புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எலி  - விமர்சனம் Poll_c10எலி  - விமர்சனம் Poll_m10எலி  - விமர்சனம் Poll_c10 
5 Posts - 63%
heezulia
எலி  - விமர்சனம் Poll_c10எலி  - விமர்சனம் Poll_m10எலி  - விமர்சனம் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
எலி  - விமர்சனம் Poll_c10எலி  - விமர்சனம் Poll_m10எலி  - விமர்சனம் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எலி - விமர்சனம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 23, 2015 12:06 am


1960களில் மெட்ராஸ் (தற்போது சென்னை) நகரில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்புதான் எலி.

சிகரெட் புகைப்பதற்கு அரசாங்கம் தடை விதிக்கிறது. ஆனால், நட்சத்திர ஓட்டல் நடத்தி வரும் வில்லன் பிரதீப் ராவத், சமூக விரோதமாக சிகரெட்டை இறக்குமதி செய்து அதை விற்று வருகிறார். இவரை கையும் களவுமாக பிடிக்க போலீஸ் போடும் திட்டங்கள் அனைத்தும் எப்படியோ லீக் ஆகிவிடுகின்றன.

பிரதீப்பின் கூட்டாளி ஒருவன் போலீசில் உளவாளியாக இருந்து கொண்டு தகவல்களை கூறி வருவதை அறிந்த போலீஸ், பதிலுக்கு பிரதீப்பின் கூட்டத்திலும் போலீஸ் உளவாளியை அனுப்ப திட்டமிடுகிறது.

இது ஒருபுறமிருக்க, போலீஸ் வேலையில் சேர முடியாத விரக்தியில் திருட்டுத்தனம் செய்து வரும் வடிவேலு, போலீசுக்கும் டிமிக்கி கொடுத்து வருகிறார். ஒருநாள் இவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்தும் போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவி தப்பிக்கிறார். போலீசுக்கே தண்ணி காட்டிய இவன்தான் பிரதீப் ராவத் கூட்டத்தில் உளவாளியாக இருக்க சரியான ஆள் என்று கருதி வடிவேலுவை தேடிப்பிடிக்கின்றனர். ராவத்தை பிடிக்க உதவி செய்வதற்கு கைமாறாக வடிவேலு மீது உள்ள 650 கேஸ்களையும் பைசல் செய்துவிடுவதாகவும் கூடவே போலீஸ் வேலை தருவதாகவும் கூறி, அவரை ராவத் கூட்டத்தில் சேர்த்து விடுகின்றனர்.

போலீஸ் போட்ட திட்டப்படி வடிவேலு தனது வேலையை செய்து முடித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

தெனாலிராமனில் விட்டதை எலியில் பிடித்து விடலாம் என்று நம்பி நடித்திருக்கிறார் வடிவேலு. ஆனால் இதிலும் சற்று ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. படம் தொடங்கும் போது வடிவேலுவை பார்த்தவுடன் வரும் சிரிப்பு, போகப்போக குறைகிறது. திரையில் தோன்றினாலே சிரிப்பதற்குத் தயாராக இருக்கும் ரசிகர்களை வடிவேலு இப்படத்தில் ஏமாற்றியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

நாயகியாக நடித்திருக்கும் சதாவுக்கு வாய்ப்புகள் குறைவு. பாடல் காட்சிகள் உள்ளிட்ட ஒருசில காட்சிகளில் மட்டுமே வந்து செல்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையில் தோன்றி ரசிகர்களை மகிழ்வித்திருக்கிறார்.

வில்லனாக வரும் பிரதீப் ராவத் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். தெனாலிராமன் படத்தில் தடுமாறிய இயக்குனர் யுவராஜ், எலி படத்திலும் தடுமாறியிருக்கிறார். நகைச்சுவை ஜாம்பவான் வடிவேலுவை வைத்துக் கொண்டு சரியாக கையாள தெரியவில்லையோ என்று எண்ணத்தோன்றுகிறது. படம் முழுவதும் காமெடி காட்சிகள் இருந்தாலும் அதில், சில காட்சிகளே ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன.

வித்யாசாகர் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக உள்ளன. குறிப்பாக இந்தி பாடலில் வடிவேலு-சதா ஜோடியின் டூயட் பாடல் சபாஷ் பெறுகிறது. பால் லிவிங்ஸ்டனின் கேமரா 1960களில் உள்ள சென்னையை அழகாக பதிவு செய்திருக்கிறது.

மொத்தத்தில் ‘எலி’ சேட்டை கம்மி.

மாலைமலர்




எலி  - விமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 23, 2015 10:42 am

நல்லா இல்லையா? இங்க பக்கத்து தியேட்டர்ல இந்த படம் ஓடுது பாக்கலாம்னு நெனச்சேன்! சோகம்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 23, 2015 3:15 pm

சதாவுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தால்
படம் நல்லா ஓடியிருக்குமோ...?
-
எலி  - விமர்சனம் PNy3nKKlQ6WM6tMVXQ0m+eli1-6

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 23, 2015 3:26 pm

சுமாரா ஓடுனா கூட போதும் , நகைச்சுவை ஜாம்பவான் வடிவேலுக்கு இப்ப ஒரு நல்ல பிரேக் தேவை.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 23, 2015 5:25 pm

சரவணன் wrote:நல்லா இல்லையா? இங்க பக்கத்து தியேட்டர்ல இந்த படம் ஓடுது பாக்கலாம்னு நெனச்சேன்! சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1147137

நல்லா இல்லாதது போலத்தான் இருக்கு சரவணன்..............கொஞ்ச நேரம் onine இல் பார்த்தோம்.முடியலை சோகம் ............. ஊத்திக்கிச்சு என்றே நினைக்கிறேன் ..............புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 23, 2015 5:38 pm

நல்லது.
பேசாம இவர் நகைச்சுவை பாத்திரத்திலேயே நடித்திருக்கலாம்...இவருக்கு ஏன் இந்த வேலை...



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 23, 2015 5:42 pm

சரவணன் wrote:நல்லது.
பேசாம இவர் நகைச்சுவை பாத்திரத்திலேயே நடித்திருக்கலாம்...இவருக்கு ஏன் இந்த வேலை...
மேற்கோள் செய்த பதிவு: 1147331

எங்க அப்பா சொல்வார்," நகைச்சுவை நடிகர்கள் அதை மட்டுமே செய்யணும் அவருக்கு ஹீரோ ஆசை வந்து நடித்தால் படம் வெற்றி பெறுவது ரொம்ப கஷ்டம்" என்று சோகம்....."சந்திர பாபு கூட தோத்திருக்கார்" என்று சொல்வார் புன்னகை
.
.
மேலும் , ஊறுகாயை மொத்தமாய் saappida mudiyumaa enna? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 23, 2015 5:45 pm

ஆமாம் உண்மை தான்.
ஓரிரு படங்கள் நடிக்கலாம். அப்படியே மீண்டும் பழைய ரூட்டுகே வந்திட வேண்டியதுதானே?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக