Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதை தேவை - புகைப்படத்திற்கு...!
+2
முனைவர் ம.ரமேஷ்
ayyasamy ram
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
Re: கவிதை தேவை - புகைப்படத்திற்கு...!
தேவதைகள் ஆடும் ஆட்டத்தில்
வண்ணம் அணிகிறது
கண்கள்
வண்ணம் அணிகிறது
கண்கள்
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கவிதை தேவை - புகைப்படத்திற்கு...!
அருமை அருமை....
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: கவிதை தேவை - புகைப்படத்திற்கு...!
தேவதைகள் விளையாடும் ஆட்டம்
நம் நெஞ்சில் ஆயிரம் வண்ணங்கள் காட்டும்....
வண்ணத்தை கொட்டி ஆடுகிறார்கள்
நம் நெஞ்சத்தை வாட்டி வதைக்கிறார்கள் .....
அழகு தேவதை அருகே
ஆண்மகன் நிற்க
விழாகோலம் காண்கிறது இருவர் மனம்...
நம் நெஞ்சில் ஆயிரம் வண்ணங்கள் காட்டும்....
வண்ணத்தை கொட்டி ஆடுகிறார்கள்
நம் நெஞ்சத்தை வாட்டி வதைக்கிறார்கள் .....
அழகு தேவதை அருகே
ஆண்மகன் நிற்க
விழாகோலம் காண்கிறது இருவர் மனம்...
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: கவிதை தேவை - புகைப்படத்திற்கு...!
ராதே ஷ்யாம் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கவிதை தேவை - புகைப்படத்திற்கு...!
மேற்கோள் செய்த பதிவு: 1114825ayyasamy ram wrote:
வண்ணக்கலவை உடையுடுத்தி
எந்தன் கவலை போக்க வந்தவளே !
உந்தன் வர்ணஜால உடையும் ,
நிந்திக்கப்படுமே பீச்சாங்குழல்
பீச்சிடும் வண்ணநீர்கலவையால்!!
நீலவண்ணக் கண்ணன்
மோகம் மிகக்கொண்டு
ஓடி விளையாடும் ,
ஹோலி விளையாட்டில் ,
வேலிப்போடா
கேலி மிகவும் உண்டே ,
பார்த்து மகிழ ,
பாவி மகனுக்கு பங்கில்லையே!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: கவிதை தேவை - புகைப்படத்திற்கு...!
இறைந்திருக்கும் நிறங்கள் பலவானாலும்
நிறைந்திருக்கும் வண்ணம் நீலமே!!
உள்ளே
மறைந்திருக்கும் எண்ணம் பலவானாலும்
அறைந்துரைக்கும் உடனே காலமே!!!
பிருந்தா வனத்தில் ஆடினாய் ஹோலி ராதையோடு அன்று
அறிந்தே அணிந்தாய் சூடியது மாலையை
கோதையே என்று
கரைந்தே விளிக்கிறேன் கார்மேக வண்ணா
பா-தையில் இன்று
விரைந்தே வந்தெனக்கு கண் குளிர காட்சி
யா - வாய்நீ என்று ?
நிறைந்திருக்கும் வண்ணம் நீலமே!!
உள்ளே
மறைந்திருக்கும் எண்ணம் பலவானாலும்
அறைந்துரைக்கும் உடனே காலமே!!!
பிருந்தா வனத்தில் ஆடினாய் ஹோலி ராதையோடு அன்று
அறிந்தே அணிந்தாய் சூடியது மாலையை
கோதையே என்று
கரைந்தே விளிக்கிறேன் கார்மேக வண்ணா
பா-தையில் இன்று
விரைந்தே வந்தெனக்கு கண் குளிர காட்சி
யா - வாய்நீ என்று ?
anirudh- பண்பாளர்
- பதிவுகள் : 110
இணைந்தது : 23/02/2014
Re: கவிதை தேவை - புகைப்படத்திற்கு...!
ராம் அண்ணா !
படத்திற்கு வசனம் கேட்கும் நாட்டாமை ,
வசனத்திற்கு விமரிசனம் தருவது போல்
படத்திற்கு கவிதை கேட்கும் நீங்கள் ,
கவிதையின் தாக்கத்தை
உங்களின் கருத்தால் கூறலாமே !
ரமணியன்
படத்திற்கு வசனம் கேட்கும் நாட்டாமை ,
வசனத்திற்கு விமரிசனம் தருவது போல்
படத்திற்கு கவிதை கேட்கும் நீங்கள் ,
கவிதையின் தாக்கத்தை
உங்களின் கருத்தால் கூறலாமே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: கவிதை தேவை - புகைப்படத்திற்கு...!
anirudh wrote:இறைந்திருக்கும் நிறங்கள் பலவானாலும்
நிறைந்திருக்கும் வண்ணம் நீலமே!!
உள்ளே
மறைந்திருக்கும் எண்ணம் பலவானாலும்
அறைந்துரைக்கும் உடனே காலமே!!!
பிருந்தா வனத்தில் ஆடினாய் ஹோலி ராதையோடு அன்று
அறிந்தே அணிந்தாய் சூடியது மாலையை
கோதையே என்று
கரைந்தே விளிக்கிறேன் கார்மேக வண்ணா
பா-தையில் இன்று
விரைந்தே வந்தெனக்கு கண் குளிர காட்சி
யா - வாய்நீ என்று ?
சூப்பர் அனிருத்........ரொம்ப அருமை .................வி.பொ.பா.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கவிதை தேவை - புகைப்படத்திற்கு...!
மேற்கோள் செய்த பதிவு: 1114926T.N.Balasubramanian wrote:ராம் அண்ணா !
படத்திற்கு வசனம் கேட்கும் நாட்டாமை ,
வசனத்திற்கு விமரிசனம் தருவது போல்
படத்திற்கு கவிதை கேட்கும் நீங்கள் ,
கவிதையின் தாக்கத்தை
உங்களின் கருத்தால் கூறலாமே !
ரமணியன்
-
படத்திற்கு அனைவரின் கவிதைகளும் சுவை சேர்த்தன...
-
நீல வண்ணக் கண்ணனின் புகழைப் பாட
வாய் மணக்கும்..!
-
சரி, அந்த கண்ணனுக்கு மிகவும் பிடித்த நிறம் வயலட்...
அதை உணர்த்தும் ஓவியரின் கைவண்ணம்...
-
இந்த ஹோலி விளையாட்டில் தனக்கொரு
பங்கில்லையே என ரமணியன் வருந்த வேண்டாம்..!!
-
பார்த்தாலே (ஆன்மீக) பசி தீரும், ...
-
-
Page 1 of 2 • 1, 2
Similar topics
» புகைப்படத்திற்கு கவிதை தேவை...!
» இந்த புகைப்படத்திற்கு விளக்கம் தேவை :-))
» புகைப்படத்திற்கு கவிதை
» தேவை - கவிதை
» கவிதை நூற்கள் தேவை
» இந்த புகைப்படத்திற்கு விளக்கம் தேவை :-))
» புகைப்படத்திற்கு கவிதை
» தேவை - கவிதை
» கவிதை நூற்கள் தேவை
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|