புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மிக சுவாரசியமான கணக்கு Poll_c10மிக சுவாரசியமான கணக்கு Poll_m10மிக சுவாரசியமான கணக்கு Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மிக சுவாரசியமான கணக்கு Poll_c10மிக சுவாரசியமான கணக்கு Poll_m10மிக சுவாரசியமான கணக்கு Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
மிக சுவாரசியமான கணக்கு Poll_c10மிக சுவாரசியமான கணக்கு Poll_m10மிக சுவாரசியமான கணக்கு Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
மிக சுவாரசியமான கணக்கு Poll_c10மிக சுவாரசியமான கணக்கு Poll_m10மிக சுவாரசியமான கணக்கு Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மிக சுவாரசியமான கணக்கு Poll_c10மிக சுவாரசியமான கணக்கு Poll_m10மிக சுவாரசியமான கணக்கு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மிக சுவாரசியமான கணக்கு Poll_c10மிக சுவாரசியமான கணக்கு Poll_m10மிக சுவாரசியமான கணக்கு Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மிக சுவாரசியமான கணக்கு Poll_c10மிக சுவாரசியமான கணக்கு Poll_m10மிக சுவாரசியமான கணக்கு Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
மிக சுவாரசியமான கணக்கு Poll_c10மிக சுவாரசியமான கணக்கு Poll_m10மிக சுவாரசியமான கணக்கு Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
மிக சுவாரசியமான கணக்கு Poll_c10மிக சுவாரசியமான கணக்கு Poll_m10மிக சுவாரசியமான கணக்கு Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மிக சுவாரசியமான கணக்கு Poll_c10மிக சுவாரசியமான கணக்கு Poll_m10மிக சுவாரசியமான கணக்கு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிக சுவாரசியமான கணக்கு


   
   
balarangan
balarangan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 08/09/2018

Postbalarangan Sat Sep 08, 2018 6:27 am

ஒருவருக்கு மூன்று பிள்ளைகள். தான் சாகப்போகும் காலத்தில் தன் பிள்ளைகள் தன் சொத்தெல்லாம் நிர்வகிக்கும் திறன் கொண்ட அறிவாளிகளா அல்லது ஒன்றுக்கும் உதவாத அறிவிலிகளா என சோதித்து அறிய ஆவல் கொண்டார்.
தன் பிள்ளைகளை கூப்பிட்டு ஒரு சோதனை வைத்தார்.
என்னவென்றால், தலைச்சனுக்கு 50 பழங்களும், இடையனுக்கு 30 -ம் , கடையனுக்கு 10-ம் கொடுத்து பழங்களை சந்தையில் விற்றுவர பணித்தார். அதில் ஒரு நிபந்தனையும் விதித்தார்.  அதாவது, தலைச்சன் ஒரு பழத்திற்கு என்ன விலை நிர்ணயிக்கிறானோ அதே விலையில்தான் மற்ற இருவரும் விற்க வேண்டும். ஆனால் மூவரும் ஒரே தொகையை – அதாவது மூத்தவன் 10 ரூ கொணர்ந்தால் மற்ற இருவரும் அதே 10 ரூ கொண்டு வர வேண்டும். பழந்களையோ, பணத்தையோ தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளக்கூடாது.
மூவரும் சோதனையில் வென்று தந்தைக்கு தாங்கள் அறிவாளிகள் என்று நிரூபித்து பெரும் சந்தோஷம் தந்தனர்.
இது எப்படி சாத்தியமாயிற்று?
விடை பகிருங்கள் நண்பர்களே!
அன்புடன்
பாலா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 08, 2018 8:36 am

மூத்தவர் 40 பழங்களை சாப்பிட்டுவிட்டு அல்லது தூக்கியெறிந்துவிட்டு மீதமுள்ள 10 பழங்களையும்,
இரண்டாமவர் 20 பழங்களை சாப்பிட்டுவிட்டு அல்லது தூக்கியெறிந்துவிட்டு மீதமுள்ள 10 பழங்களையும்,
மூன்றாமவர் தன்னிடமுள்ள 10 பழங்களையும் விற்பனை செய்தனர்.

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்





மிக சுவாரசியமான கணக்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Sep 08, 2018 10:35 am

அதன் பின் நடந்த விவாதத்தை நான் என் பாணியில் பதிகிறேன் 

மூத்தவன் :- தம்பி இந்த கிழட்டு கேன பய சொத்தையெல்லாம் வேற யாருக்கோ எழுத திட்டம் போட்டு இருக்கான் அதனால் நான் சொல்றத கேளுங்க சொத்து நமக்கு தான் 

இளையவன் :- சரி அண்ணா 
சிறியவன் :- சரி அண்ணா

மூத்தவன் :- ஒரு பழம் 10  ருபாய் என்று விலை நிர்ணயிக்கிறேன் 
சிறியவன் :- அப்போ எனக்கு 100 ருபாய் தானே வரும் 
மூத்தவன் :- என் 50 பலத்தை நீ விற்று தா உனக்கு கூலியாக 20 பழம் தருகிறேன் என்றான் 

அதன்படி மற்ற இருவரும் அங்காடிக்கு சென்று பழத்தை விற்று விட்டு வந்தனர் 
பெரியவன் வீட்டில் சொகுசா உக்காந்திருந்தான் 

இளையவன் :- 30 பழம் 30X10 =300
 முத்தவன் :- 50 பழம் 50X10 = 500 சிரியவனுக்கு கூலி 200 = 300 
சிறியவன் :- 10 பழம் 10X10 = 100 + கூலி 200 = 300 

பீம் பாய் பீம் பாய்  அந்த லாக்கர்ல இருக்க 900 ருபாய் எடுத்து இந்த கிழட்டு நாய் மூஞ்சில விட்டெரி



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Sep 08, 2018 10:39 am

https://eegarai.darkbb.com/post?f=1&mode=newtopic
இங்கு சென்று தங்களை அறிமுகம் செய்யுங்கள் பலரங்கன்



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 08, 2018 4:18 pm

SK wrote:அதன் பின் நடந்த விவாதத்தை நான் என் பாணியில் பதிகிறேன் 

மூத்தவன் :- தம்பி இந்த கிழட்டு கேன பய சொத்தையெல்லாம் வேற யாருக்கோ எழுத திட்டம் போட்டு இருக்கான் அதனால் நான் சொல்றத கேளுங்க சொத்து நமக்கு தான் 

இளையவன் :- சரி அண்ணா 
சிறியவன் :- சரி அண்ணா

மூத்தவன் :- ஒரு பழம் 10  ருபாய் என்று விலை நிர்ணயிக்கிறேன் 
சிறியவன் :- அப்போ எனக்கு 100 ருபாய் தானே வரும் 
மூத்தவன் :- என் 50 பலத்தை நீ விற்று தா உனக்கு கூலியாக 20 பழம் தருகிறேன் என்றான் 

அதன்படி மற்ற இருவரும் அங்காடிக்கு சென்று பழத்தை விற்று விட்டு வந்தனர் 
பெரியவன் வீட்டில் சொகுசா உக்காந்திருந்தான் 

இளையவன் :- 30 பழம் 30X10 =300
 முத்தவன் :- 50 பழம் 50X10 = 500 சிரியவனுக்கு கூலி 200 = 300 
சிறியவன் :- 10 பழம் 10X10 = 100 + கூலி 200 = 300 

பீம் பாய் பீம் பாய்  அந்த லாக்கர்ல இருக்க 900 ருபாய் எடுத்து இந்த கிழட்டு நாய் மூஞ்சில விட்டெரி
மேற்கோள் செய்த பதிவு: 1276743

அநேகமாக இதன் விடை இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்!



மிக சுவாரசியமான கணக்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Sep 08, 2018 6:26 pm

நன்றி தல அப்படியே சொத்துல நமக்கு ஒரு பங்கு  சியர்ஸ் சியர்ஸ்



balarangan
balarangan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 08/09/2018

Postbalarangan Sat Sep 08, 2018 9:44 pm

SK wrote:அதன் பின் நடந்த விவாதத்தை நான் என் பாணியில் பதிகிறேன் 

மூத்தவன் :- தம்பி இந்த கிழட்டு கேன பய சொத்தையெல்லாம் வேற யாருக்கோ எழுத திட்டம் போட்டு இருக்கான் அதனால் நான் சொல்றத கேளுங்க சொத்து நமக்கு தான் 

இளையவன் :- சரி அண்ணா 
சிறியவன் :- சரி அண்ணா

மூத்தவன் :- ஒரு பழம் 10  ருபாய் என்று விலை நிர்ணயிக்கிறேன் 
சிறியவன் :- அப்போ எனக்கு 100 ருபாய் தானே வரும் 
மூத்தவன் :- என் 50 பலத்தை நீ விற்று தா உனக்கு கூலியாக 20 பழம் தருகிறேன் என்றான் 

அதன்படி மற்ற இருவரும் அங்காடிக்கு சென்று பழத்தை விற்று விட்டு வந்தனர் 
பெரியவன் வீட்டில் சொகுசா உக்காந்திருந்தான் 

இளையவன் :- 30 பழம் 30X10 =300
 முத்தவன் :- 50 பழம் 50X10 = 500 சிரியவனுக்கு கூலி 200 = 300 
சிறியவன் :- 10 பழம் 10X10 = 100 + கூலி 200 = 300 

பீம் பாய் பீம் பாய்  அந்த லாக்கர்ல இருக்க 900 ருபாய் எடுத்து இந்த கிழட்டு நாய் மூஞ்சில விட்டெரி
மேற்கோள் செய்த பதிவு: 1276743

இது முழுக்க முழுக்க கணக்கு சார்ந்தது மட்டுமே. முயற்சி செய்யுங்கள். மிகுந்த சுவாரசியமானது.இப்படி கூட கணக்கு அமைக்க இயலுமா என நம் முன்னோர்களை நினைத்து வியந்து போனேன்.இதில் எந்த தகிடு தத்தமும் இல்லை. முன்கூட்டியே சொன்னது போல் பழங்களையோ பணத்தையோ பகிரக்கூடாது.
வாழ்த்துக்கள்!

balarangan
balarangan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 08/09/2018

Postbalarangan Sat Sep 08, 2018 10:05 pm

SK wrote:https://eegarai.darkbb.com/post?f=1&mode=newtopic
இங்கு சென்று தங்களை அறிமுகம் செய்யுங்கள் பலரங்கன்
மேற்கோள் செய்த பதிவு: 1276746
செய்துவிட்டேன், ஐயா!
மிக்க நன்றியுடன்
பாலரங்கன்

balarangan
balarangan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 08/09/2018

Postbalarangan Sun Sep 09, 2018 7:04 pm

balarangan wrote:ஒருவருக்கு மூன்று பிள்ளைகள். தான் சாகப்போகும் காலத்தில் தன் பிள்ளைகள் தன் சொத்தெல்லாம் நிர்வகிக்கும் திறன் கொண்ட அறிவாளிகளா அல்லது ஒன்றுக்கும் உதவாத அறிவிலிகளா என சோதித்து அறிய ஆவல் கொண்டார்.
தன் பிள்ளைகளை கூப்பிட்டு ஒரு சோதனை வைத்தார்.
என்னவென்றால், தலைச்சனுக்கு 50 பழங்களும், இடையனுக்கு 30 -ம் , கடையனுக்கு 10-ம் கொடுத்து பழங்களை சந்தையில் விற்றுவர பணித்தார். அதில் ஒரு நிபந்தனையும் விதித்தார்.  அதாவது, தலைச்சன் ஒரு பழத்திற்கு என்ன விலை நிர்ணயிக்கிறானோ அதே விலையில்தான் மற்ற இருவரும் விற்க வேண்டும். ஆனால் மூவரும் ஒரே தொகையை – அதாவது மூத்தவன் 10 ரூ கொணர்ந்தால் மற்ற இருவரும் அதே 10 ரூ கொண்டு வர வேண்டும். பழந்களையோ, பணத்தையோ தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளக்கூடாது.
மூவரும் சோதனையில் வென்று தந்தைக்கு தாங்கள் அறிவாளிகள் என்று நிரூபித்து பெரும் சந்தோஷம் தந்தனர்.
இது எப்படி சாத்தியமாயிற்று?
விடை பகிருங்கள் நண்பர்களே!
அன்புடன்
பாலா
மேற்கோள் செய்த பதிவு: 1276711
பழங்கள் கணக்கிற்காண விடை
பதில் : முதலில் - மூத்தவன் 7 பழங்கள் ஒரு ரூபாய் வீதம் விற்கிறான். அப்போது என்னாகும்...மூத்தவனிடம் 7 ரூபாயும்(7x7=49) +ஒரு பழமும், இடையனிடம்..4 ரூபாயும்(4x7=28)+2 பழங்களும், கடையனிடம் 1 ரூபாயும்(1x7=7)+3 பழங்களும் இருக்கும்.
பிறகு, மூத்தவன், ஒரு பழத்தை 3 ரூபாய்-க்கு விற்கிறான்.அப்போது என்னாகும்...மூத்தவனிடம் 1 பழம் 3 ரூபாய் வீதம் விற்றதில் 3 ரூபாயும் ஏற்கனவே 7 ரூபாயும் சேர்ந்து அவனுக்கு 10 ரூபாய் கிடைக்கும்.
இடையனிடம் தற்போது 2 பழங்கள் இருக்குமல்லவா? அவைகளை விற்றதில் 2x3=6 ரூபாயும் ஏற்கனவே 4 ரூபாயும் சேர்ந்து அவனிடமும் 10 ரூபாய் வந்துவிடும்.
கடையனிடம், 3x3=9 ரூபாயும், ஏற்கனவே இருந்த 1 ரூபாயும் சேர்ந்து அவனிடமும் 10 ரூபாய் சேர்ந்துவிடும். தந்தை தன் பிள்ளைகளை நினைத்து பெருமிதம் அடைந்தார்.
நாமும் இப்படியும் கணக்குகளை அமைக்க முடியுமா என  நம்மை வியக்க வைத்த நம் முன்னோர்களை நினைத்து நாமும் பெருமிதம் கொள்வோம்-பல கோடி வந்தனங்கள் செய்வோம்.

அன்பன்
பாலா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக