Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!by ayyasamy ram Today at 18:19
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய நியூட்ரினோ வானாய்வகம் India-based Neutrino Observatory
Page 1 of 1
இந்திய நியூட்ரினோ வானாய்வகம் India-based Neutrino Observatory
இந்திய நியூட்ரினோ வானாய்வகம் India-based Neutrino Observatory
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய நியூட்ரினோ வானாய்வகம் (India-based Neutrino Observatory, INO) என்பது இந்தியாவின் தெற்கே தமிழ்நாட்டில் அமைக்கப்படவிருக்கும் துகள் இயற்பியல் ஆய்வு மையம் ஆகும். இங்கு முக்கியமாக வளிமண்டல நியூட்ரினோக்கள் பற்றிய ஆய்வுகள் நடைபெறும். தேனி மாவட்டத்தில் போடிநாயக்கனூர் குன்றுகளின் அடிவாரத்தில் 1300 மீட்டர் ஆழக் குகையில் 1359 கோடி உரூபாய் செலவில் இது அமைக்கப்படவிருக்கிறது. இந்தியாவில் நிறுவப்படும் துகள் இயற்பியல் திட்டங்களில் மிகப் பெரியதாக இது இருக்கும்.[1] இத்திட்டம் 2015 ஆம் ஆண்டில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவிலும் உருசியாவிலும் மட்டுமே இப்போது இப்படிப்பட்ட ஆய்வுகூடங்கள் உள்ளன. 1.9 கி.மீ. நீளமுள்ள குகை அமைக்கப்படவுள்ளது. மற்றும் சிறு குகைகளும் அமைக்கப்படும். இவை யாவும் நியூட்றினோ ஆய்வுகளுக்காகப் பயன்படும். 50,000 டன் நிறையுடைய காந்தமாக்கப்பட்ட இரும்பு கலோரிமீட்டர் நியூட்றினோக்களை கண்டு கொள்ளப் பயன்படும். இத்திட்டம் நிறைவடையும் பட்சத்தில், சுவிட்சர்லாந்தில் உள்ள ஐரோப்பிய அணு ஆய்வு நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள 12,500 டன் எடையுள்ள காந்தத்தை விட நான்கு மடங்கு பெரியதாக இருக்கும்.[2][3] [4]
வரலாறு
இந்தியாவில் நியூட்ரினோ கூர்நோக்கு ஆய்வகம் ஒன்றை நிறுவும் திட்டம் 1989இலேயே தீட்டப்பட்டது. அன்றுமுதல் இது பலமுறை விவாதிக்கப்பட்டுள்ளது. சனவரி 2000இல் சென்னையில் கூடிய துகள் இயற்பியல் நனவு அனுபவ இயல் பயிலரங்கின் (WHEPP-6) நியூட்ரினோ இயற்பியல் மற்றும் அண்டவியல் ஆய்வுக்குழுவின் முதல் சந்திப்பில் இது விவாதிக்கப்பட்டது; அப்போது நியூட்ரினோ கருத்துக்களை ஒருங்கிணைத்து மிகவும் விரிவான திட்டத்தை வரையறுக்க தீர்மானிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கொல்கத்தாவிலுள்ள அணுக்கரு இயற்பியலுக்கான சாஃகா நிறுவனத்தில் ஆகத்து 2000இல் நியூட்ரினோ இயற்பியல் அறிவியலாளர்கள் குழுவில் நிகழ்வாய்ப்புகள் குறித்து உரையாடப்பட்டது. நியூட்ரினோ 2001 சந்திப்பு சென்னையிலுள்ள கணித அறிவியல் கழகத்தில் பெப்ரவரி 2001இல் நடந்தது; இங்கு இந்தியாவில் நியூட்ரினோ ஆய்வகத்தை அமைக்க ஒருங்கிணைப்பு செயல்முறைகள் நிறுவப்பட்டன. இத்தகைய ஒருங்கிணைப்பு முயற்சி முறையாக செப்டம்பர் 6,7 தேதிகளில் மும்பையிலுள்ள டாடா அடிப்படை ஆய்விற்கான கழகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நியூட்ரினோ உணர்கருவிகள் மற்றும் இலத்திரனியலில் உள்ளத் தேர்வுகள், இயற்பியல் நோக்கங்கள், உருவகப்படுத்துதல் மற்றும் அமைவிட ஆய்வு ஒவ்வொன்றிற்கும் தனித்தனி துணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன.
2002இல் இந்தியாவில் நியூட்ரினோ ஆய்வகத்தை நிறுவும் இலக்கை விரிவாக விவரிக்கும் ஆவணம் ஒன்று தயாரிக்கப்பட்டு அணு சக்தித்துறைக்கு (DAE) வழங்கப்பட்டது. இதில் இயற்பியல் இலக்குகள், உணர்கருவிகளுக்கான விருப்பத்தேர்வுகள் விவரிக்கப்பட்டிருந்தன. இதனைத் தொடர்ந்து இந்த திட்டம் விரைவு பெற்றது.
நன்றி wiki
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய நியூட்ரினோ வானாய்வகம் (India-based Neutrino Observatory, INO) என்பது இந்தியாவின் தெற்கே தமிழ்நாட்டில் அமைக்கப்படவிருக்கும் துகள் இயற்பியல் ஆய்வு மையம் ஆகும். இங்கு முக்கியமாக வளிமண்டல நியூட்ரினோக்கள் பற்றிய ஆய்வுகள் நடைபெறும். தேனி மாவட்டத்தில் போடிநாயக்கனூர் குன்றுகளின் அடிவாரத்தில் 1300 மீட்டர் ஆழக் குகையில் 1359 கோடி உரூபாய் செலவில் இது அமைக்கப்படவிருக்கிறது. இந்தியாவில் நிறுவப்படும் துகள் இயற்பியல் திட்டங்களில் மிகப் பெரியதாக இது இருக்கும்.[1] இத்திட்டம் 2015 ஆம் ஆண்டில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவிலும் உருசியாவிலும் மட்டுமே இப்போது இப்படிப்பட்ட ஆய்வுகூடங்கள் உள்ளன. 1.9 கி.மீ. நீளமுள்ள குகை அமைக்கப்படவுள்ளது. மற்றும் சிறு குகைகளும் அமைக்கப்படும். இவை யாவும் நியூட்றினோ ஆய்வுகளுக்காகப் பயன்படும். 50,000 டன் நிறையுடைய காந்தமாக்கப்பட்ட இரும்பு கலோரிமீட்டர் நியூட்றினோக்களை கண்டு கொள்ளப் பயன்படும். இத்திட்டம் நிறைவடையும் பட்சத்தில், சுவிட்சர்லாந்தில் உள்ள ஐரோப்பிய அணு ஆய்வு நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள 12,500 டன் எடையுள்ள காந்தத்தை விட நான்கு மடங்கு பெரியதாக இருக்கும்.[2][3] [4]
வரலாறு
இந்தியாவில் நியூட்ரினோ கூர்நோக்கு ஆய்வகம் ஒன்றை நிறுவும் திட்டம் 1989இலேயே தீட்டப்பட்டது. அன்றுமுதல் இது பலமுறை விவாதிக்கப்பட்டுள்ளது. சனவரி 2000இல் சென்னையில் கூடிய துகள் இயற்பியல் நனவு அனுபவ இயல் பயிலரங்கின் (WHEPP-6) நியூட்ரினோ இயற்பியல் மற்றும் அண்டவியல் ஆய்வுக்குழுவின் முதல் சந்திப்பில் இது விவாதிக்கப்பட்டது; அப்போது நியூட்ரினோ கருத்துக்களை ஒருங்கிணைத்து மிகவும் விரிவான திட்டத்தை வரையறுக்க தீர்மானிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கொல்கத்தாவிலுள்ள அணுக்கரு இயற்பியலுக்கான சாஃகா நிறுவனத்தில் ஆகத்து 2000இல் நியூட்ரினோ இயற்பியல் அறிவியலாளர்கள் குழுவில் நிகழ்வாய்ப்புகள் குறித்து உரையாடப்பட்டது. நியூட்ரினோ 2001 சந்திப்பு சென்னையிலுள்ள கணித அறிவியல் கழகத்தில் பெப்ரவரி 2001இல் நடந்தது; இங்கு இந்தியாவில் நியூட்ரினோ ஆய்வகத்தை அமைக்க ஒருங்கிணைப்பு செயல்முறைகள் நிறுவப்பட்டன. இத்தகைய ஒருங்கிணைப்பு முயற்சி முறையாக செப்டம்பர் 6,7 தேதிகளில் மும்பையிலுள்ள டாடா அடிப்படை ஆய்விற்கான கழகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நியூட்ரினோ உணர்கருவிகள் மற்றும் இலத்திரனியலில் உள்ளத் தேர்வுகள், இயற்பியல் நோக்கங்கள், உருவகப்படுத்துதல் மற்றும் அமைவிட ஆய்வு ஒவ்வொன்றிற்கும் தனித்தனி துணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன.
2002இல் இந்தியாவில் நியூட்ரினோ ஆய்வகத்தை நிறுவும் இலக்கை விரிவாக விவரிக்கும் ஆவணம் ஒன்று தயாரிக்கப்பட்டு அணு சக்தித்துறைக்கு (DAE) வழங்கப்பட்டது. இதில் இயற்பியல் இலக்குகள், உணர்கருவிகளுக்கான விருப்பத்தேர்வுகள் விவரிக்கப்பட்டிருந்தன. இதனைத் தொடர்ந்து இந்த திட்டம் விரைவு பெற்றது.
நன்றி wiki
Re: இந்திய நியூட்ரினோ வானாய்வகம் India-based Neutrino Observatory
புதிய தலைமுறை தொலைகாட்சியில் ஒளிபரப்பபட்ட ஒரு விவாதம்
Re: இந்திய நியூட்ரினோ வானாய்வகம் India-based Neutrino Observatory
மீத்தேன் பதிவில் , ரமணீயன் ஐயா சொன்ன போதே இது பற்றி படிக்கக் வேண்டும் என்று நினைத்தேன்.
இந்த காணொளியையும் முழுவதுமாக பார்க்க முடியவில்லை , சிறிது நேரம் கழித்து பார்க்க வேண்டும்
இந்த காணொளியையும் முழுவதுமாக பார்க்க முடியவில்லை , சிறிது நேரம் கழித்து பார்க்க வேண்டும்
Similar topics
» excel based software
» Web Application Design Handbook: Best Practices for Web-Based Software
» நியூட்ரினோ என்னும் புதிரான துகள்
» வேண்டாம் நியூட்ரினோ ஆய்வு மையம் !
» நியூட்ரினோ (neutrinos) என்றால் என்ன?
» Web Application Design Handbook: Best Practices for Web-Based Software
» நியூட்ரினோ என்னும் புதிரான துகள்
» வேண்டாம் நியூட்ரினோ ஆய்வு மையம் !
» நியூட்ரினோ (neutrinos) என்றால் என்ன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|