புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
59 Posts - 58%
heezulia
ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
25 Posts - 25%
mohamed nizamudeen
ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 3%
Guna.D
ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
58 Posts - 60%
heezulia
ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
23 Posts - 24%
mohamed nizamudeen
ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஏன் இந்த நிலை ?     கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் இந்த நிலை ? கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Nov 19, 2015 8:03 pm

ஏன் இந்த நிலை ? கவிஞர் இரா .இரவி !

வறட்சியின் பொது தூர் வாரி இருந்தால்
வளமாக தண்ணீர் தேங்கி இருக்கும் !

தூர் வார மறந்திட்ட காரணத்தால்
துர் மரணங்கள் நேர்ந்தது சோகம் !

மழைநீர் சேகரிப்பு வீடுகளுக்கு மட்டுமல்ல
மடை ஓடை கண்மாய்களும் சேமிக்கட்டும் !

தண்ணீர் வரும் வழியில் வீடு கட்டலாமா ?
தண்ணீர் வந்தால் தவிக்க நேரிடும் உணரலியே !

மழை இல்லை என்று வேண்டியது போய்
மழையே நில் என்று வேண்டும்படி ஆனது !

தண்ணீரின் அவசியத்தை தமிழகம் உணரவில்லை
தண்ணீரை வீணாய் கடலில் கலக்க விட்டோம் !

அண்டை மாநிலங்களிடம் கையேந்தி ஏமாந்தும்
அறியவில்லை தண்ணீரின் பயனை !
.
வெள்ளமாக வந்த தண்ணீரை சேமித்து இருந்தால்
வறட்சி வராமல் வளமாக வாழ்ந்திருக்கலாம் !

மழைத்துளி என்பது உயிர்த்துளி படித்திருந்தும்
மழைநீரை காக்காமல் அலட்சியம் செய்தோம் !

கைஇருப்புப் பணத்தை ஊதாரியாக செலவழித்து விட்டு
கையேந்திப் பிச்சை எடுபதைப் போலவே !

வந்த மாமழையை கடலுக்கு அனுப்பி விட்டு
வருமாண்டில் கையேந்த வேண்டும் கல் நெஞ்சத்தாரிடம் !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

View previous topic View next topic Back to top

Similar topics
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நித்திரைப் பயணங்கள் !நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி.விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» சிறகுகளின் சுவாசங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி . அணிந்துரை கவிஞர் இரா .இரவி
» லிங்கூ ! கவிதையும் ஓவியமும் கவிஞர் லிங்குசாமி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக