புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 1:01 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:57 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இறைவன் திருவிளையாடல்...!! - Mano Red Poll_c10இறைவன் திருவிளையாடல்...!! - Mano Red Poll_m10இறைவன் திருவிளையாடல்...!! - Mano Red Poll_c10 
10 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவன் திருவிளையாடல்...!! - Mano Red Poll_c10இறைவன் திருவிளையாடல்...!! - Mano Red Poll_m10இறைவன் திருவிளையாடல்...!! - Mano Red Poll_c10 
437 Posts - 55%
heezulia
இறைவன் திருவிளையாடல்...!! - Mano Red Poll_c10இறைவன் திருவிளையாடல்...!! - Mano Red Poll_m10இறைவன் திருவிளையாடல்...!! - Mano Red Poll_c10 
293 Posts - 37%
mohamed nizamudeen
இறைவன் திருவிளையாடல்...!! - Mano Red Poll_c10இறைவன் திருவிளையாடல்...!! - Mano Red Poll_m10இறைவன் திருவிளையாடல்...!! - Mano Red Poll_c10 
25 Posts - 3%
prajai
இறைவன் திருவிளையாடல்...!! - Mano Red Poll_c10இறைவன் திருவிளையாடல்...!! - Mano Red Poll_m10இறைவன் திருவிளையாடல்...!! - Mano Red Poll_c10 
11 Posts - 1%
T.N.Balasubramanian
இறைவன் திருவிளையாடல்...!! - Mano Red Poll_c10இறைவன் திருவிளையாடல்...!! - Mano Red Poll_m10இறைவன் திருவிளையாடல்...!! - Mano Red Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
இறைவன் திருவிளையாடல்...!! - Mano Red Poll_c10இறைவன் திருவிளையாடல்...!! - Mano Red Poll_m10இறைவன் திருவிளையாடல்...!! - Mano Red Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
இறைவன் திருவிளையாடல்...!! - Mano Red Poll_c10இறைவன் திருவிளையாடல்...!! - Mano Red Poll_m10இறைவன் திருவிளையாடல்...!! - Mano Red Poll_c10 
4 Posts - 1%
mini
இறைவன் திருவிளையாடல்...!! - Mano Red Poll_c10இறைவன் திருவிளையாடல்...!! - Mano Red Poll_m10இறைவன் திருவிளையாடல்...!! - Mano Red Poll_c10 
4 Posts - 1%
vista
இறைவன் திருவிளையாடல்...!! - Mano Red Poll_c10இறைவன் திருவிளையாடல்...!! - Mano Red Poll_m10இறைவன் திருவிளையாடல்...!! - Mano Red Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
இறைவன் திருவிளையாடல்...!! - Mano Red Poll_c10இறைவன் திருவிளையாடல்...!! - Mano Red Poll_m10இறைவன் திருவிளையாடல்...!! - Mano Red Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவன் திருவிளையாடல்...!! - Mano Red


   
   
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Thu Jan 08, 2015 8:07 am

பரபரப்பான நகரம் அது,
காட்டும் வரை
பல்லை காட்டிவிட்டு
விளக்கு அணைக்கும் நேரம்
வாய் மூடத் துவங்கியதில்
ஓசை அடக்கியது..!!

மூடப்படும்
ஒரு ரயில் நிலையத்தின்
ஆளற்ற படிக்கட்டில்,
இனிமேல் கையாளாகதவரென
மகன்களால் ஒதுக்கப்பட்ட,
கையில்லாத ஒருவர்
தன்னம்பிக்கையுடன்
காசை எண்ணிக் கொண்டிருந்தார்..,!!

வசதியான வீட்டிலிருந்து
விரட்டப்பட்டிருக்கும் போல,
தயங்கித் தயங்கி
தண்டவாளங்களில்
சிதறிக்கிடந்த சிதறல்களை
முகர்ந்து பார்த்து
முகம் சுழித்து முடியாமல்
நகர்ந்தது அந்த வெளிநாட்டு நாய்...!!

வீட்டை விட்டு
திருட்டுத் தனமாக ஓடி
வந்திருக்க வேண்டும் அவன்,
வினோதமாய் அவனை
வேடிக்கை பார்க்கக்கூட
ஆள் யாரும் அங்கில்லை,
துயரத்தை பகிர வழியின்றி
துவண்டு நின்று
கண்ணீரில் தன்னை
தணித்துக் கொண்டிருந்தான்..!!

இதற்கு மேலும்
யாரும் வாங்க போவதில்லை,
காய்ந்தாலும் பரவாயில்லை,
விற்காத பழச் சுமையை
யாருக்காகவோ நாளை வரை
சுமந்து கடக்க
தயாராகிவிட்டாள் பழக்காரி..!!

அங்கு
காசை எண்ணியவருக்கு
பணக்கார நாயைத் தெரியாது,
ஓடி வந்த அவன் கவலை
பழக்காரிக்கு புரியாது..!!
சத்தியமாக நாயால்
பழம் வாங்கவும் முடியாது.. !!
யாருக்காகவும் பயன்படாத
தருணம் தான் அது...!!

இதுவும் அவன் திருவிளையாடலில்
ஒரு விளையாடல் தானோ...??
இறைவனின் இயந்திரம் பழுதாகி
இவர்களை வைத்து
தன் தவறை திருத்துகிறான் போல
என்றெண்ணியபடி
பயணச்சீட்டை கிழித்து விட்டு
நடந்து செல்கிறேன் நான்.. !!



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக