புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
கற்பையே இழந்திருக்கலாம்!
அவன்
விரலும் பார்வையும்கூட
என்மேல் தவறாகப் பட்டிருக்காது!
காதலில் தோற்ற
கட்டியவன் சந்தேகப் படுகின்றான்
என்னவெல்லாமோ செய்திருப்போமோவென்று.
இதற்கு நான்
அவனிடம்
கற்பையே இழந்திருக்கலாம்!
கற்பையே இழந்திருக்கலாம்!
அவன்
விரலும் பார்வையும்கூட
என்மேல் தவறாகப் பட்டிருக்காது!
காதலில் தோற்ற
கட்டியவன் சந்தேகப் படுகின்றான்
என்னவெல்லாமோ செய்திருப்போமோவென்று.
இதற்கு நான்
அவனிடம்
கற்பையே இழந்திருக்கலாம்!
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
கைபேசியும் பெண்பேசியும்...
ஏய்… பொண்ண கவனி டீ…
எப்பப் பாத்தாலும்
செல்லுல பேசிக்கிட்டேயிருக்கா…
அப்படி
யார்கூடதான் பேசுவாளோ?
யார்கூட இருக்கும்… லவ்வர்கூடதான் …
விடுங்க…
நம்ம காலத்துலதான்
செல்போன் இல்லையே!
ஏய்… பொண்ண கவனி டீ…
எப்பப் பாத்தாலும்
செல்லுல பேசிக்கிட்டேயிருக்கா…
அப்படி
யார்கூடதான் பேசுவாளோ?
யார்கூட இருக்கும்… லவ்வர்கூடதான் …
விடுங்க…
நம்ம காலத்துலதான்
செல்போன் இல்லையே!
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
ஆடை (ஆ)பாசம்
அவனுக்காக
அலங்கரித்துக்கொண்டுச் செல்லும்
இந்த ஆடையை
என்னைக் கடந்துச் செல்லும் பெண்களே
என்னை
என்னவென்று
நினைத்திருப்பார்களோ தெரியவில்லை.
அவனுக்காக
அலங்கரித்துக்கொண்டுச் செல்லும்
இந்த ஆடையை
என்னைக் கடந்துச் செல்லும் பெண்களே
என்னை
என்னவென்று
நினைத்திருப்பார்களோ தெரியவில்லை.
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
இரண்டாம் முறையாக
கற்பிழந்துதான் போனேன்!
காதலின் மயக்கம்
காமத்தில் முடிய
கருக்கலைப்புற்று…
திருணமத்திற்குப்
பிறிதொரு நாளிலும்
இதுவே கடைசியென்று
அவனாலேயே மிரட்டப்பட்டபோது
இரண்டாம் முறையாக
கற்பிழந்துதான் போனேன்!
சாவுவதற்குத் துணிவின்றியும்
பிரச்சினையைச் சொன்னால்
குடும்ப மானமும்போய்
விவாகரத்தும் நடக்குமென்பதால்!
கற்பிழந்துதான் போனேன்!
காதலின் மயக்கம்
காமத்தில் முடிய
கருக்கலைப்புற்று…
திருணமத்திற்குப்
பிறிதொரு நாளிலும்
இதுவே கடைசியென்று
அவனாலேயே மிரட்டப்பட்டபோது
இரண்டாம் முறையாக
கற்பிழந்துதான் போனேன்!
சாவுவதற்குத் துணிவின்றியும்
பிரச்சினையைச் சொன்னால்
குடும்ப மானமும்போய்
விவாகரத்தும் நடக்குமென்பதால்!
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
அணைத்தல் நிமிர்த்தம்
பயணமொன்றில்
பாலியல் தொல்லையை
பொருத்துக்கொண்டு
நிறுத்தமொன்றில் இறங்கியவள்
அறைகுறை வெளிச்சத்தில்
பத்து பதினைந்து
ஆண்களும் பெண்களும்
அறைகுறை ஆடைகளுடனும்
கையில் மது பாட்டில்களுடனும்
இருந்தவர்களோடு சேர்ந்து
மாறி மாறி அணைத்து
நடனமாடி மகிழத் துவங்கினாள்
பயணமொன்றில்
பாலியல் தொல்லையை
பொருத்துக்கொண்டு
நிறுத்தமொன்றில் இறங்கியவள்
அறைகுறை வெளிச்சத்தில்
பத்து பதினைந்து
ஆண்களும் பெண்களும்
அறைகுறை ஆடைகளுடனும்
கையில் மது பாட்டில்களுடனும்
இருந்தவர்களோடு சேர்ந்து
மாறி மாறி அணைத்து
நடனமாடி மகிழத் துவங்கினாள்
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
ஆணுக்குப் பெண் சமம் அல்ல!
கிளி பறந்துவிட்டால்
ஒரு கிளி வாங்கிக்கொள்ள முடிகிறது.
ஒரு நாய் இறந்துவிட்டால்
வேறொரு நாயை வாங்கிக்கொள்ள முடிகிறது.
ஒரு பொருள் உடைந்துவிட்டால்
வேறொரு பொருள்…
இப்படியான வரிசையில் நீள்கிறது…
மனைவி இறந்துவிட்டால்
இன்னொரு மனைவியை
எளிதாக மணம் முடிந்துக்கொள்ள
ஓர் ஆணுக்கு!
பெண்ணுக்கு?
கிளி பறந்துவிட்டால்
ஒரு கிளி வாங்கிக்கொள்ள முடிகிறது.
ஒரு நாய் இறந்துவிட்டால்
வேறொரு நாயை வாங்கிக்கொள்ள முடிகிறது.
ஒரு பொருள் உடைந்துவிட்டால்
வேறொரு பொருள்…
இப்படியான வரிசையில் நீள்கிறது…
மனைவி இறந்துவிட்டால்
இன்னொரு மனைவியை
எளிதாக மணம் முடிந்துக்கொள்ள
ஓர் ஆணுக்கு!
பெண்ணுக்கு?
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எல்லாமே அருமையாக இருக்கு ரமேஷ் ...................ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செதுக்கின சிற்பம் போல இருக்கு...
.
.
.
//மனைவி இறந்துவிட்டால்
இன்னொரு மனைவியை
எளிதாக மணம் முடிந்துக்கொள்ள
ஓர் ஆணுக்கு!
பெண்ணுக்கு?//
மறுமணம் செய்து கொள்ள சில ஆண்களுக்கு கூட மனம் வராதே ரமேஷ்!
அனைத்துக்கும் வி.பொ.பா ..............
.
.
.
//மனைவி இறந்துவிட்டால்
இன்னொரு மனைவியை
எளிதாக மணம் முடிந்துக்கொள்ள
ஓர் ஆணுக்கு!
பெண்ணுக்கு?//
மறுமணம் செய்து கொள்ள சில ஆண்களுக்கு கூட மனம் வராதே ரமேஷ்!
அனைத்துக்கும் வி.பொ.பா ..............
மேற்கோள் செய்த பதிவு: 1132495கவியருவி ம.ரமேஷ் wrote:அணைத்தல் நிமிர்த்தம்
பயணமொன்றில்
பாலியல் தொல்லையை
பொருத்துக்கொண்டு
நிறுத்தமொன்றில் இறங்கியவள்
அறைகுறை வெளிச்சத்தில்
பத்து பதினைந்து
ஆண்களும் பெண்களும்
அறைகுறை ஆடைகளுடனும்
கையில் மது பாட்டில்களுடனும்
இருந்தவர்களோடு சேர்ந்து
மாறி மாறி அணைத்து
நடனமாடி மகிழத் துவங்கினாள்
-
-
கணவனை இழந்த மனைவியால்
மகன், மகள், பேரக்குழந்தைகள் என
அனைத்து உறவுகளுடனும் அன்பு
செலுத்தி, வாழ முடியும்...!
-
மனைவியை இழந்த கணவனால், அப்படி உறவுகளுடன் இணக்கமாக
வாழ முடிவதில்லை....
-
அதனால்தான் மறுமணம் செய்து கொள்ள முயல்கிறான்...!!
-
[color:eac7= #000000]கல்யாணம் பண்ணிக்கிட்டா
சுதந்திரம் போயிடுமுன்னு
பேசி… பேசி... பேசியே…
முதிர்கன்னியாகியபின்
திருமணம் செய்து கொண்டாள்!
திருமணத்திற்குப் பிறகுதான் தெரிந்தது
அவளுக்கு…
மூன்று முடிச்சியில்தான்
சுதந்திரம் இருக்கிறதென்று!
சுதந்திரம் போயிடுமுன்னு
பேசி… பேசி... பேசியே…
முதிர்கன்னியாகியபின்
திருமணம் செய்து கொண்டாள்!
திருமணத்திற்குப் பிறகுதான் தெரிந்தது
அவளுக்கு…
மூன்று முடிச்சியில்தான்
சுதந்திரம் இருக்கிறதென்று!
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1114286கவியருவி ம.ரமேஷ் wrote:கற்பையே இழந்திருக்கலாம்!
அவன்
விரலும் பார்வையும்கூட
என்மேல் தவறாகப் பட்டிருக்காது!
காதலில் தோற்ற
கட்டியவன் சந்தேகப் படுகின்றான்
என்னவெல்லாமோ செய்திருப்போமோவென்று.
இதற்கு நான்
அவனிடம்
கற்பையே இழந்திருக்கலாம்!
காதலில் தோற்றுப்போன கன்னிகளின் கண்ணீர்
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
‘புருசனோட படுத்தாக்கூடத்தான் அழகுக் கொறைஞ்சிடும்’
குழந்தை பெத்துக்கிட்டா
அழகு போயிடுமுன்னு
சொல்லியதைக் கேட்டு… பார்த்து…
குடும்பத்துக்குத் தெரியாமல்
கருக்கலைப்பு செய்தாள்!
ஒரு நாள்
கணவனுக்குத் தெரியவர…
‘புருசனோட படுத்தாக்கூடத்தான்
அழகுக் கொறைஞ்சிடும்’ன்னு சொல்லி
விவாகரத்துப் பெற்று
மற்றொருவளைத் திருமணம் செய்துகொண்டான்.
பிறிதொருநாளில்
மனைவியோடும் 3 குழந்தைகளோடும்
அவனை ஒருநாள் பார்க்க…
40 வயதில் இப்படியாகிட்டோமே என்று
வருந்தித்தான் போனாள்!
குழந்தை பெத்துக்கிட்டா
அழகு போயிடுமுன்னு
சொல்லியதைக் கேட்டு… பார்த்து…
குடும்பத்துக்குத் தெரியாமல்
கருக்கலைப்பு செய்தாள்!
ஒரு நாள்
கணவனுக்குத் தெரியவர…
‘புருசனோட படுத்தாக்கூடத்தான்
அழகுக் கொறைஞ்சிடும்’ன்னு சொல்லி
விவாகரத்துப் பெற்று
மற்றொருவளைத் திருமணம் செய்துகொண்டான்.
பிறிதொருநாளில்
மனைவியோடும் 3 குழந்தைகளோடும்
அவனை ஒருநாள் பார்க்க…
40 வயதில் இப்படியாகிட்டோமே என்று
வருந்தித்தான் போனாள்!
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5
|
|