Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உடல் விற்பவள்...!! -Mano Red
4 posters
Page 1 of 1
உடல் விற்பவள்...!! -Mano Red
அது விசித்திரமான
தொழில் தான்,
அவளும் ஒரு சித்திரம் தான்..!!
பழக்கப்பட்ட அவளும்
கண்ணீர் சிந்தியிருப்பாள்,
கசங்கிய ரூபாய்க்குள்
கதைகள் ஆயிரம் வைத்திருப்பாள்..!!
கேடு கெட்டவர்களின் முன்
கொஞ்சம் விசேஷமானவள் அவள்..!!
அவள் தெருக்களில் சுற்றியே
வாய்ப்பைக் கவர்கிறாள்,
அவள் எங்கோ இருந்துகொண்டே
தன்னைக் கூவி விற்கிறாள்,
இன்னும் அவள் வேறு எங்கெங்கோ
காத்துக் கிடக்கிறாள்...!!
அவளை வசைபாடும்
உங்களில் யார்தான்
யோக்கியம் இங்கே...??
உடலை விற்பதும்
ஒரு கலைதான் என்பதோடு
சிரமமானதும் கூட...
ஆச்சரியம் தருகிறது
அவள் எப்படி கவர்கிறாள்..!!
நன்றாக இருக்கிறது
நாசமாப்போன நீதி,நியாயங்கள்....
ஆணுக்கும் பெண்ணுக்கும்
கற்பு பொதுவென்று
கற்பித்தான் மீசைக்காரன்,
அது நியாயமெனில்
அவள் மட்டுமா முறை தவறியவள்..??
நல்லவனே நீ கொஞ்சம்
வாயை மூடு,
சத்தியம் செய்யலாம்
அவளாக வந்திருக்க மாட்டாள்..!!
யாரோ ஒருவன் அவளை
காதல் ஆசை அது இது என
மோசம் செய்திருப்பான்,
யாரோ ஒருவன் அவளை
கடத்திச் சென்று
ஏமாற்றி விற்று இருப்பான்..!!
ருத்திராட்ச பூனைகளுக்கு
எங்கே தெரியும்..?
அவள் இளமையானவளும் அல்ல,
வயதானவளும் அல்ல,
ஆனால் வெளிப்படையானவள்...
அவள் மரக்கிளையும் அல்ல,
மரத்தண்டும் அல்ல,
ஆனால் மரத்துப் போனவள்...
எப்படிச் சொல்லி முடிப்பது..?
தேம்பித் தேம்பி அழுது
சாயம் போன அவளின்
கண்ணீரின் நாட்களை
முற்றுப் புள்ளி வைக்கத் தெரியாமலே
முடிக்கப் போகிறேன்,
அவளாவது தொடர்கதையாகாமல்
விரைவில் முடியட்டும்,
அவளுக்கும்
மெல்லிய இதயம் இருக்குமே...!!
தொழில் தான்,
அவளும் ஒரு சித்திரம் தான்..!!
பழக்கப்பட்ட அவளும்
கண்ணீர் சிந்தியிருப்பாள்,
கசங்கிய ரூபாய்க்குள்
கதைகள் ஆயிரம் வைத்திருப்பாள்..!!
கேடு கெட்டவர்களின் முன்
கொஞ்சம் விசேஷமானவள் அவள்..!!
அவள் தெருக்களில் சுற்றியே
வாய்ப்பைக் கவர்கிறாள்,
அவள் எங்கோ இருந்துகொண்டே
தன்னைக் கூவி விற்கிறாள்,
இன்னும் அவள் வேறு எங்கெங்கோ
காத்துக் கிடக்கிறாள்...!!
அவளை வசைபாடும்
உங்களில் யார்தான்
யோக்கியம் இங்கே...??
உடலை விற்பதும்
ஒரு கலைதான் என்பதோடு
சிரமமானதும் கூட...
ஆச்சரியம் தருகிறது
அவள் எப்படி கவர்கிறாள்..!!
நன்றாக இருக்கிறது
நாசமாப்போன நீதி,நியாயங்கள்....
ஆணுக்கும் பெண்ணுக்கும்
கற்பு பொதுவென்று
கற்பித்தான் மீசைக்காரன்,
அது நியாயமெனில்
அவள் மட்டுமா முறை தவறியவள்..??
நல்லவனே நீ கொஞ்சம்
வாயை மூடு,
சத்தியம் செய்யலாம்
அவளாக வந்திருக்க மாட்டாள்..!!
யாரோ ஒருவன் அவளை
காதல் ஆசை அது இது என
மோசம் செய்திருப்பான்,
யாரோ ஒருவன் அவளை
கடத்திச் சென்று
ஏமாற்றி விற்று இருப்பான்..!!
ருத்திராட்ச பூனைகளுக்கு
எங்கே தெரியும்..?
அவள் இளமையானவளும் அல்ல,
வயதானவளும் அல்ல,
ஆனால் வெளிப்படையானவள்...
அவள் மரக்கிளையும் அல்ல,
மரத்தண்டும் அல்ல,
ஆனால் மரத்துப் போனவள்...
எப்படிச் சொல்லி முடிப்பது..?
தேம்பித் தேம்பி அழுது
சாயம் போன அவளின்
கண்ணீரின் நாட்களை
முற்றுப் புள்ளி வைக்கத் தெரியாமலே
முடிக்கப் போகிறேன்,
அவளாவது தொடர்கதையாகாமல்
விரைவில் முடியட்டும்,
அவளுக்கும்
மெல்லிய இதயம் இருக்குமே...!!
Re: உடல் விற்பவள்...!! -Mano Red
அவளை வசைபாடும்
உங்களில் யார்தான்
யோக்கியம் இங்கே...??
நன்றாக இருக்கிறது
நாசமாப்போன நீதி,நியாயங்கள்....
ஆணுக்கும் பெண்ணுக்கும்
கற்பு பொதுவென்று
கற்பித்தான் மீசைக்காரன்,
அது நியாயமெனில்
அவள் மட்டுமா முறை தவறியவள்..??
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: உடல் விற்பவள்...!! -Mano Red
நற் கருத்து... பாராட்டுகள்...
இதற்கு முரணாக நான் எழுதிய கவிதை ஒன்று
• விபச்சாரியின் வாக்குமூலம்...
இருபத்து மூன்றில்
ஒன்று...
இரண்டு...
மூன்றென...
ஒரு நாளைக்குத் தொடங்கியது
பணத்தாசையோடு
உடற்சுகமும் சேர
இருபத்தைந்தில்
நான்காகிப்போனது...
இப்படியே
வயதும் ஐம்பதாகிப்போனது!
இப்போழுதாவது
உண்மையை ஒப்புகொள்கிறேன்.
இல்லை என்றாள்
நான்
மனசாட்சியைக் கொன்றவளாகி விடுவேன்.
“உடலை மட்டுமே விற்கிறேன்
கற்பை அல்ல” என்றால்
அது பொய்.
எத்தனை ஆயிரம் பேரிடம்
உடற்சுகம் கண்டு
கற்பை இழந்திருக்கிறேன்!
“கணவனோடு இருக்கப் பட்டவளுக்கு
ஒரு கற்பு.
என்னைப் போன்றவளுக்கு
படுத்தெழும் போதெல்லாம்
புதிது புதிதாய் ஒரு கற்பு.”
இதற்கு முரணாக நான் எழுதிய கவிதை ஒன்று
• விபச்சாரியின் வாக்குமூலம்...
இருபத்து மூன்றில்
ஒன்று...
இரண்டு...
மூன்றென...
ஒரு நாளைக்குத் தொடங்கியது
பணத்தாசையோடு
உடற்சுகமும் சேர
இருபத்தைந்தில்
நான்காகிப்போனது...
இப்படியே
வயதும் ஐம்பதாகிப்போனது!
இப்போழுதாவது
உண்மையை ஒப்புகொள்கிறேன்.
இல்லை என்றாள்
நான்
மனசாட்சியைக் கொன்றவளாகி விடுவேன்.
“உடலை மட்டுமே விற்கிறேன்
கற்பை அல்ல” என்றால்
அது பொய்.
எத்தனை ஆயிரம் பேரிடம்
உடற்சுகம் கண்டு
கற்பை இழந்திருக்கிறேன்!
“கணவனோடு இருக்கப் பட்டவளுக்கு
ஒரு கற்பு.
என்னைப் போன்றவளுக்கு
படுத்தெழும் போதெல்லாம்
புதிது புதிதாய் ஒரு கற்பு.”
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Similar topics
» ஆபாசங்கள்..!! -Mano Red
» மொட்டைமாடி...!! -Mano Red
» பசி மொழி...!! - Mano Red
» மனச்சிக்கல்..!!-Mano Red
» ச்சும்மா....!!! -Mano Red
» மொட்டைமாடி...!! -Mano Red
» பசி மொழி...!! - Mano Red
» மனச்சிக்கல்..!!-Mano Red
» ச்சும்மா....!!! -Mano Red
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|