புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:42 pm

» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வசந்தம் … Poll_c10வசந்தம் … Poll_m10வசந்தம் … Poll_c10 
70 Posts - 36%
heezulia
வசந்தம் … Poll_c10வசந்தம் … Poll_m10வசந்தம் … Poll_c10 
65 Posts - 33%
Dr.S.Soundarapandian
வசந்தம் … Poll_c10வசந்தம் … Poll_m10வசந்தம் … Poll_c10 
36 Posts - 18%
T.N.Balasubramanian
வசந்தம் … Poll_c10வசந்தம் … Poll_m10வசந்தம் … Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
வசந்தம் … Poll_c10வசந்தம் … Poll_m10வசந்தம் … Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
வசந்தம் … Poll_c10வசந்தம் … Poll_m10வசந்தம் … Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
வசந்தம் … Poll_c10வசந்தம் … Poll_m10வசந்தம் … Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வசந்தம் … Poll_c10வசந்தம் … Poll_m10வசந்தம் … Poll_c10 
2 Posts - 1%
manikavi
வசந்தம் … Poll_c10வசந்தம் … Poll_m10வசந்தம் … Poll_c10 
2 Posts - 1%
prajai
வசந்தம் … Poll_c10வசந்தம் … Poll_m10வசந்தம் … Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வசந்தம் … Poll_c10வசந்தம் … Poll_m10வசந்தம் … Poll_c10 
321 Posts - 48%
heezulia
வசந்தம் … Poll_c10வசந்தம் … Poll_m10வசந்தம் … Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
வசந்தம் … Poll_c10வசந்தம் … Poll_m10வசந்தம் … Poll_c10 
66 Posts - 10%
T.N.Balasubramanian
வசந்தம் … Poll_c10வசந்தம் … Poll_m10வசந்தம் … Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
வசந்தம் … Poll_c10வசந்தம் … Poll_m10வசந்தம் … Poll_c10 
23 Posts - 3%
prajai
வசந்தம் … Poll_c10வசந்தம் … Poll_m10வசந்தம் … Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
வசந்தம் … Poll_c10வசந்தம் … Poll_m10வசந்தம் … Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
வசந்தம் … Poll_c10வசந்தம் … Poll_m10வசந்தம் … Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
வசந்தம் … Poll_c10வசந்தம் … Poll_m10வசந்தம் … Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
வசந்தம் … Poll_c10வசந்தம் … Poll_m10வசந்தம் … Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வசந்தம் …


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82630
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 22, 2014 7:04 am

வசந்தம் … ARQuBS4VTjywUvtyvMma+12
-
பனிப்போர்வை போன்று எங்கும் பசுமையான மரங்கள் குன்றாத வளமை. எங்கு பார்த்தாலும் பறவைகளின் கீச்சிடும் ஓசை. அதுமட்டுமல்லாது அருவிகளின் தாலாட்டுடன் அங்கு மகிழ்ச்சியாக குருவிகள் வாழ்ந்து வந்தன.

-
சிட்டுக்குருவி ஒன்று தன் தாய் தந்தையிடம் நம் கானகத்தில் பொழுதுபோக்குவதற்கு இடமே இல்லை. எப்பொழுதும் பார்த்த மரங்களையே பார்த்து அலுத்துவிட்டது. எனவே நாம் நகரத்தை நோக்கிச் செல்வோம் என்றது.

-
தாய் குருவி தந்தையிடம் பழகப் பழக பாலும் புளிக்கும். அதுபோல்தான் இருக்கிறது நம் மகன் கூறியதும். அவன் கூறியவாறு நம் இன்ப வாழ்க்கையைத் தொடங்குவதற்கு நகரத்திற்குச் செல்வோம். அக்குருவிகள் நகரத்தை வந்தடைந்தன.

-
நகரத்தைப் பார்த்து வியந்து சிட்டுக்
குருவி கூறியது ஆ! வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மாளிகைகளைப் பார்ப்பதற்கு சொர்க்கலோகம்போல் உள்ளது. விதவிதமான உணவுப்பொருள்கள் கிடைக்கும். வாருங்கள் நாம் விரைந்து பறந்து நகரத்தை நோக்கிச் செல்வோம் என்றவாறே பறந்தன. அப்பொழுது சிட்டுக்குருவியின் மனதில் அங்கு இருக்கும் மக்களைக் கண்டு ஒரு வினா தோன்றியது.
தன் தாயிடம் கேட்டது அம்மா இங்கிருக்கும் மக்களை மதங்களாலும், நாட்டாலும், மொழிகளாலும் பிரிக்கின்றனர். நாம் எல்லோரும் ஓர் இனம் எல்லோரும் ஓர் குலம் அல்லவா என்றது. தாய் சிரித்தவாறே கூறியது. அதனால்தான் அவர்கள் இன்னும் கீழே இருக்கிறார்கள். நாம் மேலே இருக்கிறோம் என்றது.

-
ஆ! என்ன விந்தை. நகரத்தைக் கண்டு களிக்கவே பலநாள் ஆகும்போல் இருக்கிறதே? நான் ஊரைச் சுற்றிப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று கூறியவாறே பறந்தது சிட்டுக்குருவி. இங்கேயே நாம் நிரந்தரமாகத் தங்கிவிடலாம் என்றது தாய் குருவி.

-
எங்கேயாவது வீடு கட்ட முடியுமா? என்று பாருங்கள் என்று கூறியவுடன் தந்தை குருவி ஒரு வீட்டைக் காட்டியது. அந்த வீட்டின் பால்கனியில் கூடு கட்டத் திட்டமிட்டது.

-
தாய் குருவி தந்தை குருவியிடம் கேட்டது இந்த வீட்டில் தாய், தந்தை, மகன் மூவரும் இருக்கிறார்கள். அவர்களின் தாத்தா, பாட்டி எங்கே என்றது? தந்தை குருவி கூறத் தொடங்கியது அவர்கள் தாய், தந்தை ஆனதும் அவர்களின் தாய், தந்தையினை வயதான காலத்தில் கவனிக்காமல் முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகிறார்கள். அதனால்தான் அன்றே ஒரு கவிஞர் பாடியிருக்கிறார் -

-

வீடு வரை உறவு; வீதி வரை மனைவி; காடு வரை பிள்ளை; கடைசிவரை யாரோ என்று கூறியது. இந்தப் பழக்கம் நம் இனத்தை நெருங்காதவரை மகிழ்ச்சி என்று பெருமூச்சுவிட்டது தாய் குருவி.
இரு குருவிகளும் பேசிக்கொண்டே நீண்ட நேரத்திற்குப் பிறகு குச்சிகளைச் சேமித்து கூடுகட்டி முடித்தன. இரை தேடிவிட்டு வந்து பார்க்கும்பொழுது ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. அந்தக் கூட்டை வீட்டு வேலைக்காரன் தூக்கி எறிந்துவிட்டான்.

-
காக்கை குருவி எங்கள் ஜாதி என்று பாடிய பாரதி போன்ற மனிதர்கள் எங்கே என்று கூறியவாறே கண்ணீர் விட்டுக்கொண்டு காட்டிற்குத் திரும்பும்போது சிட்டுக்குருவி அம்மா!அப்பா! என்னை அடித்து உண்ணுகிறேன் என்கிறார்கள். வாருங்கள் நாம் காட்டிற்கே செல்வோம். “நகர’ வாழ்வு “நரக’ வாழ்வு என்பதை உணர்ந்தேன் என்றது குருவிக் குஞ்சு.

=====================================

-ச. ஸ்ரீவிகாசினி- சிறுவர் மணி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 07, 2015 12:13 am

இன்றைய நாடு நடப்பு இது தான் ..............நல்ல கதை ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக