புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிக சுவாரசியமான கணக்கு Poll_c10மிக சுவாரசியமான கணக்கு Poll_m10மிக சுவாரசியமான கணக்கு Poll_c10 
49 Posts - 60%
heezulia
மிக சுவாரசியமான கணக்கு Poll_c10மிக சுவாரசியமான கணக்கு Poll_m10மிக சுவாரசியமான கணக்கு Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
மிக சுவாரசியமான கணக்கு Poll_c10மிக சுவாரசியமான கணக்கு Poll_m10மிக சுவாரசியமான கணக்கு Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
மிக சுவாரசியமான கணக்கு Poll_c10மிக சுவாரசியமான கணக்கு Poll_m10மிக சுவாரசியமான கணக்கு Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மிக சுவாரசியமான கணக்கு Poll_c10மிக சுவாரசியமான கணக்கு Poll_m10மிக சுவாரசியமான கணக்கு Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
மிக சுவாரசியமான கணக்கு Poll_c10மிக சுவாரசியமான கணக்கு Poll_m10மிக சுவாரசியமான கணக்கு Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மிக சுவாரசியமான கணக்கு Poll_c10மிக சுவாரசியமான கணக்கு Poll_m10மிக சுவாரசியமான கணக்கு Poll_c10 
1 Post - 1%
Guna.D
மிக சுவாரசியமான கணக்கு Poll_c10மிக சுவாரசியமான கணக்கு Poll_m10மிக சுவாரசியமான கணக்கு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மிக சுவாரசியமான கணக்கு Poll_c10மிக சுவாரசியமான கணக்கு Poll_m10மிக சுவாரசியமான கணக்கு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிக சுவாரசியமான கணக்கு Poll_c10மிக சுவாரசியமான கணக்கு Poll_m10மிக சுவாரசியமான கணக்கு Poll_c10 
44 Posts - 60%
heezulia
மிக சுவாரசியமான கணக்கு Poll_c10மிக சுவாரசியமான கணக்கு Poll_m10மிக சுவாரசியமான கணக்கு Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
மிக சுவாரசியமான கணக்கு Poll_c10மிக சுவாரசியமான கணக்கு Poll_m10மிக சுவாரசியமான கணக்கு Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
மிக சுவாரசியமான கணக்கு Poll_c10மிக சுவாரசியமான கணக்கு Poll_m10மிக சுவாரசியமான கணக்கு Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மிக சுவாரசியமான கணக்கு Poll_c10மிக சுவாரசியமான கணக்கு Poll_m10மிக சுவாரசியமான கணக்கு Poll_c10 
2 Posts - 3%
Guna.D
மிக சுவாரசியமான கணக்கு Poll_c10மிக சுவாரசியமான கணக்கு Poll_m10மிக சுவாரசியமான கணக்கு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மிக சுவாரசியமான கணக்கு Poll_c10மிக சுவாரசியமான கணக்கு Poll_m10மிக சுவாரசியமான கணக்கு Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மிக சுவாரசியமான கணக்கு Poll_c10மிக சுவாரசியமான கணக்கு Poll_m10மிக சுவாரசியமான கணக்கு Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மிக சுவாரசியமான கணக்கு Poll_c10மிக சுவாரசியமான கணக்கு Poll_m10மிக சுவாரசியமான கணக்கு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிக சுவாரசியமான கணக்கு


   
   
balarangan
balarangan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 08/09/2018

Postbalarangan Sat Sep 08, 2018 6:27 am

ஒருவருக்கு மூன்று பிள்ளைகள். தான் சாகப்போகும் காலத்தில் தன் பிள்ளைகள் தன் சொத்தெல்லாம் நிர்வகிக்கும் திறன் கொண்ட அறிவாளிகளா அல்லது ஒன்றுக்கும் உதவாத அறிவிலிகளா என சோதித்து அறிய ஆவல் கொண்டார்.
தன் பிள்ளைகளை கூப்பிட்டு ஒரு சோதனை வைத்தார்.
என்னவென்றால், தலைச்சனுக்கு 50 பழங்களும், இடையனுக்கு 30 -ம் , கடையனுக்கு 10-ம் கொடுத்து பழங்களை சந்தையில் விற்றுவர பணித்தார். அதில் ஒரு நிபந்தனையும் விதித்தார்.  அதாவது, தலைச்சன் ஒரு பழத்திற்கு என்ன விலை நிர்ணயிக்கிறானோ அதே விலையில்தான் மற்ற இருவரும் விற்க வேண்டும். ஆனால் மூவரும் ஒரே தொகையை – அதாவது மூத்தவன் 10 ரூ கொணர்ந்தால் மற்ற இருவரும் அதே 10 ரூ கொண்டு வர வேண்டும். பழந்களையோ, பணத்தையோ தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளக்கூடாது.
மூவரும் சோதனையில் வென்று தந்தைக்கு தாங்கள் அறிவாளிகள் என்று நிரூபித்து பெரும் சந்தோஷம் தந்தனர்.
இது எப்படி சாத்தியமாயிற்று?
விடை பகிருங்கள் நண்பர்களே!
அன்புடன்
பாலா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 08, 2018 8:36 am

மூத்தவர் 40 பழங்களை சாப்பிட்டுவிட்டு அல்லது தூக்கியெறிந்துவிட்டு மீதமுள்ள 10 பழங்களையும்,
இரண்டாமவர் 20 பழங்களை சாப்பிட்டுவிட்டு அல்லது தூக்கியெறிந்துவிட்டு மீதமுள்ள 10 பழங்களையும்,
மூன்றாமவர் தன்னிடமுள்ள 10 பழங்களையும் விற்பனை செய்தனர்.

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்





மிக சுவாரசியமான கணக்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Sep 08, 2018 10:35 am

அதன் பின் நடந்த விவாதத்தை நான் என் பாணியில் பதிகிறேன் 

மூத்தவன் :- தம்பி இந்த கிழட்டு கேன பய சொத்தையெல்லாம் வேற யாருக்கோ எழுத திட்டம் போட்டு இருக்கான் அதனால் நான் சொல்றத கேளுங்க சொத்து நமக்கு தான் 

இளையவன் :- சரி அண்ணா 
சிறியவன் :- சரி அண்ணா

மூத்தவன் :- ஒரு பழம் 10  ருபாய் என்று விலை நிர்ணயிக்கிறேன் 
சிறியவன் :- அப்போ எனக்கு 100 ருபாய் தானே வரும் 
மூத்தவன் :- என் 50 பலத்தை நீ விற்று தா உனக்கு கூலியாக 20 பழம் தருகிறேன் என்றான் 

அதன்படி மற்ற இருவரும் அங்காடிக்கு சென்று பழத்தை விற்று விட்டு வந்தனர் 
பெரியவன் வீட்டில் சொகுசா உக்காந்திருந்தான் 

இளையவன் :- 30 பழம் 30X10 =300
 முத்தவன் :- 50 பழம் 50X10 = 500 சிரியவனுக்கு கூலி 200 = 300 
சிறியவன் :- 10 பழம் 10X10 = 100 + கூலி 200 = 300 

பீம் பாய் பீம் பாய்  அந்த லாக்கர்ல இருக்க 900 ருபாய் எடுத்து இந்த கிழட்டு நாய் மூஞ்சில விட்டெரி



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Sep 08, 2018 10:39 am

https://eegarai.darkbb.com/post?f=1&mode=newtopic
இங்கு சென்று தங்களை அறிமுகம் செய்யுங்கள் பலரங்கன்



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 08, 2018 4:18 pm

SK wrote:அதன் பின் நடந்த விவாதத்தை நான் என் பாணியில் பதிகிறேன் 

மூத்தவன் :- தம்பி இந்த கிழட்டு கேன பய சொத்தையெல்லாம் வேற யாருக்கோ எழுத திட்டம் போட்டு இருக்கான் அதனால் நான் சொல்றத கேளுங்க சொத்து நமக்கு தான் 

இளையவன் :- சரி அண்ணா 
சிறியவன் :- சரி அண்ணா

மூத்தவன் :- ஒரு பழம் 10  ருபாய் என்று விலை நிர்ணயிக்கிறேன் 
சிறியவன் :- அப்போ எனக்கு 100 ருபாய் தானே வரும் 
மூத்தவன் :- என் 50 பலத்தை நீ விற்று தா உனக்கு கூலியாக 20 பழம் தருகிறேன் என்றான் 

அதன்படி மற்ற இருவரும் அங்காடிக்கு சென்று பழத்தை விற்று விட்டு வந்தனர் 
பெரியவன் வீட்டில் சொகுசா உக்காந்திருந்தான் 

இளையவன் :- 30 பழம் 30X10 =300
 முத்தவன் :- 50 பழம் 50X10 = 500 சிரியவனுக்கு கூலி 200 = 300 
சிறியவன் :- 10 பழம் 10X10 = 100 + கூலி 200 = 300 

பீம் பாய் பீம் பாய்  அந்த லாக்கர்ல இருக்க 900 ருபாய் எடுத்து இந்த கிழட்டு நாய் மூஞ்சில விட்டெரி
மேற்கோள் செய்த பதிவு: 1276743

அநேகமாக இதன் விடை இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்!



மிக சுவாரசியமான கணக்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Sep 08, 2018 6:26 pm

நன்றி தல அப்படியே சொத்துல நமக்கு ஒரு பங்கு  சியர்ஸ் சியர்ஸ்



balarangan
balarangan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 08/09/2018

Postbalarangan Sat Sep 08, 2018 9:44 pm

SK wrote:அதன் பின் நடந்த விவாதத்தை நான் என் பாணியில் பதிகிறேன் 

மூத்தவன் :- தம்பி இந்த கிழட்டு கேன பய சொத்தையெல்லாம் வேற யாருக்கோ எழுத திட்டம் போட்டு இருக்கான் அதனால் நான் சொல்றத கேளுங்க சொத்து நமக்கு தான் 

இளையவன் :- சரி அண்ணா 
சிறியவன் :- சரி அண்ணா

மூத்தவன் :- ஒரு பழம் 10  ருபாய் என்று விலை நிர்ணயிக்கிறேன் 
சிறியவன் :- அப்போ எனக்கு 100 ருபாய் தானே வரும் 
மூத்தவன் :- என் 50 பலத்தை நீ விற்று தா உனக்கு கூலியாக 20 பழம் தருகிறேன் என்றான் 

அதன்படி மற்ற இருவரும் அங்காடிக்கு சென்று பழத்தை விற்று விட்டு வந்தனர் 
பெரியவன் வீட்டில் சொகுசா உக்காந்திருந்தான் 

இளையவன் :- 30 பழம் 30X10 =300
 முத்தவன் :- 50 பழம் 50X10 = 500 சிரியவனுக்கு கூலி 200 = 300 
சிறியவன் :- 10 பழம் 10X10 = 100 + கூலி 200 = 300 

பீம் பாய் பீம் பாய்  அந்த லாக்கர்ல இருக்க 900 ருபாய் எடுத்து இந்த கிழட்டு நாய் மூஞ்சில விட்டெரி
மேற்கோள் செய்த பதிவு: 1276743

இது முழுக்க முழுக்க கணக்கு சார்ந்தது மட்டுமே. முயற்சி செய்யுங்கள். மிகுந்த சுவாரசியமானது.இப்படி கூட கணக்கு அமைக்க இயலுமா என நம் முன்னோர்களை நினைத்து வியந்து போனேன்.இதில் எந்த தகிடு தத்தமும் இல்லை. முன்கூட்டியே சொன்னது போல் பழங்களையோ பணத்தையோ பகிரக்கூடாது.
வாழ்த்துக்கள்!

balarangan
balarangan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 08/09/2018

Postbalarangan Sat Sep 08, 2018 10:05 pm

SK wrote:https://eegarai.darkbb.com/post?f=1&mode=newtopic
இங்கு சென்று தங்களை அறிமுகம் செய்யுங்கள் பலரங்கன்
மேற்கோள் செய்த பதிவு: 1276746
செய்துவிட்டேன், ஐயா!
மிக்க நன்றியுடன்
பாலரங்கன்

balarangan
balarangan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 08/09/2018

Postbalarangan Sun Sep 09, 2018 7:04 pm

balarangan wrote:ஒருவருக்கு மூன்று பிள்ளைகள். தான் சாகப்போகும் காலத்தில் தன் பிள்ளைகள் தன் சொத்தெல்லாம் நிர்வகிக்கும் திறன் கொண்ட அறிவாளிகளா அல்லது ஒன்றுக்கும் உதவாத அறிவிலிகளா என சோதித்து அறிய ஆவல் கொண்டார்.
தன் பிள்ளைகளை கூப்பிட்டு ஒரு சோதனை வைத்தார்.
என்னவென்றால், தலைச்சனுக்கு 50 பழங்களும், இடையனுக்கு 30 -ம் , கடையனுக்கு 10-ம் கொடுத்து பழங்களை சந்தையில் விற்றுவர பணித்தார். அதில் ஒரு நிபந்தனையும் விதித்தார்.  அதாவது, தலைச்சன் ஒரு பழத்திற்கு என்ன விலை நிர்ணயிக்கிறானோ அதே விலையில்தான் மற்ற இருவரும் விற்க வேண்டும். ஆனால் மூவரும் ஒரே தொகையை – அதாவது மூத்தவன் 10 ரூ கொணர்ந்தால் மற்ற இருவரும் அதே 10 ரூ கொண்டு வர வேண்டும். பழந்களையோ, பணத்தையோ தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளக்கூடாது.
மூவரும் சோதனையில் வென்று தந்தைக்கு தாங்கள் அறிவாளிகள் என்று நிரூபித்து பெரும் சந்தோஷம் தந்தனர்.
இது எப்படி சாத்தியமாயிற்று?
விடை பகிருங்கள் நண்பர்களே!
அன்புடன்
பாலா
மேற்கோள் செய்த பதிவு: 1276711
பழங்கள் கணக்கிற்காண விடை
பதில் : முதலில் - மூத்தவன் 7 பழங்கள் ஒரு ரூபாய் வீதம் விற்கிறான். அப்போது என்னாகும்...மூத்தவனிடம் 7 ரூபாயும்(7x7=49) +ஒரு பழமும், இடையனிடம்..4 ரூபாயும்(4x7=28)+2 பழங்களும், கடையனிடம் 1 ரூபாயும்(1x7=7)+3 பழங்களும் இருக்கும்.
பிறகு, மூத்தவன், ஒரு பழத்தை 3 ரூபாய்-க்கு விற்கிறான்.அப்போது என்னாகும்...மூத்தவனிடம் 1 பழம் 3 ரூபாய் வீதம் விற்றதில் 3 ரூபாயும் ஏற்கனவே 7 ரூபாயும் சேர்ந்து அவனுக்கு 10 ரூபாய் கிடைக்கும்.
இடையனிடம் தற்போது 2 பழங்கள் இருக்குமல்லவா? அவைகளை விற்றதில் 2x3=6 ரூபாயும் ஏற்கனவே 4 ரூபாயும் சேர்ந்து அவனிடமும் 10 ரூபாய் வந்துவிடும்.
கடையனிடம், 3x3=9 ரூபாயும், ஏற்கனவே இருந்த 1 ரூபாயும் சேர்ந்து அவனிடமும் 10 ரூபாய் சேர்ந்துவிடும். தந்தை தன் பிள்ளைகளை நினைத்து பெருமிதம் அடைந்தார்.
நாமும் இப்படியும் கணக்குகளை அமைக்க முடியுமா என  நம்மை வியக்க வைத்த நம் முன்னோர்களை நினைத்து நாமும் பெருமிதம் கொள்வோம்-பல கோடி வந்தனங்கள் செய்வோம்.

அன்பன்
பாலா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக