Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Saravananj |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரவு-பகல் சுழற்சிப் பணி செய்தால் இருதய நோய்க்கான வாய்ப்பு
5 posters
Page 1 of 1
இரவு-பகல் சுழற்சிப் பணி செய்தால் இருதய நோய்க்கான வாய்ப்பு
இரவிலும், பகலிலும் சுழற்சி முறையில் பணியாற்றுபவர்களுக்கு இருதய நோய்களும், நுரையீரல் புற்று நோயும் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
-
இரவு நேரப் பணியாற்றுபவர்களை புற்று நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம் என உலக சுகாதார அமைப்பு 2007-ஆம் ஆண்டு தெரிவித்திருந்தது.
-
இந்நிலையில், பகல் அல்லது மாலை நேரப் பணியுடன், மாதமொன்றுக்கு குறைந்தது 3 இரவுகளாவது பணியாற்றுபவர்களின் உடல் நிலை குறித்து சர்வதேச ஆய்வுக் குழு அண்மையில் ஆய்வு நடத்தியது. அமெரிக்காவில் 15 ஆண்டுகளுக்கு மேல் சுழற்சி முறையில் பணியாற்றிய 74,862 செவிலியர்கள் குறித்த 22 ஆண்டு காலப் பதிவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
-
இந்த ஆய்வில், இரவு நேரப் பணியாளர்கள் குறித்த முந்தைய ஆய்வு முடிவுகளில் கூறப்பட்ட பாதிப்புகள் மட்டுமன்றி, சுழற்சி முறையில் இரவுப் பணியாற்றுபவர்களுக்கு கூடுதலாக இருதயம், ரத்தக் குழாய்கள் தொடர்பான நோய்கள் தாக்கும் அபாயம் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
-
மேலும், இரவுப் பணியாற்றுபவர்களுக்கு பல்வேறு புற்று நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று முன்பு கூறப்பட்ட நிலையில், சுழற்சி முறையில் இரவுப் பணியாற்றுபவர்களை நுரையீரல் புற்று நோய் மட்டுமே தாக்கியுள்ளதாக இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
-
"அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் பிரிவென்டிவ் மெடிசின்' மருத்தவ ஆய்வு மாத இதழில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
-
------------------------------------------
-தினமணி
-
இரவு நேரப் பணியாற்றுபவர்களை புற்று நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம் என உலக சுகாதார அமைப்பு 2007-ஆம் ஆண்டு தெரிவித்திருந்தது.
-
இந்நிலையில், பகல் அல்லது மாலை நேரப் பணியுடன், மாதமொன்றுக்கு குறைந்தது 3 இரவுகளாவது பணியாற்றுபவர்களின் உடல் நிலை குறித்து சர்வதேச ஆய்வுக் குழு அண்மையில் ஆய்வு நடத்தியது. அமெரிக்காவில் 15 ஆண்டுகளுக்கு மேல் சுழற்சி முறையில் பணியாற்றிய 74,862 செவிலியர்கள் குறித்த 22 ஆண்டு காலப் பதிவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
-
இந்த ஆய்வில், இரவு நேரப் பணியாளர்கள் குறித்த முந்தைய ஆய்வு முடிவுகளில் கூறப்பட்ட பாதிப்புகள் மட்டுமன்றி, சுழற்சி முறையில் இரவுப் பணியாற்றுபவர்களுக்கு கூடுதலாக இருதயம், ரத்தக் குழாய்கள் தொடர்பான நோய்கள் தாக்கும் அபாயம் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
-
மேலும், இரவுப் பணியாற்றுபவர்களுக்கு பல்வேறு புற்று நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று முன்பு கூறப்பட்ட நிலையில், சுழற்சி முறையில் இரவுப் பணியாற்றுபவர்களை நுரையீரல் புற்று நோய் மட்டுமே தாக்கியுள்ளதாக இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
-
"அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் பிரிவென்டிவ் மெடிசின்' மருத்தவ ஆய்வு மாத இதழில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
-
------------------------------------------
-தினமணி
Re: இரவு-பகல் சுழற்சிப் பணி செய்தால் இருதய நோய்க்கான வாய்ப்பு
நானும் இருபத்து ஐந்து ஆண்டுகள் சுழற்சி பணி புரிந்து விட்டேன். சுழற்சி பணி புரிபர்களுளுக்கு கூடுதல் மெடிக்கல் மற்றும் மெடிக்கல் செக்கிங் இன்றி அமையாதது
idigiti- புதியவர்
- பதிவுகள் : 32
இணைந்தது : 18/12/2010
Re: இரவு-பகல் சுழற்சிப் பணி செய்தால் இருதய நோய்க்கான வாய்ப்பு
ஆய்வு சொல்வது பொய்க்காது,,,,,,,,,,
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: இரவு-பகல் சுழற்சிப் பணி செய்தால் இருதய நோய்க்கான வாய்ப்பு
நல்ல பதிவு...
நன்றி...
நன்றி...
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
rajaalways- பண்பாளர்
- பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015
Similar topics
» காங்கிரஸ் செய்தால் சரி; பா.ஜ., செய்தால் தவறா : எதிர்க்கட்சிகளின் எகத்தாள பாலிடிக்ஸ்
» இருதய நோய்க்கான மருந்து புற்றுநோயை ஏற்படுத்தும் : ஏ.ஆர்.பி. தகவல்
» நீயே என் இரவு பகல்
» இனிவரும் காலங்களில் மும்பை, பெங்களூர், குஜராத்தில் பகல்-இரவு டெஸ்ட்: கங்குலி தகவல்
» அதிமுக நல்லது செய்தால் ஆதரிப்போம்: தவறு செய்தால் கண்டிக்கத் தயங்க மாட்டோம்: வைகோ
» இருதய நோய்க்கான மருந்து புற்றுநோயை ஏற்படுத்தும் : ஏ.ஆர்.பி. தகவல்
» நீயே என் இரவு பகல்
» இனிவரும் காலங்களில் மும்பை, பெங்களூர், குஜராத்தில் பகல்-இரவு டெஸ்ட்: கங்குலி தகவல்
» அதிமுக நல்லது செய்தால் ஆதரிப்போம்: தவறு செய்தால் கண்டிக்கத் தயங்க மாட்டோம்: வைகோ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|