடிக்கும்............. ஆவலுடன் உள்ளேன் உங்கள் பதிவை படிக்க....தொடருங்கள்....வாழ்த்துகள் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
உங்களுக்கு தெரிந்திருக்கும், பொதுவாக வைஷ்ணவர்கள் நவகிரகத்தை சரணடையமாட்டா .......எல்லாமே 'பெருமாள்' தான் அவாளுக்கு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Jan 13, 2015 1:51 am

நவக்கிரகங்களை வழிபடலாமா?

என்ற இந்த கேள்விக்கு என்னுடைய பதிலையும் பதிவிடுகிறேன்.

நவக்கிரகங்கள் என்பன ஒரு கடிகாரத்தின் முட்கள் போன்றன.
சுற்றிக்கொண்டிருக்கும் இந்த நவ கிரகங்களும் எப்பொழுது ,எந்த இடத்தில், இருக்கின்றன என்பதை வைத்து எங்களுடைய விதியை கணித்துக் கொள்ளுகிறோம் அவ்வளவுதான்.
எங்களுடைய விதிக்கு இந்த நவக்கிரகங்கள் காரணம் இல்லை.
கடிகாரத்தின் முட்கள் சுற்றுவதால்தான் நேரம் ஓடுகிறது என்று சொல்லமுடியுமா?
ஓடும் நேரத்தை கடிகாரத்தின் முட்களை வைத்து கணித்துக்கொள்ளுகிறோம். அவ்வளவுதான்.

எங்களுடைய விதி நாம் செய்த வினைகளுக்கேற்ப கடவுளால் நிர்ணயிக்கப்பட்டது. இந்த விதியை கடவுளால் மட்டும்தான் மாற்றமுடியும்.

நவகிரகங்களும் அந்த கடவுளின் ஆணைக்கு பணிந்து நடப்பவர்களே. எனவே கவுளைத்தவிர யாரையும் வழிபட வேண்டிய அவசியம் இல்லை.




நேர்மையே பலம்
 நவக்கிரகங்களை வழிபடலாமா? 5no
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 13, 2015 6:54 pm

Krishnammaa wrote:
உங்களுக்கு தெரிந்திருக்கும், பொதுவாக வைஷ்ணவர்கள் நவகிரகத்தை சரணடையமாட்டா .......எல்லாமே 'பெருமாள்' தான் அவாளுக்கு புன்னகை
ஆம் . உலகறிந்த விஷயம் .
ஸ்மார்த்தர்கள் --வெங்கடாசலபதியை குலதெய்வமாக கொண்டாடுபவர்கள் உண்டு .
ஆனால் வைணவர்கள் , முருகனையோ / சிவனையோ குலதெய்வமாக கொண்டாடி பார்த்ததில்லை .
நீங்கள் அறிவீர்களா ?
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Jan 13, 2015 7:11 pm

தொடருங்கள் உங்கள் பதிவை..............

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 13, 2015 10:45 pm

T.N.Balasubramanian wrote:
Krishnammaa wrote:
உங்களுக்கு தெரிந்திருக்கும், பொதுவாக வைஷ்ணவர்கள் நவகிரகத்தை சரணடையமாட்டா .......எல்லாமே 'பெருமாள்' தான் அவாளுக்கு புன்னகை
ஆம் . உலகறிந்த விஷயம் .
ஸ்மார்த்தர்கள் --வெங்கடாசலபதியை குலதெய்வமாக கொண்டாடுபவர்கள் உண்டு .
ஆனால் வைணவர்கள் , முருகனையோ / சிவனையோ குலதெய்வமாக கொண்டாடி பார்த்ததில்லை .
நீங்கள் அறிவீர்களா ?
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1115083

இல்லை ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 14, 2015 7:35 am

எனக்கு ஜோதிடம் அவ்வளவாக தெரியாது..!
-
ஒரு கணவன் - மனைவிக்குள் தகராறு...
உச்சகட்டமாக மனைவி கணவன் மீது காறி
உமிழ்ந்து விட்டாள்...
-
அந்த வீட்டுக்கு நான் போயிருந்த போது
அவர்களை ஒன்று சேர்த்து வைக்க ஒரு
நாடகமாடினேன்...!
-
உங்களுக்குள் ஏன் இப்படி சண்டைவருகிறது என
ஜோசியரிடம் கேட்டேன்...கிரக வாட்டம் சரியில்லை...
கணவன் மனைவி இருவரும் சேர்ந்து குல தெய்வம்
கோயிலுக்கு போய் விட்டு வர வேண்டும் என்றார்...
இரண்டு வாரங்களுக்குப் பிறகு சுப கிரகங்கள்
பார்வை வருவதால், வாழ்வில் சாந்தமும், மகிழ்ச்சியும்
நிலவும் என்றார்'' என்று கூறினேன்..
-
அவர்களும் என் கருத்தை ஏற்று ...கோயிலுக்கு போய் வந்தனர்..
-

பின்னர் மனமொத்த தம்பதியாக வாழ்ந்தனர்...
-
ஆக கிரகங்கள் நல்லதே செய்யும்...(நாம் அணுகும் முறையில்)

-

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Jan 14, 2015 12:07 pm

என் கருத்து என்னவெனில்
கடவுள் என்கிற சக்தி ஒன்று நம்மை இயக்குகிறது....
பொதுவாக கடவுள் வழிபாடு என்பது இன்றியமையாதது....
இதில் எந்த வகையான கடவுளாக இருந்தால் என்ன?





கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

 நவக்கிரகங்களை வழிபடலாமா? W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக